தமிழர்கள் சுயமரியாதையுடன் நியாயபூர்வமான அபிலாஷைகளைப் பெற்றுக் கெளரவமாக வாழ்வதற்குரிய இலக்கை அடைவ தற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து…
Day: September 6, 2014
வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக…
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி வெகு…
ஜோடியாக வந்த சிம்பு – நயன் இந்த பட விழாவுக்கு சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக வந்தார்கள். போட்டோகிராபர்களுக்கு ஜோடியாக, ‘போஸ்’ கொடுத்தார்கள். இரண்டு பேரையும் பார்க்க ரசிகர்கள்…
”ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது…
சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும்…
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கட்சியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈ.துரைராஜசிங்கமும்…
கொழும்பு புற நகர் பகுதியை அண்மித்த கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல் கஸ் ஓவிட்ட பிரதேசத்தில் தாயின் கைகளிலிருந்து பறித்தெடுக்கப்பட்ட 17 நாட்களேயான சிசுவை 22…
கோழிக்குஞ்சு தாறன் வா என அழைத்து குடும்பப் பெண் ஒருவரை 3 நாட்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் காரைநகா்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காரைநகா் ஆதிகோவிலடியைச் சோ்ந்த…
வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்தியா அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை. அவர் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டின் அரச…
2014 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபையினர் ”தேசிய வீரன் பண்டாரம் வன்னியனாருக்கு” சிலை அமைத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதனால் தற்போது மக்கள் மத்தியில்…