Search Results: -தமிழினி (46314)

மத்திய கிழக்கின் மிக மோசமான பகையாளி நாடுகள். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்று ஒட்டுமொத்த உலகையும் அச்சம் கொள்ள வைக்கும் அளவிற்கு கீழிறங்கியுள்ளன. கடந்த 13ஆம்…

“மனிதன் உயிர்வாழ உடலில் கொழுப்புச்சத்து மிகவும் அவசியமானது. மூளையின் செயல்பாட்டுக்கும், உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களுக்கும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் “டி” உற்பத்திக்கும் இந்தக் கொழுப்புச் சத்துதான்…

“20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்ததுரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த…

டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பீறிமியர் லீக் அத்தியாயத்தின் 40ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ஓட்டங்களால் பரபரப்பான…

இலங்கைக்கு இன்று (24) காலை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ​ரெய்சியை (Ebrahim Raisi) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. ஜனாதிபதி…

யாழ்ப்பாணத்தில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைந்துள்ளார். கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த…

சீனாவில், சிசேரியன் மூலம் பிரசவித்த தனது மருமகளை, அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்ட் பழுதடைந்ததால் வாடகைக்கு கிரேன் அமர்த்தி 7ஆவது மாடியில் உள்ள வீட்டுக்கு தூக்கிச் சென்ற…

யுக்ரேனுக்கான 61 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இராணுவ நிதியுதவியை அமெரிக்கா அளிக்கவுள்ளது. இதன் மூலம் யுக்ரேன்…

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (23)இடம் பெற்றது. வீதியை…

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து…

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக…

– புலம்பெயர் தமிழ் தரப்புகள் போர்க்கொடி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்தார் என நீதிமன்றம்குற்றம்சாட்டிய இலங்கையின் பொலிஸ்மா அதிபரை கனடாவின் மிகப்பெரிய பொலிஸ் பிரிவின் தலைவர்…

இன்று புதன்கிழமை (ஏப்ரல் 24) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.4376 ஆகவும் விற்பனை விலை ரூபா…

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தார். உமா ஓயா திட்டம் ஈரான் ஜனாதிபதி தலைமையில் இன்று (24) உத்தியோகபூர்வமாக…

“தனித்துவமான உடல் அமைப்பை கொண்டவர்கள் மற்றவர்களிடம் பெறுவார்கள். அந்த வகையில், நடாலியா என்ற 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட பெண் ஒருவர் நெரிசல் மிகுந்த…

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம்…

– 10 பேரை உள்ளடக்கிய கும்பலால் பல தடவைகள் வன்புணர்வு யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு…

மொரகஹஹேனை பிரதேசத்தில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மீகொட – தெல்கெட்டிய சந்தியில் இன்று(23) அதிகாலை…

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்…

நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெளிவுபடுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பிராந்திய…

பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மூத்த சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். வயிற்று…

“பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது” என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய…

யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முச்சக்கர வண்டி ஒன்று பட்டாரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகி முற்றாக…

இஸ்­ரே­லுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான போர்ப் பதற்றம் அதி­க­ரித்­துள்ள இந்­நி­லையில், ஈரான், இஸ்ரேல், படை வல்­லமை குறித்து ஆராய்­வது அவ­சி­ய­மாகும். மத்­திய கிழக்குப் பகு­தி­களில் காட்­சிகள் பாரி­ய­ளவில் மாறி­வ­ரு­கி­றது.…

புத்தளம் – குருணாகல் பிரதான வீதியின் கல்லடி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (22) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில்…

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் கருப்பையிலிருந்து குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் காசாவில் இடம்பெற்றுள்ளது. சபிரீன் என்ற பெண்ணின் கருப்பையிலிருந்து குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அந்த இளம்தாய் ஏழு…

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இலங்கை…

உலக அரசியலில் மீண்டும் ஒரு போரை ஏற்படுத்தும் எத்தனங்கள் மேற்காசியாவில் உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. அதற்கு அமைவாகவே நாடுகளது நடைமுறை நகர்வுகள் காணப்படுகின்றன. மறுபக்கத்தில் அத்தகைய…

களைகட்டிய திருவிழா மிஸ் கூவாகம் 2024 அழகி போட்டியில் முதல் இடத்தை பிடித்த வடசென்னை திருநங்கை ஷாம்ஸீ விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் கோயில்…

இஸ்ரேல், உக்ரைன் மற்றும் தாய்வானுக்கு பாதுகாப்பு உதவிகளை வழங்கும் 95 பில்லியன் டொலர் திட்டம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டம் சட்டமாவதற்கு அடுத்த…

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…