Search Results: -%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF (46303)

எண்ணெய் மற்றும் எரி­வாயு வளங்­களை மிகச்­சி­றப்­பாக கையாண்டு மிக­வே­க­மாக வளர்ந்து கொண்­டி­ருந்த நாடு­களில், உலக அரங்கில் தன்னை முன்­னி­லைப்­ப­டுத்திக் கொண்ட ஒரு நாடுதான் ஈரான். 1970களில் உலகின்…

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று (20) பிற்பகல் இடம்பெற்றது. அவரது இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய…

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் அடையாளம்…

பஸ்சில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. “புதுடெல்லி,வித்தியாசமான உடைகளை அணிவது சமீபக காலமாக அதிகரித்து வருகிறது. அதுவும் பொதுவெளியில்…

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் பதினொராம் திருவிழா பகல்- (வீடியோ) 

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் – சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா…

உலகின் ஜனநாயக திருவிழாவாக விளங்கும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (19) நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு நாளை (19)…

எம்.ஜி.ஆரை ‘அட்டாக்’ செய்த வைரமுத்து பாட்டு? பதறிய ரஜினி; கவிஞர் கொடுத்த விளக்கம் ஞானசித்தர் வார்த்தைக்குப் பதிலாக வைரமுத்து எழுதிய வார்த்தை; கடுமையாக மறுத்த ரஜினி; எம்.ஜி.ஆரை…

கடந்த ஏப்ரல் 14-15ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு மத்திய கிழக்கில் வசிப்பவர்களுக்கு ஒரு நீண்ட இரவாக அமைந்தது. அன்றிரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம்…

வேலூர்: திருப்பத்தூரில திருமணமான பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியதாக முன்னாள் காதலன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். என்ன நடந்தது? எதற்காக முன்னாள் காதலியை கொலை செய்ய…

நேற்று வேலூர் குடியாத்தத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும்…

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (18) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்…

யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு…

7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14 வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15…

பிரித்தானியாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கே ரிஷி சுனக் தலைமையிலான அரசு, மிக மோசமான தோல்வியை அடைய வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு…

வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் தம்பதிகளில் கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவியால் நெளுக்குளம்…

புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு…

யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 14 ஆம்…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஒன்பதாம் நாள் மாலை திருவிழா-(வீடியோ) புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஒன்பதாம் நாள் மாலை திருவிழாவில் அம்பிகை வீதி உலாவரும் காட்சிகள்

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஒன்பதாம் நாள் மாலை சுமங்கலித் திருவிழாவின் சில காட்சிகள்- (படங்கள், வீடியோ)

மனைவி உயிரிழந்ததையடுத்து தனது 17 வயது மூத்த மகளை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

மனைவிகளுடன் இணைந்து கணவர்கள் கலந்துக்கொண்ட சைக்கிள் ஓட்டப்போட்டி ஒன்று புத்தாண்டில் இடம்பெற்றுள்ளது. இந்தப்போட்டி அநூரதபுரம் பகுதியில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு நிகழ்வில் நடத்தப்பட்டுள்ளது. இந்த காணொளி தற்பொழுது…

டுபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி Mage Rata…

புங்குதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் ஒன்பதாம் திருவிழா பகல்-(வீடியோ) புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள்…

புலம்பெயர் தேசங்களில் வாழும் பலர் அங்குள்ள நிலவரங்களை ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள், கட்டுரை வடிவிலான ஆக்கங்கள் மூலமாகவே அதிகளவு தகவல்களைப் பெறுகிறார்கள். அதன் மூலமாகவே தமது…

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தெரு உணவு விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது…

மின்சாரம் தாக்கியதில் முன்னாள் பிரதி அமைச்சரும் எம்.பியுமான பாலித்த தெவரப்பெரும காலமானார். இவர் தனது வீட்டில் இரண்டு மின்கம்பிகளை இணைக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட…