Search Results: வி. சிவலிங்கம் (102)

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போர் தோற்றுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. ரஷ்ய ஜனாதிபதி தனது அணு ஆயுதப்படைகளை உசார்நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார. ஏனெனில் அமெரிக்கா மற்றும் சில…

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம்…

• அரசியல் தீர்வு குறித்து தமிழ் தலைமைகள் ஏன் மௌனம்? – பாராளுமன்றம் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டும். – பிரதமரின் ஆலோசனை அடிப்படையில் ஜனாதிபதி செயற்பட…

– அரசியல் கட்;சிகள் மத்தியில் இணக்கமில்லை – அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன? – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா? – குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள்…

இன்று இலங்கை வரலாறு காணாத நெருக்கடிக்குள் சென்றுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தியுள்ள ‘கொரொனா’ வைரஸ் மட்டுமல்ல, அதனால் பாதிப்படைந்துள்ள உலகப் பொருளாதாரமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, வெளிநாட்டுச்…

• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த  தயாராக இருந்த  மகிந்த.…

• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது. •புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த…

வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான பகுதியாகும். மகிந்த ராஜபக்ஸ…

வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின்  அடிப்படையில்  புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள்…

வாசகர்களே. சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த…

சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக “பி ரொம்”  (Tsunami Operational Management Structure)  என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் பாரிய இழுபறிகளுக்குப் பின் 2005ம் ஆண்டு…

சுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன் விவாதித்து வந்தன. இருப்பினும் ஐ நா செயலாளர் கோபி…

விடுதலைப் புலிகளுக்கும்,  அரசாங்கத்  திற்கமிடையே  பேச்சுவார்த்   தைகளை ஆரம்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னணியில் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் 2004ம் ஆண்டு அக்டோபர் மாத…

•  கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு  மிகப் பெருந் தொகையான…

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இக் காலம் மிக முக்கிய மாற்றத்தை நோக்கிய களமாக அமைந்தது. விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிளவுபட்டதும் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் பலரின் மத்தியிலும்…

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும். -வி. சிவலிங்கம் கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் திறந்துள்ளன.…

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்குரியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக…

ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளை மறு புறத்தில் முக்கியமான அமைச்சுகளை சந்திரிகா பொறுப்பேற்றதனால் தம்மால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எடுத்துச் செல்ல முடியாது…

புலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும்…

• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு. • யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின்…

தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! தமிழ், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல் கூட்டு சமீப காலமாக தமிழர் தரப்பில் ஒரு…

தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! கடந்த வாரம் ( 21-09-2017) அரசியல் அமைப்புப் பேரவையின் வழிகாட்டுக் குழு…

இலங்கை  இந்திய   ஒப்பந்தம்  இனப் பிரச்சனைக்கான  தீர்வு தொடர்பாக சில  காத்திரமான  ஆரம்பத்தினை   அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில…

Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை…

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இற்றை வரை தமிழரசுக் கட்சியும், இக் கட்சி போட்ட மாறு வேடங்களும், நடத்திய எதிர்ப்பு அரசியலும் அதன் முடிவை நோக்கிச் செல்வதையே…

ஒரு சில நாட்களில் தலைநகர் ‘கியவ்’ ரஷ்ய படைகள் வசம். – உக்ரெய்ன் தலைநகர் சுற்றி வழைக்கப்பட்டது. – உக்ரெய்ன் ஜனாதிபதி ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றார். -…

இலங்கை அரசியல் தற்போது ஓர் நிர்ணயமான காலத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. நாட்டைப் பீடித்துள்ள கொரொனா தொற்றுநோய் மக்களின் சுகாதாரத்தை மிகவும் பாதித்துள்ள நிலையில் அதன் பரவலைத் தடுப்பதற்கான…

மாகாணசபையும், கம்பரெலியவும்.. தமிழரசுக்கட்சியின் சமீபகாலச் செயற்பாடுகள் அதன் அரசியல் நிலைப்பாடுகளில் பல கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக கடந்த 2015 – 2019ம் ஆண்டுகால நல்லாட்சிக் காலத்தில் அதுவும்…

ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களின்  ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ ( Road to Nandikadal)  என்ற நூலினைப் படிக்கும்போது பல விடயங்கள்…

• உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் பிபாகரனை நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை. • யாராவது…

இராணுவத்தின்  53வது படைப் பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் நூலில் பிரபாகரன் பற்றிய குறிப்பு மிக ஆரம்பத்திலேயே அதன் இரண்டாவது அத்தியாயாயத்தில்…