Day: October 16, 2019

யாழ். பலாலி  சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழில்நுட்ப அதிகாாிகள் குழு வுடன் இந்தியாவின் ‘எயா் இந்தியா அலைன்ஸ்’ விமானம் இன்று (15)   தரையிறங்கியிருக்கின்றது. இந்திய அதிகாரிகள்…

உலகமுடியும் நாளை எதிர்பார்த்து பண்ணையொன்றில் 9 வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேரை நெதர்லாந்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். நெதர்லாந்தில் டிரென்தே என்ற மாகாணத்தில் உள்ள…

ராஜீவ் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று அந்த அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியாகி உள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை…

ஆந்திரா, சென்னை உள்பட நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். புகழ் பெற்ற கல்கி ஆசிரமம்…

இந்தியாவில், புழல் புத்தகரத்தை சேர்ந்த சுரேஷ் – அனுசியா தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் இருந்துள்ளார். இந்நிலையில், இறைச்சிக் கடையை…

கோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர்’ இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு…

இலங்கை அரசாங்கத்திற்கும்  விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய  பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத போதிலும் தேர்தல்களிற்கு முன்னர்…

பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஐந்து நாள் அரச பயணமாக சென்றுள்ளார்கள். இதன்போது முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்றுள்ளனர். இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில்…

ஈரானின் உட்கட்டமைப்பு வசதிகளை இலக்குவைத்து அமெரிக்கா சைபர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 14 திகதி சவுதி அரேபியாவின் எண்ணெய்…

இந்தியா டூ யாழ்ப்பாணம்: மீண்டும் விமான சேவை – விரிவான தகவல்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு…

கொலை செய்து விட்ட சடலத்துடன் நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்கு சென்று அங்கிருந்த பொலிஸாரை அச்சப்பட வைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியாவின் வடபகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில்  பணிபுரிந்த…