Day: September 5, 2019

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: ஷெரினிடம் வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய வத்தக்குச்சி வனிதா!! (பாஸ் -3′ 74ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 74| EPISODE…

“தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். “, ஜெயலலிதா மறைவுக்கு இந்த…

நாவலப்பிட்டிய- கலப்பிட்டிய பிரதான வீதியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி இயந்திரத்தில் சிக்கி பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிரிமெத்தியாவ, 33 மைல்கல் பகுதியில் இந்த விபத்து…

மாவை சேனாதிராசாவிற்கு லூசா, தலை பிழையா என காட்டமாக கேட்டுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி. யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே…

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு பிளேட் சாப்பாடும், உங்களுடைய கடைசி சாப்பாடாக இருக்கலாம் என்பது பற்றி கற்பனை செய்து பாருங்கள். அந்த காலை உணவு, மதிய உணவு மற்றும்…

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச பங்கேற்ற விசேட கூட்டம் குருநாகலில் இன்று மாலை நடைபெற்றது. குருநாகல் சத்தியாவதி மைதானத்தில் நடைபெற்ற இந்த…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு…

சர்ச்சைக்குரிய இரான் எண்ணெய்க் கப்பலை, அமெரிக்கா பறிமுதல் செய்வதற்கு வசதியான இடத்துக்கு ஓட்டிவந்தால் பல மில்லியன் டாலர் தருவதாக அந்த கப்பலின் கேப்டனுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை…

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள். அப்போது சிபிஐ தரப்பில்…

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில்…

ஸ்ரீதேவி என்ற பெயரிலான நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுபடவிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4003…

வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. …

கிண்ணியா காக்கா முனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் காதலித்தவரை கரம் பிடிக்கவில்லை என மனமுடைந்த நிலையில்  தூக்கில் தொங்கி  தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று நேற்று  (04)…

கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் அதனைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது…

இன்றைய இளசுகளுக்கு டிக் டாக் என்பது அவர்களது வாழ்கை சூழலோடு ஒன்றி விட்டது என்றே கூறலாம். இதனால் அவர்களது கவனம் சிதறுவதோடு, அவர்களது எதிர்காலத்திற்கும் இது கேடாக…

ஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய்…