நிலத்தை மீட்கும் நோக்கில் தான் யுத்தம் செய்யவில்லை என்றும் பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் நோக்கிலேயே தான் திட்டங்களை வகுத்து யுத்தத்தை வழிநடத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்…
Day: October 18, 2019
சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில், பிப்ரவரி 2020க்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் கருப்புப்…
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டாலர்கள் உள்பட ரூ.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகழ் பெற்ற கல்கி…
இருப்பதை பாதுகாத்துக்கொண்டு பெறவேண்டியவற்றை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதையே நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்…
கடன் பிரச்னை காரணமாக 2 சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை ஒட்டிய தமிழகப்…
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில்…
யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பெயர்ப்பலகையில் முதலில் தமிழ்மொழியின் பெயரிடப்பட்டிருப்பதை மையப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியதாகும். எனினும் யாழில்…
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் தலைவரான உங்களையும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச மற்றும்…
“என் கணவர் என்னை ஏற்க மறுத்த நிலையில், தற்போது என் பெற்றோரிடம் உள்ளேன்.” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீனுக்கு…
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி உருவான சர்ச்சை குறித்தே மலேசியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சர்ச்சையைப்…
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர்…