Browsing: இந்தியா

யானை தடுப்பு அகழியை கடக்க முடியாமல் விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த குட்டியானையை, மீட்ட மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதனை காட்டுக்குள் விட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே…

ரயில் நிலைய நடைமேடையில் உள்ள மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கித் தவித்த 5 வயது சிறுமி, ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். திருவள்ளூர்…

சென்னையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சந்தியா, பாலகிருஷ்ணன் குறித்து தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவர்களின் கடந்த கால வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்கள் நடந்ததாக சந்தியா,…

வாகனங்களை திருடி வெளிமாநிலங்களில் விற்று வந்த 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 வாகனங்கள் மீட்கப்பட்டது. தானே ராபோடி பகுதியில் கடந்த…

எனது சம்மதம் இன்றி தன்னை பெற்றதாக பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக மும்பையை சேர்ந்த வாலிபர் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செல்வங்களில் மிகச்…

இந்து குஷ் மற்றும் இமயமலை பகுதிகளில் உள்ள பனிமலைகளுக்கு பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடு…

சென்னை குப்பைக் கிடங்கில் வெட்டப்பட்டு கிடந்த கை, கால்களுக்கு உரிய பெண் அடையாளம் தெரிந்தது. கள்ளக்காதல் தகராறில் மனைவியை தீர்த்து கட்டிய சினிமா உதவி இயக்குனரை போலீசார்…

அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் உரையின் போது தூங்கி கொண்டிருந்த ஜோசுவா டிரம்ப்க்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. வாஷிங்டன்: அமெரிக்க பள்ளி ஒன்றில் ஜோசுவா டிரம்ப்…

மனைவியை துண்டு துண்டாய் வெட்டி வீசியது பற்றி சினிமா இயக்குநர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21-ஆம் தேதி சென்னை பெருங்குடியில் வெட்டப்பட்ட…

விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மநீம தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளும் போட்டியிட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம்…

இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி தாகூர் (20), ஜம்னா (20),…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடையன்குளம் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் ஆண்டிப்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு…

பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது. கணவனே கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீசிய கொடூரம். , சென்னையை அடுத்த…

‘‘உங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதே, எங்களின் லட்சியம். இரவில் நீங்கள் காணும் கனவுகளை எல்லாம் நிஜமாக்குகிறோம்”. இது தான் சாரதா நிறுவனத்தின் முழக்கம். இந்த முழக்கத்தை நம்பி ஏமாந்தவர்கள்…

செருப்பைக் கொண்டு குழந்தைகள் எடுத்த செல்ஃபி ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன்…

இந்தியா, நெல்லை மாவட்டத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை அரிவாளால் வெட்டி சாப்பிட்ட இளைஞரை பிடித்து பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி என்பவரின்…

இந்தியாவால் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி அளித்துள்ளார். இம்முடிவை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்ய…

ஆந்திராவில் கணவரின் சடலத்தைப் பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே கணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐதராபாத், ஆந்திர மாநிலம் பிரகாசம்…

ரேச்சலின் அப்பா வேறொரு வேலையாக வெளியில் சென்றுவிட, வீட்டுக்குள் நுழைந்து ரேச்சலின் அம்மாவைத் தள்ளிவிட்டு, ரேச்சலின் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்திய கைகளுக்கு, இன்று வரை…

காதல் என்ற பெயரில் சிறுவர் பூங்காவில் சில்மிஷம் செய்த காதலர்களைப் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரை வழங்கி விடுவித்தனர். இராஜாஜி பூங்கா மதுரையில் திருப்பரங்குன்றம்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்து திருமண முறையான வைதீக முறை பற்றி ஒரு திருமண விழாவில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் பேசியவை: வைதீக…

திருவாரூர்: ஒன்னுல்ல, ரெண்டுல்ல, 15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை வாரி சுருட்டி உள்ளார் மகாலட்சுமி என்ற பெண்! மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார். சிங்கப்பூரில்…

விஜய்யின் மகளான சாஷா பேட்மிண்டன் விளையாட்டில் வெற்றி பெற்றதாக பள்ளி வெளியிட்ட தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்,…

தஞ்சாவூர் அருகே, காதல் கணவனை கடந்த ஒரு ஆண்டுக்கு முன், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்து, வடிகால் குழாயில் புதைத்த மனைவி உட்பட 4 பேரை போலீஸார் இன்று…

உத்தர பிரதேசத்தில் ஈட்டா என்கிற ஊரில்தான் இத்தகைய கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. மனைவி 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே…

திருமணம் ஆன அதே நாளில், திருமண தம்பதியர் பிரிந்துள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணம் புரிந்துகொண்டு வாழ்வது அல்ல வாழ்க்கை, மனம் புரிந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை…

1990 ஆம் ஆண்டுகளில் மும்பையில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என தொடர் குற்றச்செயல்களை நடத்தி வந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி, மேற்கு ஆப்பிரிக்க…

நெல்லை மாவட்டத்தில், தி.மு.க பிரமுகர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ததை அறிந்த அவரின் மனைவி தன் தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ஆதரவற்ற நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளிடம் ஆபாச வீடியோவைப் போட்டுக்காண்பித்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக மேலாளர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து அதிரடி…

தற்போதுள்ள காலகட்டத்தில், திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண் பெண் இருவரும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு ஒருவருக்கொருவர் பேசி புரிந்துகொள்கின்றனர். ஆனால், இரு வீட்டாரும் பல ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டுதான்…

திருமணம் முடிந்த கையோடு சிலர் தேர்வெழுதச் செல்வர். இன்னும் சிலர் தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் இதுவேறு விதம். கால்பந்து ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக கேரள இளைஞர் ஒருவர், தன்னுடைய…