Day: April 5, 2020

பிரிட்டனில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,934ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏழு இளைஞர்கள் அங்கிருந்து தமிழகத்திற்கு நடந்தே வந்துள்ளனர்.…

இஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரத்துக்கு வெளியே உள்ள நே…

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 15 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம்…

இந்நாட்களில் எவருக்கேனும் இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை இருப்பின் எக்காரணம் கொண்டும் நேரடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கு செல்வதை தவிர்க்குமாறும், அவ்வாறானவர்கள் 1390 எனும் உடன் அழைப்பு…

விரைவில் மீளுமா இத்தாலி? உலகிலேயே இத்தாலியில்தான் கொரோனாவால் அதிகம் பேர் இறந்துள்ளனர். 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இத்தாலியில் தற்போது சற்று நம்பிக்கை தரும் வகையான செய்திகள் வெளியாகின்றன.…

213 கி.மீ. தொலைவில் உள்ள இமயமலை காற்று மாசு குறைவால் தெரிந்த அற்புதம் பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய…

உலகளாவிய ரீதியில் இதுவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 64,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதன்படி அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்…

அமெரிக்காவில் கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு ஒரே நாளில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை அங்கு நேற்று…

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று நேற்றைய (04) தினம் மாலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை டயகம…

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண்,…

19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.…

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாகொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி, நாளை முதல் புதிய…