Browsing: இந்தியா

கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால் யாருக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது என்ற சோதனை செய்ய 70 மாணவிகளின் ஆடைகளை கழற்றி வார்டன் அட்டூழியத்தில் ஈட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு…

சென்னை: நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை கோழைகள் என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு டிவியில் வெல்லும் சொல்…

• ‘ரஜினியை இலங்கைக்கு வர வேண்டாம்” என திருமாவளவன் மூலம் தடுத்த வடமாகாணத்தை சேர்ந்த தமிழ் அரசியல்வாதி யாா்?? இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் புதிய வீடுகள்…

பிரபல நடிகையாக இருந்தபோது ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாகவும் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியின்போது அவரை நேருக்கு நேராக பார்த்தபோதும் அவர் அழகாகவே காட்சி அளித்ததாகவும்…

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி தனது பொழுது போக்கிற்காக என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொலையான பாகிஸ்தானியரின் குடும்பத்துக்கு இழப்பீடு (ரத்தப் பணம்) வழங்க ஒரு தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்ததால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பத்துபேர் தூக்கு…

ஆர்.கே.நகரில் வீடற்ற 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்குவதாக, அ.தி.மு.க. அம்மா கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க.வில் இருந்து இரு…

ஆண் குழந்தைக்காக 9 பெண் குழந்தைகளை பெற்ற பெண்ணொருவர், 10ஆவதாக ஆண் குழந்தை பிறந்ததால் தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா (வயது 47).…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகன் என்றுக் கூறியவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி…

இந்தியா – கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் சென்ற சிற்றூந்து மீது பாரவூர்தி மோதியதில் 7 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…

“தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது”- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை…

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் இருந்தது. ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி…

மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு செல்பவர்கள் பலரும், சமாதியில் காது வைத்தபடி, “”டிக்… டிக்… சத்தம் எனக்கு கேட்குது. உனக்கு?”’என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வார்கள். காரணம், தமிழக…

சென்னை மயிலாப்பூரில் பட்டதாரி பெண்ணை கொன்ற வழக்கில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பருடன் உல்லாசம் அனுபவிக்க மறுத்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பட்டதாரி…

சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார், ரஜினிக்கு அரசியலுக்கு வந்தால் தீவிரமாக எதிர்க்கப்போவதாகவும், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்றும் கூறினார். இது ரஜினி ரசிகர்களை…

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையால் கொலை செய்யப்பட்டார். இந்த…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனியாபுரம் பகுதிக்கு சென்ற நடிகர் ஆர்யாவை,அந்த பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டி அடித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொலிஸாரின் தாக்குதலில்…

செல்லாநோட்டு, அவிழும் வேட்டி – இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்…   தற்போது, இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது. 1990களின் ஆரம்பத்தில்…

“உங்களுக்காக நான்…எனக்காக  நீங்கள்!!  தமிழனை  தமிழர்கள்   ஆளவிடலாமா?? அதனால்தான்   அம்மா  இதயதெய்வம்  ஜெயலலிதா  வழியில்  கர்நாடகாவிலிருந்து  நேராக      புறப்பட்டு  தமிழநாட்டுக்கு வந்துள்ளேன். கொஞ்சக்  காலமாக  தமிழனை…

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போட்டியாக தொடர் கடிதங்களை எழுதி வந்த சசிகலா, தற்போது நிதானமாகச் செயல்பட்டு வருகிறார். ‘கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் நூறு சதவீத அதிகாரத்தைக் கைப்பற்றும் வேலையில்…

 நெல்லை: நெல்லையில் தம்பிக்கு காதல் திருமணம் செய்து வைத்த அக்காவை,   கவுரவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தையான தலையாரி, அவரது மனைவி ஆகியோருக்கு தூக்கு தண்டனை…

விஜயகாந்த் இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து…

தீபாவுக்கு மறைமுகமாக உதவும் அ.தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாராகி சசிகலாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன. அ.தி.மு.க பொதுச் செயலாளர்…

கட்டாய அரசு விடுமுறைப் பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 9 ஆம் திகதி மத்திய அரசின் கட்டாய விடுமுறை…

உல்­லாசம் அனு­ப­விக்­க இடை­யூ­றாக இருந்த இரண்­டரை வயது குழந்­தையை தண்ணீர் தொட்­டிக்குள் வீசி கொன்ற ஜோடியை பொலிஸார் கைது செய்­துள்ள சம்­ப­வ­மொன்று தமி­­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தில் கடலூர்…

பள்ளி ஆசிரியர் ஒருவர் 2-வது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தன்னுடைய இரு குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண், தீர்வு கிடைக்கும் வரை ஊருக்குச் செல்ல…

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதானால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள் என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார். பிரபல ஆங்கில…

தந்­தையை கொலை செய்த தாயின் கள்­ளக்­கா­த­லனின் விப­ரங்கள் குறித்து பொலி­ஸா­ரிடம் விசா­ர­ணையின்போது 4 வயது சிறுமி ஒருவர் தெரி­வித்­துள்ள சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் மேட­வாக்­கத்தைச் சேர்ந்த…

காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்!! மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது அவருடைய ரசிகர் ஒருவர் அவருக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதினார்.…

தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் யாரும் தன் காலில் விழ வேண்டாம் என்றும், அது மனதளவில் பெரும் நெருக்கடியை உருவாக்குகிறது என்றும் தி.மு.கவின் செயல் தலைவர்…