வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: ‘Sakshi-ய உள்ள கொண்டு வந்துட்டு நீ போ’ – கவினிடம் கடுமையாக வாக்குவாதம் செய்யும் வனிதா (பாஸ் -3′ 70ம் நாள்…
Day: September 2, 2019
ரஷ்யாவை சேர்ந்த 28 வயதான யூலியா கபிடோவா உணவு இல்லை என்பதற்காக தனது ஒரு வயது மகனை கொலை செய்த சம்பவம் ரஷ்யாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. …
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், ஹெலிகொப்டரில் பறக்கும் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, ஓய்வுபெறும் தினத்தில் பாடசாலையிலிருந்து வீடு நோக்கி மனைவியுடன் ஹெலிகொப்டரில் பயணித்துள்ளார். ராஜஸ்தானின்…
ஈஸ்டர் தாக்குதலில் மனைவியை இழந்த பிறகும் ‘இலங்கை காதலை’ கைவிடாத அமெரிக்க ரத்தின வணிகர் கடந்த 35 வருடங்களாக இலங்கையுடன் மிகவும் நெருங்கிய உறவை பேணி வந்த…
இந்தியாவில் கர்நாடகாவில், 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை…
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து குறித்த உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு…
இந்தியாவின், உத்தர பிரதேசத்தில், தான் இறந்ததாக விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய மாணவனுக்கு, தலைமை ஆசிரியர் அனுமதி வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி சம்பவம்,…
இலங்கையைச் சேர்ந்த யுவதியொருவரை அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை அவுஸ்திரேலியாவின் விக்டோரியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மெர்பேர்ன், கிளெடன் பகுதியிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக…
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக இருக்கும் என்பதால், பேரம் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பரவலாக இருக்கின்ற நிலையில்,…