Browsing: இந்தியா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களின் தேவை குறித்து பேசாமல், சட்டமன்ற கூட்டத்தையே கட் அடித்துவிட்டு திரைப்பட ஆடியோ விழா ஒன்றில் கலந்து…

அண்ணன் மனைவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி எறிந்த மைத்துனரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கொல்லுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்…

Chennai:  ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியை முன்கூட்டியே விடுதலைசெய்ய முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்களான விவேக், கிருஷ்ணப்ரியா, திவாகரன் உள்ளிட்டோருக்கு…

உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியது. இதன் காரணமாக…

சென்னை: போஸ்டர் ஒன்றில் தமது முகத்தை கத்தியால் குத்தி குத்தி கிழிக்கும் கொலை வெறியூட்டப்பட்ட சிறுவர்களின் வீடியோவை முன்வைத்து ட்விட்டரில் ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கமல்ஹாசன்…

பெண் கான்ஸ்டபிளை வைத்து மசாஜ் செய்த உதவி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கட்வாலா மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா ஆயுதப்படையில்…

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் என்ற சரவணன்(வயது 32). வக்கீல். இவருடைய மனைவி ஜெயந்தி(30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல்…

Chennai: `உலகத்தில் ஒரே மாதிரி தோற்றத்தில் நிறையபேர் இருப்பார்கள்’ என்பார்கள். இப்போது தமிழ்நாட்டில் ஒரே மாதிரி விபத்துகள் நிறைய நிகழ்கின்றன. இதில் விபத்து நடக்கும் இடம்கூட மாறவில்லை என்பதுதான்…

சென்னை: தமிழகம், கர்நாடகா, புதுவையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை தமிழகத்தையே பரபரப்பாக்கியது. பல இடங்களில் நேற்றுடன் சோதனை நிறைவடைந்த நிலையில்,…

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த யானைக்கு வாழைப்பழம் கொடுத்து அதன் தந்தத்தை பிடித்து சினிமாவில் வருவதைப் போல் முத்தம் கொடுக்க…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களை இந்தியில் பேச சொல்லி தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  நேற்று…

சென்னை: டிடிவி தினகரன் சகோதரர் டிடிவி பாஸ்கரனின் பங்களாவில் இருந்து 7 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய…

கைவி­லங்­கிட்டு அழைத்து வர­வேண்­டிய ஒரு கைதியைச் சுதந்­தி­ர­மாக உலவ விட்­டனர் பொலிஸார். பொலி­ஸா­ருக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம்கள் போட்டுக் கொடுத்­த­தோடு, மொடல் அழ­கி­க­ளையும் அனுப்பி வைத்தான் சுகாஷ்.…

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீர் திருப்பமாக தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பரபரப்பு அடங்கும் முன், அடுத்த பரபரப்புக்குத் திரி கிள்ளிவிட்டது வருமான வரித்துறை!…

ஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தாக்கியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.…

” வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் வீடு. சசிகலா, தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள்,…

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் உள்ளிட்ட சசிகலா தொடர்புடைய பலரது வீட்டிலும், நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.…

மும்பையின் உல்ஹாஸ்நகரில் சாலையோரத்தில் சைனீஸ் உணவு கடையில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றிருந்தார். சாப்பிடும் போதே உணவு நன்றாக இல்லை என இளைஞர் கடை…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மிகவும் அமைதியானவர். எந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர் சாந்தமாகவே இருப்பார். மற்ற வீரர்கள் கொண்டாட்டத்தில்…

ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டிலும் கர்நாடகா,…

வருமானவரிச் சோதனையில் இளவரசி குடும்பமும் சிக்கி இருக்கிறது. இளவரசி மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, மகன் விவேக், சம்பந்திகள் கலியபெருமாள், பாஸ்கர் என்று ஒட்டுமொத்த குடும்பமுமே வருமானவரித் துறையின்…

இமாச்சலப் பிரதேசத்தில் நாளை (10) நடைபெறவுள்ள தேர்தலில், ஒரு சாதாரண குடிமகனுக்கு செங்கம்பள வரவேற்பை ஏற்பாடு செய்திருக்கிறது இந்திய அரசு. காரணம், இந்தியாவின் முதலாவது வாக்காளர் இவர்…

புதுதில்லி: தில்லியில் சமீபமாக அதிகரித்திருக்கும் காற்று மாசின் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள்…

பெண்கள் நிறைந்த பஸ்களில் 8 மணி நேர பயணத்தில் இந்த விபச்சாரம் அமோகமாக நடைபெறுகிறது. குறிப்பாக பணக்கார ஆண்களை ஸ்லீப்பர் பஸ்களில் குறிவைத்து ஈடுபடுவது தான் இந்த…

இந்துக்களைப் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எந்த மதமானாலும் எவரானாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என கமல் பேசியுள்ளார். தனது பிறந்தநாளையொட்டி, மையம் விசில் (Miamwhistle) என்கிற…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை வாய்ப்புகள் ஜூலிக்கு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இவர் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு…

அஃப்சீன் ஹும்பர்… பாகிஸ்தானைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி. 9 வயதுச் சிறுமிகள் என்னவெல்லாம் செய்வார்கள்?! வால் முளைக்காத குட்டிக் குரங்குகளாய், பறக்கும் தும்பிகளாய் அவர்களது இனம்…

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டத்தில் சூனியக்காரிகள் என்று சந்தேகப்பட்டு 5 பெண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரமாக சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த மாதம் 22-ம்…

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதி தினத்தந்தி இதழின் பவளவிழாவில் பங்கேற்றதோடு, தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தும் நலம் விசாரித்தார். கருணாநிதியை நலம்…

நடிகையுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி தன்னை பலர் மிரட்டியதாகவும், தான் மடாதிபதி ஆகக்கூடாது என்றே அந்த வீடியோவை வெளியிட்டதாகவும் சாமியார் தயானந்த் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.…