Search Results: இந்து மதம் எங்கே (31)

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத…

நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல. படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள். அய்யோ ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?…

உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? புராணம் கூறுவதைப் படியுங்கள். அரம்பையர்கோன் (எ) இந்திரன் இந்திரன் – எல்லோருக்கும் தெரிந்த பெயர். அவன் தேவர்களின் தலைவன்.…

கர்னி மாதா கோவிலுன்னு சொல்லாம, எலிக்கோவிலுன்னு சொன்னால் சட்னு புரிஞ்சுருது. ‘அது என்னடா அதிசயம்?’ன்னு  இந்தப் பக்கம் வந்து எட்டிப் பார்த்துட்டுத்தான் போங்க. இதை எலிக்கோயில்…

நாயன்மார்கள் ஆக பொண்டாட்டியைக் கூட்டிகொடுத்து நாயனாரானவர். அரசமாதேவியின் மூக்கை அறுத்த நாயனார்! இப்படி பல  நற்பணிகளை  (கேடுகெட்ட)   செயல்களை செய்து   நாயன்மார்களாக முக்தியடைந்தவர்கள்  பலர்…

பிள்ளை பெறும் முயற்சியில் தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்து கொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். “உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே…

  கோயில்களில் மஞ்சள் குங்குமத்தோடு பூஜை புனஸ்காரம் செய்யும் அய்யர்வாள் அம்பிகள்., ஹிந்துக்கள் வழிபடும் (லிங்கம் உருவான கதை..!) “சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை…

பெண் குறி வழி பாடு சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா. இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே? அஸ்ஸாமில் பார்வதிக்கு வருடம் ஒரு…

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி…

விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது…

ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின்…

நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம். வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப்…

தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும். என்ன?… அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார்…

துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம். ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா…

கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இது வரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற…

`தாலி’ வந்த கதை. கல்யாணங்களில் பிராமணர்கள் எக்கச்சக்க சடங்குகளை கொண்டு வந்தனர்.”நிச்சயதாம்பூலம்” “காசியாத்திரை” “ஊஞ்சலாட்டுதல்” “திருஷ்டி சுத்தி போடுவது” “ஆரத்தி எடுப்பது” “குளிப்பாட்டு” “புடைவைச் சடங்கு” …..…

தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள் தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்)…

வழிபாடு என்றால்? பூசெய்… என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூணூல் வந்த கதை வேடிக்கையானது. புத்தம் சரணம் கச்சாமி…தர்மம் சரணம் கச்சாமி… சங்கம் சரணம் கச்சாமி……

முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண்டாமா?… -என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று…

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம். குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள்…

படிப்படியாகப் பார்ப்போம். ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு…

43.24 இல், ”ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம்…

இது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள்! ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு…

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளார். நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா…

புலிகள் கருணா  இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது. ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு புலிகளுக்கு எதிரான…

ஜிலேபி சுவாமி என்றும் சரவணபாபா என்றும் முரளிகிருஷ்ணன் என்றும் திருநாமங்கள் கொண்ட ஆஆஆசாமி தற்சமயம் நெதர்லாந்தில் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதாம். பக்த கேடிகள் பாபாவின் பாதம்…

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் வன்னிப் பிராந்திய தளபதி றேகன், புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டமை தெடர்பாக சென்றவாரம் விபரித்திருந்தேன். அந்தப் பிரச்சனையால் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவர்…

சிறிதும் மனிதத்தன்மையற்ற, கொடூரமான வழிவகைகள் மூலம் இஸ்லாம் உலகில் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு நேர் எதிர் குணங்களுடைய – அமைதியையும், வன்முறையற்ற வாழ்க்கையையும் போதிக்கின்ற -பௌத்த…

கடந்த முறை எங்கள் ஊருக்கு சென்ற போது அங்கு கோவிந்தா கோஷ்டிக்கும் அப்பொழுது புதிதாக வந்திருந்த அல்லேலுயா கோஷ்டிக்கும் நடந்த சண்டைகளை  பற்றி சொல்லி இருந்தேன். பல…

திருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான “ஒரு பாசிச இனப் படுகொலையாளி” என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த…

இஸ்லாம் என்ற மதத்தின் அடிப்படை கட்டுமானங்களான‌ அல்லாவின் ஆற்றல், குரான், ஹதீஸ்கள் ஆகிய  மூன்றும் முஸ்லீம்கள் சொல்லிக்கொள்வதுபோல்  ஏற்றுக்கொள்ளக்கூடிய   விதத்திலும், முரண்பாடற்றும், ஐயந்திறிபறவும் அமைந்திருக்கவில்லை என்றாலும்,  இஸ்லாம்…