டாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயனா கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனது தோழிகள் சிலருடன் 68 வயது டாக்டரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார்.
படுக்கையறையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியை தந்திரமாக வீடியோவில் பதிவு செய்தார். பிறகு அந்த வீடியோ படத்தை டாக்டரிடம் காட்டி பிளாக்மெயில் செய்தார்.
ரூ.1 கோடி தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் டாக்டர் அதிர்ச்சியானார்.
இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நயனா கிருஷ்ணாவை தேடி வந்தனர். நயனா அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு மாத தேடலுக்கு பிறகு நயனாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.
நயனா இது போல் மேலும் பலரிடம் பிளாக் மெயில் செய்து பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஏமாந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
ஸ்னேகா பற்றி facebook இல் சேரன் எழுதியவை…
08-10-2014
விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
லைகா நிறுவனத்தை இலங்கை அரசுடன் தொடர்படுத்தி எதிர்ப்புகள் கிளம்பின. போராட்டங்களும் நடந்தது. இலங்கை ஜனாதிபதியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தயாரிப்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதே தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் சேரன், சினேகா நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தையும் எடுத்து வெளியிட்டது. எனவே அந்த படத்தில் நடித்ததற்காக சேரனையும் சினேகாவையும் கடுமையாக திட்டி பேஸ்புக்கில் கருத்துக்களை சிலர் பதிவு செய்து இருந்தனர். சேரன் பேஸ்புக்குக்கு சென்றும் கண்டித்தார்கள்.
இதற்கு சேரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:எஈழத்துக்கு ஆதரவாகவும் லைக்காவுக்கு எதிராகவும் போராடுகிற தம்பிகள் கவனத்திற்கு. தயவு செய்து உங்க பிரச்சினைக்கு நான் ஆள் இல்ல. எனக்கு உங்க பிரச்சினையை வச்சு பொழப்பு நடத்த தேவையும் இல்ல.
உங்களுக்கு யார் கூட பிரச்சினையோ அவங்களோட மோதுங்க. எனக்கு அரசியலுக்கு வர்ற ஐடியாலாம் இல்ல. லைகா யாருன்னே தெரியாத காலத்துல அவங்க படத்துல நடிச்சது அதுவும் கரு.பழனிப்பனுக்காக. எனவே என்னோட பேஸ்புக் வால்ல இனிமே உங்க கருத்துக்களை பதிவு பண்ணாதீங்க.
ஒரு தடவை சொன்னா புரியும்னு நினைக்கிறேன். இதற்கு மேலும் என் வம்புக்கு வரமாட்டீங்கன்னு நம்புறேன். சினேகாவை பற்றி எழுதும் போது அவங்க உருவத்துல உங்க தங்கையை நினைச்சு பாருங்க.
எழுத முடியுமான்னு பார்ப்போம். பெண்களை தாய்போல பார்த்த பிரபாகரன் தம்பிகளா நீங்கள். டவுட்தான். கெடுக்க வேண்டாம் உயிர் சிந்தி வளர்த்த இயக்கத்தின் நற்பெயரை. இவ்வாறு சேரன் தனது பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.
அரை நிர்வாண கோலத்தில் ஷாருக் மகன் – அமிதாப் பேத்தி படம் (வீடியோ)