மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனையில் கடலில் மிதந்துவந்த சடலம் நேற்று பகல் மீட்கப்படுள்ளது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க இச்சடலம் வெளிநாட்டவருடையதாக இருக்கலாம் என பொலிசார்…
Day: December 29, 2019
நித்யானந்தா ஆசிரமத்தில் திருச்சி இளம்பெண் துன்புறுத்தி கொல்லப்பட்டதாகவும், பிரேத பரிசோதனையை மாற்றியதாகவும் பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். பாலியல், கடத்தல் வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா…
திருவள்ளூர் அருகே இளம்பெண் கடத்தலை தடுத்த வாலிபர் ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு போலீஸ் நிலையம்…
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் கலந்துகொண்ட ஏழு…
மேசையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சுடுநீர் பாத்திரத்தை தவறுதலாக தட்டியதில் உடல் முழுவதும் எரிகாயங்களுக்குள்ளான ஆண்குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக…
வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழிலிருந்து பதுளை நோக்கி சென்ற இ.போ.ச…
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடன் சந்திப்பொன்றை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக அறிய முடிகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக்…
மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி தாய்ப்பால் ஊட்டத் தயாரானபோது மரணித்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலம் 5 நாட்கள்…
குறிப்பாக நாத்தனார் எதற்கெடுத்தாலும் திட்டுவது, தான் எந்த வேலையும் செய்யாமல் அல்பாத்தையே எல்லா வேலைகளையும் செய்ய சொல்வது போன்ற கொடுமைகளை செய்து வந்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே இளம்…
65 வயதான கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 66 வயதான தனது 20 ஆண்டு கால நண்பர் மற்றும் காதலரை திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா…
முல்லைத்தீவு – நாயாறு கடற்கரையில் குளிக்கச் சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், தந்தையின் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள…