Search Results: துரையப்பா முதல் காமினி வரை (152)

ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் (ஈரோஸ்) குழுவின் தலைவர் இரட்ணசபாபதி   சுருக்கமாக இரட்ணா என்று அழைக்கப்படுவார். தமிழரசுக் கட்சி விசுவாசியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். உயர்கல்வி…

• ஆயுதப் போராட்டத்தில் முதல் பெரும் தாக்குதல் • அமுதரின் காரியாலயத்தில் தயாரான புலிகளின் செய்தி • காட்டுக்குள் முற்றுகை சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை தீவிரவாத இளைஞர்கள்…

திரு.பிரபாகரனை பொலிசார் தேடிக் கொண்டிருந்தபோதும் அவரது தோற்றத்தை அடையாளம் காணும் புகைப்படம் எதுவும் பொலிசாரிடம் இருக்கவில்லை. அதனால் பிரபா கொழும்புக்கு வருவது சுலபமாக இருந்தது. 1978ம் ஆண்டு…

உறுதியற்ற தலைமையால் உருக்குலைந்த இயக்கம் – ஓடினார்கள் – ஓடினார்கள்…. பேசியதை மறந்து ஓடினார்கள்  குறியைத் தேடி பிரபா கொழும்பு வந்தார் (பொலிஸ் அதிகாரி குருசாமியின் வீடு…

தவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று பத்மநாதனுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன்   மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது…

ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் போராட்டம் – அதன் பெயரால் அமுதரின் மகனுக்கு புகலிடம். யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு காரணம் தமிழ் புதிய புலிகள். ஆங்கிலத்தில் TNT…

இருக்கும்போது பாடப்பட்ட வசை இறந்தபின் தெரிவிக்கப்பட்ட வருத்தம் நான்கு இளைஞர்களும் “வணக்கம் ஐயா’ என்றதும் பதில் வணக்கம் சொன்னார மேயர் அல்பிரட் துரையப்பா. அதுவே அவரது இறுதிவணக்கமும்…

சிவகுமாரன் போட்ட விதை – பிரபாகரன் வைத்த குறி தியாகராசாவின் புத்தி கொழும்பில் வைத்து தன்னைக் கொலை செய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது  என்று  தான்…

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான…

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டதை அடுத்த ஒரு கதை பரவியது. பிரேமதாசாவும், புலிகளும் சேர்ந்து தான் அமிர்தலிங்கத்தை தீர்த்துக் கட்டினார்கள் என்றும், அமிர் கொல்லப்படப் போகிறார் என்பது…

அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட  மூன்று பேரை பிரபாகரன் தொிவு செய்தார். ஒருவர் விசு, புலிகள் இயக்க உளவுப்பிரிவுப் பொறுப்பாளர். சொந்தப் பெயர் இராசையா அரவிவிந்தராம். சொந்த இடம் நெல்லியடி.…

யாழ் அரச அதிபராக பதவி வகித்தவர் பஞ்சலிங்கம். 1984ம் ஆண்டு முதல் யாழ் அரச அதிபராக பதவி ஏற்றார். மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர்…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிகளாக கொழும்பு வந்தவர்களின் அன்ரன் பாலசிங்கம், அவர் மனைவி அடேல் பாலசிங்கம் தவிர்ந்த ஏனையோர் கொமாண்டோ சீருடைகளை அணிந்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல்…

  புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்…

இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் இந்திய எதிப்பில் முன்னணியில் நின்றனர்.…

வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை…

கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜீவ் காந்திக்கு…

யாழ்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகைகளில் ஒன்று ஈழமுரசு இப் பத்திரிகையின் உரிமையாளர் மயில்வாகனம் அமிர்தலிங்கம். ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராக முதலில் இருந்தவர் திருச்செல்வம். மயில்வாகனம் அமிர்தலிங்கம் ஐ.தே.கட்சி அமைப்பாளராக…

வை.கோ.வின் இரகசியப் பயணம் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரும் அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்வதைத் தடுக்க ஒற்றைக்காலில் நின்றனர். தான் முதுகில் குத்துப்பட்டுவிட்டதை நினைத்து…

”புலிகள்  இயக்கத்தினருடன் பேச்சு நடத்த தயார். வடக்கு-கிழக்கு மாகாணசபை அதிகாரங்களை புலிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்   செயலாளர் நாயகமட் க. பத்மநாபா…

1989 பெப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் ஒருவர் முன்னாள் கற்குடா பா.உ.வும் முன்னாள் அமைச்சருமான கே.டபிள்யூ தேவநாயகம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று,…

வேறு ஒரு இயக்கம் செய்யும் காரியத்தை அதன் பின்னணி , சரி பிழைகள் பற்றி ஆராயாமல் ஒரேயடியாக விமர்சிப்பதும், பின்னர் அதே காரியத்தை தாமே செய்வதும்…

1989 பெப்ரவரி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. அதற்கு முன்னர் 1977ல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அதனால் பதினொரு வருடங்களின் பின்னர் நடாத்தப்படும் தேர்தலாக அது…

ஈரோஸின் வெகுஜனப் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் புலிகள் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிருந்தனர். ஈழவர் ஜனநாயக முன்னணியின் பட்டியலில்…

கட்டுப்பாடு எங்கே? வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் தொடர்பாக ஏராளமான புகார்கள்…

திருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன். ஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர்…

தொண்டர் படை. வடக்கு-கிழக்கு மாகாணசகைஸபகளைப் பாதுகாக்கவும் அதன் சாதனை என்று கூறத்தக்க விதத்திலும் இந்திய அரசு பல திட்டங்களைப் போட்டுக்கொடுத்தது. மாகாணசபைக்கான பொலிஸ் படை மற்றும் தேசிய…

மாதூவின் ஊழியன். யாழ்ப்பாணம் மரியாள் கோயில் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது. இத் தகவல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுதல்…

ஜனாதிபதித் தேர்தல். மாகாணசபைகளுக்கான தேர்தல்களையடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அல்லாமல், நாடெங்கிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்…

வடகிழக்கில் மோசடி தேர்தலும் பொம்மை அரசாங்கமும் முன்கூட்டியே முடிவு. தேர்தலின் பின்னர்தான் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது வழக்கம். தேர்தல் முடிந்த பின்னர்தான் எக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதையும்…

• முயற்சிகள் தோல்வி. தமிழ் நாட்டில் ஜானகி இராமச்சந்திரன் தலைமiயிலான மாநில அரசு கலைக்கப்பட்ட பின்னர் கவர்ணர் ஆட்சி நிலவியது. கவர்ணராக இருந்தவர் அலக்சாண்டர். அதுவரை வீட்டுக்…