Search Results: சசிகலா, ஜெயலலிதாவின் (256)

டெல்லிக்கும் மன்னார்குடிக்கும் 30 ஆண்டு காலப் பகை!  அந்தப் பகை இன்று ஏற்பட்டதல்ல; 1995-ன் இறுதியிலேயே புகையத் தொடங்கிவிட்டது. அதற்கு முழுமுதல் காரணம், ஜெயலலிதா! எம்.ஜி.ஆர் மறைவுக்குப்…

ஜெயலலிதா எங்களுக்கே சொந்தம்!! ஜெயலலிதா 30 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்கும் அதன் ஆட்சிக்கும் இன்று பல அணிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளாக, அதைத்…

சசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார். இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர்.…

சசிகலாவின் சதுரங்கம்! சசிகலாஅ.தி.மு.க என்ற கட்சியின் எல்லைக்குள், அதன் ஆட்சி அதிகாரத்துக்குள், போயஸ் கார்டன் வீட்டுக்குள், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளுக்கு மத்தியில் சசிகலா சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார்.…

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமார். ஜெயலலிதாவுக்கு உடன்பிறவாச் சகோதரி சசிகலா. இந்த இரண்டு உறவுகளையும் தன் தராசுத் தட்டில் சமமாக நிறுத்தி வைக்க அரும்பாடுபட்டார் ஜெயலலிதா. அந்தப்…

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது. அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம். ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம்…

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில்…

தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ… தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி…

சசிகலா சகாப்தம் ஆரம்பம் 1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல்…

“தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் டெல்லியில் ஆட்சி கவிழும்; தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் டெல்லியில் ஆட்சி பிழைக்கும்” என்று டெல்லியை மிரட்டினார் ஜெயலலிதா. தி.மு.க ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட…

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ‘அஞ்ஞாதவாசம்’ போனவரைப்போல, யார் கண்ணிலும்படாமல் தலைமறைவாக இருந்தார். ஒரு நாள் அல்ல… இருநாள் அல்ல… ஏறத்தாழ 5 மாதங்களாக அவரைக் காணவில்லை.…

ஜெயலலிதாவை சிறைவைத்தாரா நடராசன்? ஜெயலலிதாஜெயலலிதாவின் கார் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அன்று போயஸ் தோட்டத்து வீட்டுக்குள்…

“அரசியலில் இருந்து ஒய்வு பெறுகிறேன்; என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று முதல் நாள் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவை நேரில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டார்.…

ஆட்சியைக் கலைக்க ‘பட்ஜெட்’டை பயன்படுத்து! தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும்போதே, மதுரை, மருங்காபுரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வென்றது. இத்தனைக்கும் அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யக்கூட ஜெயலலிதா போகவில்லை.…

வனவாசத்தில் இருந்து மனவாசம் 1989 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் தி.மு.க.விடம் ஒப்படைத்தது. 232 தொகுதிகளுக்கு (மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கு மட்டும் அப்போது…

நடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! “நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல்…

மர்மபங்களா… பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! “ஜெயலலிதா ஒரு மர்ம பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஜெயலலிதாவுடன் சில பயங்கர மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப் பயங்கர மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான்…

ஜெ.அணிக்குள் ஒரு சீனியர் அணி! போயஸ் கார்டனுக்குள் வந்த சசிகலாவால், மன்னார்குடிக்குள் மூழ்கிப்போனது போயஸ் கார்டன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த மன்னார்குடி வெள்ளத்தில், ஜெயலலிதா தலைமையிலான…

மன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன்! 1982-ம் ஆண்டு ஜெயலலிதாவை, கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர்; அதையடுத்து, ஜெயலலிதாவுக்கு உதவியாளராக கொண்டுவரப்பட்டார் சசிகலா. போயஸ் கார்டன் வீட்டுக்குள்…

ஜா.- ஜெ. அணிகள் அரங்கேற்றிய நாடகம்! ஜா. அணியின் தளபதிகளாக ஆர்.எம்.வீரப்பன், ராஜராம், முத்துச்சாமி போன்றவர்கள் இருந்தனர். அவர்களோடு ஜானகி அணியின் கிச்சன் கேபினட்டில் இருந்த நாராயணன்,…

எம்.ஜி.ஆரின் வெற்றி! ஜெயலலிதாவின் தோல்வி! சென்னை கத்திப்பாராவில் அமைக்கப்பட்ட நேரு சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் களை கட்டின. ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் பிடிவாதமாக…

ஜெயலலிதா vs எம்.ஜி.ஆர் காலகட்டம்! ஜெயலலிதாவின் ஆதிக்கம் டெல்லியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு டெல்லியில் உருவாகாத செல்வாக்கு, ராஜீவ்காந்தி காலத்தில் உருவாகி,…

எம்.ஜி.ஆர் அணி – ஜெயலலிதா அணி! இரண்டாவது முறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற எம்.ஜி.ஆர், உடல்நலம் தேறி இந்தியா திரும்பினார். உடல்நலம் தேறி இந்தியா வந்தவருக்கு, மனநோயை…

‘ஜெயலலிதாவை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதே, தன் வாழ்நாள் லட்சியம்’ என்று சத்தியம் செய்து கொண்டார் நடராஜன் அதற்கான வழிகள் அத்தனையையும் அவரே உருவாக்கினார். வழிகளில் வந்த தடைகளை…

ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரம், நடராஜனோடு முடிந்திருக்கும். ஆனால், அதை தமிழக அரசியல் முக்கியவத்துவம் வாய்ந்த பிரச்னையாக கருணாநிதி மாற்றினார். நடராஜனிடம் கடிதம் இருக்கிறது என்ற விபரத்தை…

ஜெயலலிதா- சசிகலா நட்பு, உலகின் பார்வைக்கு பட்டவர்த்தனமாகத் தெரிவது. ஆனால், அதற்குள் தெரியாமல், மறைந்து, கரைந்து இருப்பது, சசிகலாவின் கணவர் நடராஜனின் ‘ரோல்’. ‘சசிகலா தான் இனிமேல்,…

“இழப்பதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், ‘பகுத்தறிவுவாதம்’ வீரியமாய் வேலை செய்யும். “பெறுவதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், சோதிடம், ஜாதகம், மாயம், மாந்தீரிகம்…

அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில், எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தார். அந்த நேரத்தில், ஜெயலலிதாவின் முதல் அமைச்சர் கனவு, நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. நடராஜனும் சசிகலாவும் ஜெயலலிதாவிடம் இருந்த அந்த…

1980-களுக்குப் பிறகு, ஜெயலலிதா எதைக்கேட்டாலும், அதைச் செய்து  கொடுக்கும் மனநிலைக்கு வந்திருந்தார் எம்.ஜி.ஆர். சில நேரங்களில், ஜெயலலிதாவின் சில கோரிக்கைகளை மட்டும் எம்.ஜி.ஆர் நிராகரிப்பார். ஆனால், அடுத்த சில…

அ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா,  எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார். ஜானகி,  ஜெயலலிதாவுக்கு…

1973 முதல் 1980-வரை, ‘எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா’ சந்திப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஜெயலலிதாவை, தன் நாட்களில் மட்டுமல்ல, நினைவுகளில் இருந்தே, அகற்றி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். உண்மையில், அபபோது, அவர்…