Browsing: இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மணிராஜ் என்ற இளைஞரும் ஒருவர். திருமணமாகி மூன்று மாதங்களே‌ ஆன நிலையில் மணிராஜின் மரணம் அவரது குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி…

‘நடிகையர் திலகம்’ படம் கீர்த்தி சுரேஷூக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் சாவித்திரியின் உறவினர்களுக்கோ,ஜெமினி கணேசனின் உறவினர்களுக்கோ அது மனக் கசப்பை வாரி வழங்கியிருக்கிறது. இந்தப்…

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில்…

திருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு, மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.…

தமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்று வரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்த இந்திய இராணுவம் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளது தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.…

திருப்பதி ஏழுமலையான் கோயில், மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. தலைமை குருக்கள் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரமணா தீக்‌ஷிதலு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி ரகம். திருப்பதி…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 நாள்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்திருக்கிறது. காவல்துறையினர் மீது கல்வீச்சு, பொதுமக்கள் வன்முறை என அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்லி நடத்தப்பட்ட துப்பாக்கிச்…

தமிழ்நாட்டில் இன்று மிகக் கொடூரமான கருப்பு நாளாக நாளை வரலாற்றில் பதிவாகும் அளவிற்கு  தூத்துக்குடியில் அரங்கேறியுள்ள சம்பவங்கள் அமைந்துள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவி ,…

தூத்துக்குடியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பனின் சடலத்துடன் பேசி போலீஸார் நடந்தகொண்டவிதத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடியில் நேற்று நடந்த போராட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள் இன்றும்…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது பொலிஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் பத்து பேர் பலியானர். இந்த அரசபயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு…

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி…

ஆங்கிலம் கற்பிப்பதாக கூறி இந்தியாவில் இருந்து தரகர் ஒருவரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள 17 வயதான சிறுமி ஒருவர், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையிலுள்ள…

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்…

 கர்நாடகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றிச்செய்தியை உற்சாகத்தோடு எடியூரப்பாவிடம் கேட்ட அமித் ஷா, அடுத்த 3 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காதீர்கள். நீங்களே ராஜினாமா செய்து விடுங்கள்…

8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்கார நாடாக இந்தியா உள்ளதாக ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதலிடத்தில்…

தண்டுவடம் உடைந்து நகர முடியாமல் சிரமப்பட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு, மருத்துவர்கள் 4 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் முல்லை…

சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேரு என்பரை காதலித்து…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே சில நாட்களாகவே கடுமையான வார்த்தை மோதல்கள் நீடித்து வந்த…

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். * கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, `கர்நாடக மக்கள் பா.ஜ.கவுக்கு 104…

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்பு முன்பாகவே முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில்…

களியக்காவிளையை அடுத்த வயது28). வேன் டிரைவரான சர்ஜின் கேரளாவுக்குச் சென்று அங்கு டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிபிதா(27) என்ற…

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இங்கு காதலுக்காக கண்ணையே எடுத்து உள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது (70), இவரது…

முதலமைச்சர் பழனிச்சாமி திருப்பதியில் குடும்பத்துடன் வழிபாடு செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த நபர் ஒருவர் திடீர் என சாமியாடிதால் பரபரப்பு ஏற்பட்டது. உரத்த குரலில் கத்தியபடி சாமியாடிய…

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பி.எஸ் எடியூரப்பா பதவி ஏற்றார். பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

நாளுக்கு நாள் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சமல்ல. வேலை பார்க்கும் இடங்கள், பயணம் செய்யும் நேரத்தில் அவர்களது நிலை என்ன என்பதே இக்காட்சியாகும். சிறு குழந்தைகளைக் கூட…

வயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. படுகையில் இருக்கும் வயோதிப பெண் மீது உதவிக்கு நிறுத்தப்பட்ட பெண்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி  அருகே உள்ள நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். பண்ருட்டியை அடுத்த…

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மதசார்பற்ற எம்எல்ஏக்கள் இரண்டு பேர், ஆலோசனைக்…

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மால் ஒன்றிற்கு சென்ற பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது குழந்தை தவறி கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான்…

வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகளை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான…