Browsing: இந்தியா

காதலன் கண்முன்னே இளம்பெண்னை 20 பேர் கொண்ட குழுவினர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா நகர்…

அனிதா தற்கொலை  விவகாரம்  ஒரு புறம் எரிந்து கொண்டிருக்க… திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நெரிப்பரிச்சல் மெயின் ரோட்டில் இருந்து, சில அடிகள்…

கும்பகோணம் அருகே இன்று நடைபெறுவதாக இருந்த காதலனின் திருமணத்தை தர்ணா போராட்டம் நடத்தி காதலி தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியை…

அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூடுவதற்குள், ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார், முதல்வர் பழனிசாமி. அதன் ஒருபகுதியாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் வேலைகளும்…

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரியை சேர்ந்தவர் கிஷன் (47). இவருக்கு சொந்தமான காஃபி தோட்டத்தில் ஹரீஷ் (32) என்ற கூலித் தொழிலாளி வேலை செய்து…

அரியலூரில், காதலனின் தாயாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலியின் சகோதரர் கத்தியுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம்…

நீலதிமிங்கல கேம்மால் பாதிக்கபட்ட புதுவை பெண் மீட்கப்பட்டார்.ரஷியாவில் இருந்து பேசி தற்கொலைக்கு தூண்டிய மர்ம மனிதர்கள் புதுவை உப்பளத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 21). புதுவையில் உள்ள…

முதல்ல ஜன்னல்,அப்பறம் கதவு,அப்புறம் கயிறு ,இப்ப சீரியல் செட்… இன்னும் என்ன செய்யப்போகிறாய் பெண்ணே? பெண்ணே முதல்ல ஜன்னல்..!! அப்பறம் கதவு..!! அப்புறம் கயிறு..!! இப்ப சீரியல்…

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவ-மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக மாணவி அனிதாவின் மரணம் அமைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் செந்துறை…

அந்த இரும்பு பெட்டியில் தான் அவளில் மொத்த உடைகளும், இரண்டு அடி அகலம் எட்டு அடி நீளம், பள்ளம் மேடுமான தரைகள் இது தான் அவள்…

மத்திய அரசு கொண்டுவந்த மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நீட் நுழைவுத் தேர்வு காரணமாக தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படும் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ.7…

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு ஊருக்கு செல்வது வழக்கம். இது கட்சி நிகழ்ச்சி. அந்த வகையில் நேற்றுவாணியம்பாடியில் பக்ரித் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனிதாவின்…

புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவையில் அடுத்தடுத்து நடந்து வரும் விபரீத சம்பவங்களால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.…

சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நாடகத்தை ஒளிபரப்புவதை பிரபல இந்திய தொலைக்காட்சி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது. அந்த தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நாடகம்…

தாய்நாய் கண்முன்னே கல்நெஞ்ச கொடூரன் ஒருவன் அதன் 5 குட்டிகளையும் அடித்தே கொன்றான். இறந்துகிடந்த தன் குட்டிகளை பார்த்து தாய்நாய் கண்ணீர் விட்டு பாசப்போராட்டம் நடத்தியது. …

திருவனந்தபுரம்: அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், இது தொடரக்கூடாது என்றும் அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.…

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த அனிதா அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் கல்வியில் முன்னிலை பெற்றார். அனிதாவின் வாழ்க்கை குறிப்பேடுகளை இப்போது…

மும்பையில், ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில்,…

‘பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையை எதற்காகக் கடித்தேன்’ என்று நகைச்சுவை நடிகை மதுமிதா விரிவாக விளக்கமளித்துள்ளார். சென்னை, வளசரவாக்கம், அன்பு நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்,…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் கிராமத்தில், ராமமூர்த்தி என்பவர் தனது அக்காக்களின் மகள்கள் இருவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அழைப்பிதழ் அடித்துக்கொடுத்த விவகாரம், சமூக ஊடகங்களில் பரவி தற்போது…

இந்தியா – மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையா டியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற…

பிறந்தநாள் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நாளாகவே இருக்கும். சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். தற்போது கேரளாவில் தாயின் பிறந்தநாளுக்கு…

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி…

திருமலை: காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அது உண்மைதான் என பல சம்பவங்கள் நிருபித்துள்ளது. அந்த வகையில் 55 வயது பெண்ணும், 22 வயது வாலிபரும் காதலித்து…

ஒரு நேரத்தில் பணம் இல்லாமல் மனைவியின் உடலை சுமந்து சென்றவர் தற்போது லட்சாதிபதியாகி உள்ளார்.   உயிரிழந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவனுக்கு பல்வேறு…

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலாயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கீழ்த்திசை நாடுகளின் “லூர்து நகர் ” என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய…

பிறந்து 35 நாள்களே ஆன பெண் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்காக கணவன் தன் காதல் மனைவியைக் கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை…

பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங், கருணை காட்ட வேண்டிய தேவையில்லாத “காட்டு…

அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீது இரண்டு பாலியல் பலாத்கார வழக்கு என்பதால் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்தியச் சிறையில் இருக்கும் நளினி இன்று காலை முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஆண்கள் மத்திய…