Browsing: சிறப்புக்கட்டுரைகள்

`தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரிகட்டும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப இஸ்ரேலுக்கு ஒரு கெடுதல் என்றால், அமெரிக்கா துடிதுடித்துப்போகிறது. அதற்கான காரணங்கள்… இஸ்ரேல்…

ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று…

தங்கள் நாடுகளை நிறுவியதற்காக நினைவில் கொள்ளப்படும் உலகத் தலைவர்கள் பட்டியலில் டேவிட் பென்-குரியனும் ஒருவர். மே 14, 1948 அன்று, அல்லது யூத நாள்காட்டியின் படி 5708…

கஜினியின் முகமது குஜராத்தின் சோமநாதர் கோவிலைத் தாக்கி, அதன் பொக்கிஷங்களை கொள்ளையடித்ததாகவும், அப்போது நடந்த சண்டையில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன. கஜினியின் முகமது…

சோழர்களின் ஆட்சியில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் வளமான நிலப்பரப்பை உடையது. பெருவுடையார் கோவில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதி. தந்தை ராஜராஜசோழன் பதவியில் இருக்கும் போதே…

திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு…

உலகில் எந்தவொரு சமூகமும் எதிர்நோக்காத துயரங்களை காஸா மக்கள் இன்று எதிர்நோக்கி வருகின்றனர். உண்ண உணவின்மை, பசி, பட்டினி, கண்முன்னே மரணங்கள் என அவர்கள் எதிர்நோக்கும் துயரங்கள்…

தமிழர் வரலாற்றில் வடக்கிருத்தல் அல்லது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்று அறியப்படும் ஒரு செயல்பாடு மன்னர்களிடையே இருந்துள்ளது. வடக்கிருத்தல், நிசீதிகை போன்ற பெயர்களால் அறியப்படும் இதுகுறித்து…

தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போன்றே பல்வேறு சிற்றரசர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்திருந்தனர். மக்களுக்கான…

ஹோலோகாஸ்ட்(இனப்படுகொலை) என்பது இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945), கோடிக்கணக்கான யூதர்கள் அவர்கள் யூதர்கள் என்பதற்காகவே கொல்லப்பட்ட வரலாற்றின் கொடூரமான சம்பவம். இந்தப் படுகொலைகள் ஜெர்மனியின் நாஜி கட்சியால்…

மீள்ஆயுதமயமாக்கலுக்கு போதுமானளவு செலவிடத் தவறும் நேட்டோ நாடுகளில் இருந்து அமெரிக்க இராணுவ பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய சக்திகள் வெளிப்படையான போர் வெறியைக்…

இறந்த தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. காதல் என்றாலே தாஜ்மஹாலை பற்றி தான் எல்லோரும் பேசுகின்றோம். ஆனால் தமிழ்நாட்டில்…

2024 ஜனவரியில் மத்திய கிழக்கு மோதலின் பிடிக்குள் வந்தது. காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் மூண்டது. ஹூத்தி கிளர்ச்சிக் குழு செங்கடலில் கப்பல்களைக் கடத்தியது. அண்டை…

“மிகக் குறைந்த வயது வாழ்ந்தாலும் நிறைந்த புகழைப் பெற்று உலகை பிரமிக்க வைக்க முடியும் என்று நிரூபித்தவர் புரூஸ் லீ. மின்னல் வேக மன்னன் என்று உலகம்…

காந்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து அவர் மீது மொத்தம் ஆறு கொலை முயற்சிகள் நடைபெற்றன. காவல்துறையினருக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், சதித்திட்டத்தின் வேரை கண்டுபிடிக்கவில்லை. 1949 பிப்ரவரி…

இலங்­கைக்­கான இந்­திய தூது­வ­ராக அண்­மையில் பதவி ஏற்­றுள்ள சந்தோஷ் ஜா, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­தித்து பேசி இருக்­கிறார்.…

தமிழ்நாட்டில் ராமர் பக்தியோடு வணங்கப்படுவதைப் போலவே, ராவணனை அங்கீகரிக்கும் போக்கும் இருக்கிறது. இது எவ்வளவு காலமாக இருக்கிறது? இதற்குக் காரணம் என்ன? ஜனவரி 22ஆம் தேதியன்று அயோத்தியில்…

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்த ராமர் கோயில் பிரச்சினை இன்று முடிவுக்கு வந்துவிட்டது. இந்துக்களின் முக்கிய கடவுள்களில் ஒருவரான மகா விஸ்ணுவின்…

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கலை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். பொருளாதார சிக்கலில் சிக்கி முக்கி தவிக்கும் இலங்கை…

திருவள்ளுர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் வகையில் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரை நினைவுகூர்ந்து ஆளுநர் ஆர்.என் ரவி தனது எக்ஸ் பக்கத்தில்…

வேளாண்மை தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த ஒன்று. கால்நடைகள் வேளாண்மையின் முதுகெலும்பு. நான்கு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழும் பொங்கல் விழாவின் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல்.…

தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும்…

பழங்கால வீடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 6,000 மேடுகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய…

கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இருந்தது. இதுபோல் ஒரு வினோத பழக்கம் தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் இருந்துள்ளது. சோழர்…

ஈரான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக நிகராளிப் போர் (Proxy war – அதாவது மூன்றாம் தரப்பினர் மூலமாகச் செய்யும் தாக்க்குதல்) செய்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி…

பிறந்­துள்ள புதிய வரு­டத்தில் தேர்­தல்கள் நடை­பெறும் என்று எதிர்­வு­கூ­றப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி தேர்தல், பாரா­ளு­மன்றத் தேர்தல் என்­ப­ன­வற்றை இந்த வரு­டத்தில் நடத்த அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஜனா­தி­பதி…

இலங்கை சமீப காலங்­களில் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றது. 2022 முதல் தற்­போது வரை கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டியின் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளது. இந்த பிரச்­சி­னைகள் 2024 ஆம்…

காஸாவில் இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்ட பலஸ்­தீ­னர்­களை முடக்­கி­வைப்­ப­தற்­கான நாடு­களை, குறிப்­பாக எகிப்து மற்றும் ஜோர்தான் போன்­ற­வற்றை, தேடிக்­கொண்­டி­ருப்­ப­தாக காஸாவில் பலஸ்­தீன இனப்­ப­டு­கொ­லையில் ஈடு­பட்­டி­ருக்கும் இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு…

இலங்கையின் தேசிய அரசியல் எப்போதுமே பேரினவாத பிரதிபலிப்புகளையே கொண்டிருக்கும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான 3 தசாப்த கால போர் இடம்பெற்ற காலப்பகுதி தொடக்கம் போர் முடிவடைந்த பின்னரும் ஒட்டிப்பிறந்த…

“டிசம்பர் 30,2006 அன்று காலை 3 மணிக்கு எழுந்த சதாம் உசேனிடம் இன்னும் சில மணி நேரத்தில் தூக்கிலிடப்பட போகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.…

சுனாமி ஆழிப் பேரலை இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்று டிசம்பர் 26ஆம் திகதி 19 வருடங்கள் நிறைவடைகிறது. இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி…