நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த வேளை, புலிகள் அரசுடன் உலகின் முக்கிய தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தமது வீரப் போராட்டங்களையும், தமிழ்…
Search Results: %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9 %E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D (7)
பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது. ஏனெனில்…
தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவு புரிந்துணர்வை அரச தரப்பாருக்கும், புலிகளுக்கும் வழங்கியிருந்தது. இதன் காரணமாக சமாதானப் பேச்சுவார்த்ததைகளை மேலும் எடுத்துச் செல்லும் பொருட்டு அரச தரப்பில் இணைப்புக்…
இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள்…
பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இப் பின்னணியில்தான் அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு…
மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996…
வாசகர்களே! வட அயர்லாந்து பிரதி முதலமைச்சரும், ஐரிஸ் விடுதலை ராணுவத்தின் முன்னாள் தலைவருமான மார்ட்டின் மக்னஸ் (Martin Mcguinness) இலங்கை சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட அனுபவம்…