Day: October 22, 2014

கனடாவின் ஒட்டாவாவில் பாராளுமன்றத்தை ஒட்டியிருந்த நினைவிடம் ஒன்றில் காவலுக்கு நின்ற சிப்பாய் மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். பின்னர் பொலிசார் அவரை விரட்ட பாராளுமன்றக் கட்டிடத்துக்குள்…

ஜெனாதிபதி  தேர்தல்  களம்   சூடுபிடித்து  விட்டது.  தென்னிலங்கையில்  உள்ள  கட்சிகள்  இன்னும்  தேர்தல்  களத்திற்கு வரவில்லை. ஆனால்… கூட்டமைப்பினர்  வெள்ளை வேட்டியணிந்து, வெள்ளை சட்டையணிந்து… வீரம்மிகு …

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் , கவர்னர் தேர்வுகான வாக்கெடுப்பு நடந்தது. இதில் வாக்களித்துக் கொண்டிருந்தார் அதிபர் ஒபாமா, அவர் அருகே…

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அம்பலாங்கொடை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து பிச்சைக்காரர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன் இன்று தம்புள்ளை பஸ் தரிப்பு நிலையத்தில்…

வட கிழக்கு இந்தியாவில் உள்ள காசி குன்றுகளில் அமைந்திருக்கும் மாசின்ராம் என்ற இந்தக் கிராமம்தான் உலகிலேயே மிக அதிக சராசரி மழை  பொழியும் இடம். ஒரு முறை…

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியிலுள்ள வீடொன்றின் அடுப்புக்குள் வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தையொன்று, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (21) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை…

சிரியாவின் கொபானே நகரில் அமெரிக்கா வான் மூலம் குர்திஷ் படைகளுக்கு விநியோகித்த ஆயுதங்கள் ஒருபகுதியை ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த விடயம் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால் சமூக வலைத்தளத்தில்…

உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில் பிரிட்டைன் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதியரான ஆலிவர் கேஸ்க்கின்(28) மற்றும் அலெக்ஸாண்ட்ரா கேஸ்க்கின் ஆகியோர் நேற்று முன்தினம்…

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சிறுமியின் தகப்பன் உள்ளிட்ட மூவருடன்,     அதற்கு உடந்தையாகவிருந்த  சிறுமியின் தாய் உட்பட…

முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக மார்புக்கு கீழே செயலற்றிருந்த ஒருவர் மீண்டும் எழுந்து நடக்க முடிந்திருக்கும் செயலானது மருத்துவ உலகின் மிகப்பெரிய அதிசயமாக வர்ணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின்…