வயதாக ஆக ஆக மரண பயம் வருவது இயற்கை. பொதுவாக 50 வயதைத் தாண்டும்போது அது வரும். பலருக்கு அதற்கு முன்பாக வரும். சிலருக்கு கடைசி வரை…
Day: August 7, 2014
டிசம்பர் மாதம் 16-ம் தேதி, 1971-ம் ஆண்டு. கிழக்குப் பாகிஸ்தானின் டாக்கா நகருக்குள் இந்தியப்படைகள் வெற்றிகரமாக ஊடுருவியிருந்தன. 14 நாட்கள் நடைபெற்ற இந்தியா—பாகிஸ்தான் போரின் முடிவில், பாகிஸ்தானியர்களால்,…
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்-கோரகல்லிமடு பிரதேசத்தில் வசித்து வந்த மனநலம் குன்றிய யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யுவதியின் மாமா…
¨ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தார். அவருக்கு கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களை செவிமடுக்க நேரமிருக்கவில்லை…” விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப்புரிந்து கொள்ள இந்திய அரசு, புலனாய்வு அமைப்புகள்,…
மத்திய அரசாங்கத்திற்கும் வடமாகாண நிர்வாகத்திற்கும் இடையில் எத்தனையோ முரண்பாடுகள் இருக்கின்றன. இணைந்து போக முடியாத வகையில் இந்த முரண்பாடுகள் வலுவானவைகளாகக் காணப்படுகின்றன. அரசியல் ரீதியிலும், அதிகார பலத்தை…
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா.விசாரணை குழுவிடம் தகவல்கள்மற்றும் ஆதாரங்களை அனுப்பிவைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை…
அர்ஜெண்டினா நாட்டில் 83 வயது முதிய பெண் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சியாளர்கள் கடத்திச் சென்ற தனது பேரனை தற்போது கண்டுபிடித்து சாதனை…
வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களின் பின்னா் நடந்த தோ்தலில் அதிகூடிய வாக்குப் பெற்று முதலமைச்சராக வந்த நீங்கள் தற்போது செல்லாக்காசாக இருப்பதையி்ட்டு மனம் வேதனைப்படுகின்றது. நீங்கள்…
கொள்ளுப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தனியார் விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட 10பெண்கள்இ விடுதி முகாமையாளர் மற்றும் விபசார நிலையத்தின் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்…
அந்தப் போர்க்களம் விசித்திரமானது. ஒரு சதுரங்கப் பலகை போன்றது. ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனையும் இரு ராஜாக்கள். இவர்களுக்கு குதிரைப்படைகளும், யானைப் படைகளும் உண்டு. காலாட்படைகளும்…
கள்ளக்காதலனுடன் சேர்ந்த தப்பிக்கத் திட்டமிட்டார் மனைவி. ஆனால் விஷயம் தெரிந்து வந்து விட்டார் கணவர். அப்போது தகராறு ஏற்பட்டது. அவரை சமாதானப்படுத்துவது போல பேசி அழைத்துச் சென்ற…
சீனாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து அதை பிரிட்ஜில் வைத்து…
அனந்தி சிறிதரனின் கணவர் எழிலன் உட்பட காணாமல் போனோர் தொடர்பான வழக்குகளை வேறொரு நீதிபிதி முன் விசாரிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியினால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்…