Search Results: %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D (31)

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உதவுவதாக…

ஜெனீவா பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அரசாங்க  தரப்பில் கலந்துகொண்டர்   H L De Silva  சமஷ்டி என்பது விஷம் நிறைந்தது  எனத் தெரிவித்த கருத்துகள் பெரும் …

• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த  தயாராக இருந்த  மகிந்த.…

• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது. •புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த…

புலிகளை முடக்கிய கூட்டுவலை!! இந்துதோனேசிய  தீவுகள்  நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதை அந்தநாட்டு காவல்துறையினர்…

வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான பகுதியாகும். மகிந்த ராஜபக்ஸ…

வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின்  அடிப்படையில்  புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள்…

சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக “பி ரொம்”  (Tsunami Operational Management Structure)  என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் பாரிய இழுபறிகளுக்குப் பின் 2005ம் ஆண்டு…

சுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன் விவாதித்து வந்தன. இருப்பினும் ஐ நா செயலாளர் கோபி…

விடுதலைப் புலிகளுக்கும்,  அரசாங்கத்  திற்கமிடையே  பேச்சுவார்த்   தைகளை ஆரம்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னணியில் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் 2004ம் ஆண்டு அக்டோபர் மாத…

•  கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு  மிகப் பெருந் தொகையான…

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இக் காலம் மிக முக்கிய மாற்றத்தை நோக்கிய களமாக அமைந்தது. விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிளவுபட்டதும் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் பலரின் மத்தியிலும்…

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்குரியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக…

ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளை மறு புறத்தில் முக்கியமான அமைச்சுகளை சந்திரிகா பொறுப்பேற்றதனால் தம்மால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எடுத்துச் செல்ல முடியாது…

புலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும்…

ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கம் புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைகள் குறித்து பதிலளிக்கும் பொருட்டு குறிப்பாக அரசியல் அமைப்பிற்கு பொருத்தமான வகையில் அவ் யோசனைகளை இணைக்கும் பொருட்டு…

• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு. • யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின்…

• இலங்கை அரசு  சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிந்திருந்த அன்ரன்  பாலசிங்கம்,  சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார்.  ஆனாலும் அவ்வாறான…

முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர்  (mark salter) இனால் எழுதப்பட்ட   “TO END A CIVIL WAR” என்ற…

“பல ஆயிரம் போராளிகளினதும், பொது மக்களினதும் மரணங்களோடு.. தமிழ் மக்களினால் நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டம் முடிவுக்கு வந்தது!! அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மிகவும்…

புலிகளும் சிக்குண்ட பொது மக்களும் மேலும் மேலும் குறுகிய பகுதிக்குள் தள்ளப்பட்டார்கள். பொதுமக்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு அண்மையிலிருந்தவாறே புலிகள் தமது எறி கணைகளை ராணுவ நிலைகளை நோக்கித்…

கே பி இனால் தயாரிக்கப்பட்டு, பிரபாகரனின் கவனத்திற்கு அனுப்பப்பட்ட 16 பக்கத் திட்டத்தை தம்மால் ஏற்க முடியாது என பிரபாகரன் தெரிவித்த நிலையில் பிரச்சனைகள் மேலும் சிக்கலாகிச்…

அமெரிக்க தூதரின் காட்டமான அபிப்பிராயங்களால் கவலையுற்ற இலங்கை அரசும், ஊடகங்களும் நோர்வேயின் நடவடிக்கைகளை விமர்ச்சிக்கத் தொடங்கின. குறிப்பாக நோர்வே  தூதுவர் ரோ ஹற்றம்  (Tore Hattrem) அவர்களுக்கும்,…

அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதற்கு இலங்கை அரசினால் அனுசரணையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட நோர்வேயின் சார்பில் எரிக் சோல்கெய்ம் அவர்கள் விஷேஷ பிரதிநிதியாக…

பலரும் எதிர்பார்த்திருந்த மாவீரர் தின உரை பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் வான் அலைகளில் வெளிவந்தது. நவம்பர் 27ம் திகதி வழமையான வழி முறையில் வழங்க முடியாது போனது.…

கிழக்கு மாகாணம் ராணுவத்திடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து அரசின் போக்கில் மாறுதல்கள் காணப்பட்டன.  அரசிற்கும், ஐ நா சபை நிறுவனங்களுக்குமிடையே கசப்புடன் கூடிய உறவு வெளிப்பட்டது. 2007ம் ஆண்டு…

2007ம் ஆண்டின் ஆரம்பம் போரின் போக்கைத் தீர்மானிக்கும் ஆண்டாக மாறியிருந்த நிலையில் இந்தியப் பத்திரிகை நிருபர் முரளி ரெட்டியின் பார்வை இவ்வாறாக இருந்தது. மகிந்தவின் போக்கு பெரும்பான்மை…

வாசகர்களே! 2017ம் ஆண்டின் நுழை வாயிலில் நிற்கும் நாம் 2007ம் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகளோடு இப்போது வரலாற்றினை ஆரம்பிக்கிறோம். தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பல…

வாசகர்களே, கடந்த வார கட்டுரையுடன் 2006ம் ஆண்டு பிரபாகரனால் வழங்கப்பட்ட   மாவீரர் தின உரையையும் இவ் இணையத்தில் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இவ் உரை இரண்டாவது…

மாவிலாறு சம்பவங்கள் நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோல்வி நிலைக்குத் தள்ளியபோதும் நோர்வே தரப்பினர்  தொடர்ந்தும் அதில் ஈடுபட்டது தனக்கு வியப்பைத் தந்ததாக ரணில் கூறுகிறார். மாவிலாறு நிலமைகள்…

வாசகர்களே, • மாவிலாறு அணைக்கட்டு விவகாரமே விடுதலைப்புலிகளின் இறுதி முடிவை நோக்கிய விவகாரமாக அமைந்தது. • ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகள் நோர்வே அனுசரணையுடன் நடந்தபோது மறு பக்கத்தில்…