Day: October 24, 2019

தன்னை விட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால் மாடல் அழகி தனது தங்கையை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் எலிசவெட்டா…

வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. வங்காளதேசம் தலைநகர் தாகாவில் இருந்து 160 கி.மீ தொலைவில்…

டோக்கியோவில் நடைபெற்ற விழாவில் ஜப்பானிய பேரரசராக நரிஹித்தோவுக்கு இன்று (22) முடிசூட்டப்பட்டது. ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்து, 126ஆவது…

வலி.வடக்கு பிரதேச சபை சபா மண்டபத்திற்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உறுப்பினர்களுக்கு தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வலி.வடக்கு பிரதேச சபையின் 19ஆவது…

தூத்துக்குடியிலிருந்து மாலைத்தீவுக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற தோணி நடுக்கடலில் கவிழ்ந்ததில் பயணம் செய்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழகத்தின் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலைத்தீவு…

பிரிட்டனில் கொள்கலன் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 39  பேரும் சீனாபிரஜைகள் என தகவல்கள் வெளியாகின்றன. பிரிட்டனின் முக்கிய செய்தி ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. காவல்துறையினர் இன்னமும்…

விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த…

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த…

விக்ரவாண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் சுமார் 44,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் 68,646 வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். நாங்குநேரியில் அதிமுக…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி புளியங்குளத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   யாழ்ப்பாணத்தில் இருந்து…

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், வழக்கமாக மஞ்சள் நிற சேலை அணிந்து வரும் நிலையில், அண்மையில் இளஞ்சிவப்பு நிற சேலையில் வந்ததால் பலரும் வியப்படைந்தனர்.…

மன்னார் இலுப்பைக் கடவை பிர­தே­சத்தில் வைத்து சொகுசு வாகனம் ஒன்றில் 164.3 கிலோகிராம் கஞ்­சா­வுடன் கைது செய்­யப்­பட்ட ஆயு­த­குழு ஒன்றைச் சேர்ந்­த­வரும் கிழக்கு மாகாண சபையின் அம்­பாறை…

தரமணி பட புகழ் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இயக்குனர் பாரதிராஜா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாரதிராஜா இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து படங்களில்…

குர்திஷ் படை­யி­னரை துருக்­கி­யி­னு­ட­னான சிரிய எல்­லை­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வதை நோக்­காகக் கொண்ட உடன்­ப­டிக்­கையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினும் துருக்கி ஜனா­தி­பதி தாயிப் எர்­டோ­கனும் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். மேற்­படி உடன்­ப­டிக்­கையை…

பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பிரச்சார நடவடிக்கைகளுக்ககாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜனப் பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட்…