Day: November 29, 2019

மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, மூன்றுநாள்…

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதாகும் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை…

இங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் பாலத்தில் இன்று சென்று கொண்டிருந்த பொதுமக்கள்…

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர்…

தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. நேற்று மாலை 6.05 மணிக்கு மணி ஒலியுடன் ஆரம்பித்த மாவீரர்…

இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோத்தபய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு…

பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக…

ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா…

` கரைக்கு வந்த தங்கம், அதை வாங்கி வரச் சொன்ன நபரின் கைகளுக்கு போகவில்லை. தங்கத்தைக் கடத்தி வரும் வழியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள் என…

தென்னிந்­திய நகைச்­சுவை  நடிகர் வடி­வேலு இம்சை அரசன் புலி­கே­சியில் தான் பயில்வான் போன்று கட்­டு­மஸ்­தான உடல் உள்­ளவன் எனக் காண்­பிக்க  பயில்வான்  ஒரு­வ­னது உடலை தனது…