Day: November 13, 2019

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண தமிழர்கள் இந்த முறை யார் பக்கம் இருக்கிறார்கள்? அவர்கள் விரும்பிய தீர்வுகளை இந்தத் தேர்தல்…

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஒருபக்கம் உச்சகட்டத்தில் நடந்துகொண்டிருக்க அந்நாட்டில் கடந்த பல ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாகீரதியின்…

ரேபரேலியில் உள்ள பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பள்ளி…

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

பெற்ற மகனை தாய், தந்தை இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின்…

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும். தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே…

யாழ்ப்பாணம் – நாவலர் வீதி இன்று முற்பகல் 9.00 மணியளவில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல்…

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும். நாமும் பார்த்து சிரித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம். திடீரென பார்த்தால் அந்த வீடியோவை…

யூடியூப் சேனலுக்காக பேய் போன்று உடைகள் அணிந்து, நள்ளிரவில் பிராங்க் (Prank) செய்து மக்களை, பயமுறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்வென்சர் என்ற பெயரிலும், லைக்ஸ்…

கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் இனிவரும் காலங்களில் தேர்தலே இடம் பெறாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை இந்து…

சென்னையில் திருமணம் முடிந்த 3வது நாளில் புதுமாப்பிள்ளை சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் பெண் வீட்டாரை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஐசக் என்பவருடைய…

முகம் பார்க்காமல் செல்போனில் காதல் செய்த வாலிபர், தனது காதலியை நேரில் சந்தித்த போது அதிர்ச்சி அடைந்து ஊரை கூட்டிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம்…

கொன்று புதைத்த 47 ஆயிரம் பன்றிகளின் ரத்தத்தால், வட மற்றும் தென் கொரிய எல்லைக்கு அருகில் ஓடுகின்ற ஆறு ஒன்று சிவப்பாக மாறியுள்ளது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்…