Browsing: கட்டுரைகள்

இஸ்­ரே­லுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான போர்ப் பதற்றம் அதி­க­ரித்­துள்ள இந்­நி­லையில், ஈரான், இஸ்ரேல், படை வல்­லமை குறித்து ஆராய்­வது அவ­சி­ய­மாகும். மத்­திய கிழக்குப் பகு­தி­களில் காட்­சிகள் பாரி­ய­ளவில் மாறி­வ­ரு­கி­றது.…

நைமா ராபிகுல் என்ற பலஸ்தீன பெண் தனது டிக்டொக் சமூக வலைத்தள காணொளி மூலம் அரபுலக சர்வாதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க – ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய…

ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவம் பெறுவதற்கான முயற்சிகளை பலஸ்தீனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது ‘பார்வையாளர் நாடு’ எனும் அந்தஸ்தில் பலஸ்தீனம் உள்ளது.…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது இந்தியா தான் என்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த…

மார்ச் 26ஆம் திகதி அமெரிக்காவின் பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்கொட் கீ பாலத்தை மோதித் தகர்த்த டாலி என்ற சிங்கபூர் நாட்டு கப்பல், எரிபொருட்களையும் அதோடு அபாயகரமான…

ஜேர்மனுக்கு இம்மாத நடுப்பகுதியில் விஜயம் செய்த மலேசியப் பிரதமர் இடதுக் செரி அன்வர் இப்ராஹீம், காஸாவில் இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்காததை கடுமையாக…

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் தீவிரமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் முதல் வாரத்தில்…

1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவுநாளில் நிகழ்ந்த துயரங்கள் தமிழ் மக்களிடையே சீற்றத்தை உண்டுபண்ணின. அரசாங்கம் நிகழ்வுக்குப் பொறுப்பேற்காததுடன் குற்றத்திற்குப் பொறுப்பானோரைத் தண்டிக்கவும் தவறியது. இது ஏற்கெனவே…

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ திடீரென நியமிக்கப்பட்டிருக்கிறார். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். நாமல் ராஜபக்ஷவை தேசிய அமைப்பாளராக பதவியில் அமர்த்துவதற்கு ராஜபக்ஷவினர் திட்டமிட்டுள்ளனர்…

தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் என்ற எண்ணக்கரு வட மாகாணத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.…

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில், அரசியல் கொள்கை, பொருளாதார கொள்கை நிலைப்பாடுகளை விட, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தான் முக்கிய இடத்தைப்…

சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் வல்லவர். தேர்தலின்போது மாத்திரமல்ல, அதன் பின்னரான கட்சிக் கூட்டங்கள் மற்றும் நீதிமன்றம் தொடர்பான விடயங்களிலும் ஏதாவதொன்றை…

ரஷ்யாவின் யுத்தம் உக்ரேன் மீது தொடங்கிய பின், சமாதான பேச்சு நடாத்துவதற்கு 2022 ஏப்ரலில் மொஸ்கோ சென்ற முதலாவது வெளிநாட்டு தலைவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்…

அமெரிக்கா எப்போதும் பலஸ்தீன அதிகாரசபையை அதீதமாக நம்புவது உண்டு. பலஸ்தீன அதிகாரசபையின் அதிகாரத்தை காஸாவிலும் திணித்து விடுவதில் அமெரிக்கா அக்கறை காட்டி வருகிறது. இது இன்று நேற்று…

காஸாவில் 32,000ம் பாலஸ்தீனியர்களைக் கொன்று, கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை இடம்பெயர வைத்து, மொத்த மக்கள் மீதும் பஞ்சத்தை திணித்த இஸ்ரேலிய இனப்படுகொலையின் முக்கிய ஏகாதிபத்திய சூத்திரதாரியான…

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த புத்தகத்தின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஸ, பௌத்த…

கொழும்பில் இப்போது அரசியல் போட்டி தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு பக்கத்தில், பாராளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினரை மாத்திரம் கொண்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியைப் பயன்படுத்தி, அடுத்த ஜனாதிபதி…

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல், விளாடிமிர் புடினுக்கு ஒரு வரலாற்று வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கும் நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் சிலர் வாழ்த்தியும், மேலும் சிலர் பரிகாசம் செய்தும்…

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபா மீதான தாக்குதல் பற்றி விவாதிக்க வாஷிங்டனுக்கு “அதிகாரிகளின் குழுவை” அனுப்ப ஒப்புக்கொண்டதாக திங்களன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு,…

மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் உள்ள வியாபார போட்டியும் மத,நல்லிணக்கம் இல்லாத நிலையும் இந்நாடுகள் மத்தியில் ஒற்றுமை இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலையை சாதகமாக கொண்டு அமெரிக்கா…

‘காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்’ என்பது போலத் தான், கோட்டாபய ராஜபக்ஷக்கு, தன்னைச் சுற்றியிருந்த எல்லோருமே சதிகாரர்களாகத் தெரிந்திருக்கிறது. “ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான சதி”…

நீதிமன்ற வழக்கை முடித்துக் கொண்டு வெளியேறினாலும் தமிழரசுக் கட்சிக்குப் பிரச்சினைகளும் தலையிடியும் மேலும் மேலும் கூடுமே தவிர, குறைந்து விடாது. அதற்கு உள்ளும் புறமுமாகக் கனன்று கொண்டிருக்கும்…

விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகவிருக்கிறார். ரஷ்யாவில் 2000-ஆம் ஆண்டு முதல் அவர் அதிகாரத்தில் உள்ளார். சோவியத் யூனியனின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு…

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள, “ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான சதி“ என்ற நூலில், பாதுகாப்பு உயர்மட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. அவர் எதனைப்…

‘அரேபிய சர்வாதிகாரிகள் இஸ்ரேலுடன் உறவாடிக்கொண்டிருந்தபோது தீக்குளித்துக்கொண்ட அமெரிக்க இராணுவ வீரர்’ டெக்சாஸின் சான் அன்டோனியோவைச் சேர்ந்த இருபத்தைந்து வயது ஆரோன் புஷ்னெல், அமெரிக்க விமானப்படையில் கடமையாற்றுபவராவார். அவர்…

பூகோளம் முழுவதையும் தாக்கத்துக்கு உள்ளாக்க கூடியதாக ஏழு முக்கிய விவகாரங்கள் பிரதான வல்லரசுகளால் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கிழக்கு ஐரோப்பிய விவகாரம், இந்தோ – பசுபிக் விவகாரம், மத்திய…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அது ஆங்கிலம் மற்றும் சிங்களம்…

செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், இலங்கை அதற்கு எதிராக செயற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்து, சரியாக ஆறு நாட்களுக்குப் பின்னர், ஹூதி…

உக்ரேன் போர் மூன்றாவது வருடத்தில் நுழைந்துள்ளது. சமாதான வழியிலும், யுத்த மார்க்கமாகவும் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் மேற்கொண்ட முயற்சிகள் எவையும்…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் செப்டெம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் என்று பல்வேறு கருத்துக்கள் அரசியல் மட்டங்களில் பேசப்பட்டு வருகின்ற நிலையில், மக்கள்…