Day: April 1, 2020

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக…

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஆனால் தொற்றினை வெளிப்படுத்தாதவர்களில் 25 முதல் 50 வீதமானவர்கள் ஏனையவர்களிற்கு நோய்களை பரப்புவார்கள் என்பது மேலும் பல ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது என…

கொரோனா வைரஸ் காரணமாக மனக்குழப்பத்திலிருந்த நபா ஒருவர் தனது காதலி மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பென்சில்வேனியாவை சேர்ந்த…

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவருமே டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில்…

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 1 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை…

இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 837 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா…

சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 76,238 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக…

ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது புதன்கிழமை 100,000 யும் கடந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று 94,417 கொரோனா தொற்றாளர்கள் ஸ்பெய்னில் பதிவாகியிருந்தனர்.…

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து இளவரசா் ஹரியும் அவரது மனைவி மேகன் மார்க்கலும் நேற்று (31.03.2020) உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர். பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில்…

அக்குறணை பிரதேசத்தில் அண்மையில் இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பயணித்ததாக நம்பப்படும் வேன் ஒன்றை கம்பளை பொலிஸார் இனம்கண்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வேன் தொற்று நீக்கம் செய்யப்படாமையினால்…

“வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்” என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும் என்று…

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். கடந்த…

இன்று ஏப்ரல் 1- ஆம் தேதி. முட்டாள்கள் தினம். நம் சக நண்பர்களை, உறவினர்களை முட்டாளாக்க நாம் ஏதேதோ திட்டமிட்டு இருப்போம். சில முயற்சிகள் செய்து ஏமாற்றி…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அவரின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மான முடி வெட்டி விடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா…

“கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று…