Browsing: ஆன்மீகம்

“மனிதன் உயிர்வாழ உடலில் கொழுப்புச்சத்து மிகவும் அவசியமானது. மூளையின் செயல்பாட்டுக்கும், உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களுக்கும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் “டி” உற்பத்திக்கும் இந்தக் கொழுப்புச் சத்துதான்…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பிகை ஆலயத்தின் இரத்தோற்சவம் காட்சிகள்- (வீடியோ,படங்கள் இணைப்பு) 

புங்குடுதீவு கண்ணகை அம்மன் மஞ்சத்தில் அம்பிகையும் புத்திரர்களும் 12ம் நாள் மாலை திருவிழா காட்சிகள்- (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு கண்ணகை அம்பிகை ஆலயத்தின் பதினோராம் நாள் மாலை (19/04/2024) திருவிழா- (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஒன்பதாம் நாள் மாலை சுமங்கலித் திருவிழாவின் சில காட்சிகள்- (படங்கள், வீடியோ)

மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று (14) காலை இடம்பெற்றன. குரோதி புதிய…

புங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா 10.04.2021- (வீடியோ) 

நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான நூதன ஷப்ததள 108 அடி ராஜகோபுர அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ…

ஒரு பெண்ணின் குணாதிசயங்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதானது என்று கூறப்படுவது உண்மைதான். மென்மை, பாசம் போன்ற பண்புகளை இயற்கை பெண்களுக்கு ஏராளமாக வழங்கியுள்ளது. பெண்களிடம் அனைத்து…

நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம். நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம்…

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (8) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் விநாயகர்,…

“இந்த பிரபஞ்சத்திலே இறைவனால் படைக்கபட்ட தோற்ற பொருட்களிலே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தத்துவம் உண்டு. உதாரணத்திற்கு பச்சை மிளகாய் என்றால் அதன் தத்துவம் காரம், நெல்லிக்காய் என்றால்…

மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை…

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு இலங்கையில் உள்ள சீதை அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராமாயணத்தில் ராமர்,…

“அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது. “ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாகும். ஆனால் அனைத்து மொழி, இனம்,…

நயினாதீவு நாகபூசணி அம்மன் திருக்குடமுழுக்கிற்காக தங்கத்திலான திருக்குடம் ஆலயத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த தங்க திருக்குட பவனி இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்று , திருக்குடமுழுக்கிற்காக…

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. பிரதிஷ்டா கிரியைகள் இன்றைய தினம் புதன்கிழமை…

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மகரஜோதியை முன்னிட்டு ஜோதி வடிவிலான ஐயப்பனை தரிசிக்க…

அயோத்தியில் கட்டப்பட இருக்கும் மசூதியின் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு மெக்காவிலிருந்து இமாம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம…

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தா சாமியார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறினார். பின் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதனை தான் ஆட்சி…

நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் சர்வாலயதீப திருக்கார்த்திகை உற்சவத்தின் சொக்கப்பனை எரிக்கும் உற்சவம் நேற்று (26) மாலை இடம்பெற்றது. அலங்காரக்கந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக…

நாம் எல்லாம் ரூ.100, 200 கொடுத்தோ அல்லது அதிகபட்சமாக ரூ.500, 1,000 கொடுத்தோ லட்டு வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இங்கு ஒரு ஒரு லட்டு ரூ.1.25 கோடிக்கு…

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை (28.09.23) இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து…

இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில்,…

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளிலும் வித்தியாசமான வழிகளில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.…

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெறுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் நேற்று(13) காலை இரதோற்சவம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து…

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர்கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆவது திருவிழாவின் இரதோற்சவம் இன்று (13) பக்திபூர்வமாக இடம்பெற்றன. 21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும்…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22 ஆம் நாளாக திருவிழாவான மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. இன்று…

பிரசாதத்தை பெண்கள் மண்டியிட்டு சாப்பிட்டு குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தரின் ஜீவ சமாதியில் வழங்கப்பட்ட மண்சோற்றையே இவ்வாறு சாப்பிட்டனர்.…