Day: November 7, 2019

பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், முன்னதாக அவர் கற்பழிக்கப்பட்டதும் பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில்…

ராசிபுரம் குழந்தை விற்பனை சம்பவத்தின் பரபரப்பே இன்னும் ஓயவில்லை. அதற்குள் திருச்சியில் பச்சிளம் குழந்தை லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

பரிணாம வளர்ச்சி குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதன் முதலாக இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது, எப்படி என்று அறிந்து கொள்ளும் நோக்கில், பல கோடி ஆண்டுகளுக்கு…

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது. இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால்…

‘கமலின் வாழ்க்கையில் பெண்கள்’ என்ற டாபிக்கைத் தொட்டாலே, அவர் மேல் எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. ‘முறைப்படி திருமணம்’ என்று சமூகம் செல்கையில் கமல் லிவ்-இன்…

 சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் முடிவு…

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க பயணித்த வாகனத்தை இடைமறித்த குழுவினர் மீது அவரது பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இரு…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி புகார் பதிவு செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக் குழு மற்றும் போலீஸ்…

தாய்லாந்து நாட்டில் காவோ யாய் தேசிய பூங்காவில் அமைந்துள்ள தானாரத் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது பூங்காவில் இருந்த டியூவா என்ற ஆண் யானை…

தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று…

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பார்வையற்ற மாணவியை இரண்டு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குஜராத்தில் அமைந்துள்ள விசேட தேவையுடையோருக்கான பாடசாலையில் இரண்டு மாத காலத்திற்குள்…

மேற்கு ஆபிரிக்காவின் பர்கினோ பசோ நாட்டில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படட துப்பாக்கிச்சூட்டில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தங்கச் சுரங்கத்தில் வேலை…