Month: December 2019

மொனராகலை ஹம்பேகம என்ற இடத்தில் தான் பிரசுவித்த சிசுவை பற்றைக்குள் வீசிய தாயை பொலிசார் கைது செய்ததுடன் பற்றைக்குள்ளிருந்த சிசுவையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். ஹம்பேகம என்ற…

மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலுக்கு எதிராக அரசியலில் நடிகை கவுதமியை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில்…

மேலதிக வகுப்பிற்கு செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய பதினான்கு வயது மாணவி தன் காதலனுடன் இரவு முழுவதும் விடுதி அறையில் தங்கியிருந்த நிலையில், மறுதினம் காலை படல்கும்பறை…

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி  நெடுந்தீவு கடற்பரப்பில் படகு ஒன்று…

கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ்ப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் 30.12.2019 நேற்று நள்ளிரவு  11.30 மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாள புரத்தைச்சேர்ந்த 38 வயதுடைய…

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா…

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை  இன்று உயிரிழந்துள்ளது.  யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தை சேர்ந்த 2 வயதான குழந்தையே உயிரிழந்துள்ளது.…

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த…

2020 ஆம் வருட ஆண்டை நியூசிலாந்து வெகு விமர்சையாக வரவேற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து , உலகில் முதன்முதலாக சூரிய…

சமீபத்தில் விருது விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா, விஜய்சேதுபதியை காதலிக்கணும், விஜய்யை திருமணம் செய்யணும் என்று கூறியிருக்கிறார். கடந்த சில காலமாக இளைஞர்களின் ஹார்ட் பீட் நடிகையாக…

தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமிற்கு சென்ற யானையுடன் பாகனின் மனைவி வீடியோ காலில் பேசியதும், அதற்கு யானை பதில் அளித்த விதமும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்து சமய…

வடமாகாணத்தின் ஆளுநராக சிரேஷட்  நிர்வாக அதிகாரியான திருமதி. பி.  எஸ். எம். சாள்ஸ் இன்று நண்பகல் காலை ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையில்…

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவம் தொடர்பாக…

இலவச வீசா நடைமுறையானது அடுத்த ஆண்டு காலவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலா மற்றும் விமான…

வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக்கட்சியே! நிலைமை இவ்வாறிருக்கும்போது வடக்குகிழக்குக்கு வெளியே தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தயவுசெய்து அவர்களையாவது…

ஜனவரி 1 முதல் தனியார் பஸ்களில் பயணிகளின் காதை பிளக்கும் சப்தத்தில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒலி, ஓளிபரப்பு செய்ய தடை விதிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர…

வவுனியா அம்மிவைத்தான் கிராமத்தில் ஒருவயது பெண் குழந்தை கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தை காணாமல் போயிருந்த நிலையில் குழந்தையை வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர்.…

மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி தாய்ப்பால் ஊட்டத் தயாரானபோது மரணித்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலம் 5 நாட்கள்…

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனையில் கடலில் மிதந்துவந்த சடலம் நேற்று பகல் மீட்கப்படுள்ளது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க இச்சடலம் வெளிநாட்டவருடையதாக இருக்கலாம் என பொலிசார்…

நித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் துன்புறுத்தி கொல்லப்பட்டதாகவும், பிரேத பரிசோதனையை மாற்றியதாகவும் பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். பாலியல், கடத்தல் வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா…

திருவள்ளூர் அருகே இளம்பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு போலீஸ் நிலையம்…

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் கலந்துகொண்ட ஏழு…

மேசையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சுடுநீர் பாத்திரத்தை தவறுதலாக தட்டியதில் உடல் முழுவதும் எரிகாயங்களுக்குள்ளான ஆண்குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக…

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழிலிருந்து பதுளை நோக்கி சென்ற இ.போ.ச…

பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் சந்­திப்­பொன்றை செய்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கி ­வ­ரு­வ­தாக அறிய முடி­கின்­றது. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­காக தமிழ்த் தேசியக்…

மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி தாய்ப்பால் ஊட்டத் தயாரானபோது மரணித்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலம் 5 நாட்கள்…

குறிப்பாக நாத்தனார் எதற்கெடுத்தாலும் திட்டுவது, தான் எந்த வேலையும் செய்யாமல் அல்பாத்தையே எல்லா வேலைகளையும் செய்ய சொல்வது போன்ற கொடுமைகளை செய்து வந்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே இளம்…

65 வயதான கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 66 வயதான தனது 20 ஆண்டு கால நண்பர் மற்றும் காதலரை திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா…

முல்லைத்தீவு – நாயாறு கடற்கரையில் குளிக்கச் சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், தந்தையின் சடலம் மீட்கப்பட்டு  முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள…

அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க கோலா கரடி ஒன்று வீதியில் இறங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மலைகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, சுமார் 25,000 ஹெக்டேர்…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என…