Browsing: இந்தியா

“பெலகாவி,கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் டவுன் நெசவாளர்கள் காலனியில் வசித்து வருபவர் முத்துராஜ்(வயது 24). இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளம்பெண்ணை கடந்த…

வேளச்சேரி:சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன். 26 வயது வாலிபரான இவர் ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஷர்மியும்,…

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இன்னும் இரு நாட்களில் வெளியே வர இருக்கும் நிலையில், ஹரி…

குடும்பப் பிரச்சனையினால் தற்கொலை செய்துக்கொள்ள நினைத்து மதுவில் கலந்து வைத்திருந்த சயனைடுவை தம்பி திருடி சென்று குடித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், முள்ளுவாடி கேட்…

ஆன்ந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியான லகான் லக்வானு என்ற நிகழ்வு நடைபெற்றது. ஜாம்நகரில் உள்ள அம்பானியின் பண்ணை வீட்டில், இந்த…

•  “இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. • கவாசகி Z900 மாடலில் 948 சி.சி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. “, “கவாசகி இந்தியா நிறுவனம்…

திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது “பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1988…

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை மார்ச் 6-ம் தேதி தமிழக‌…

“தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலா,…

மத்தியபிரதேச மாநிலத்தில் 29 வயது இளைஞரான ரத்தோர் தன்னுடைய ரிக்ஷாவில் ‘எனக்கு மணப்பெண் வேண்டும்’ என விளம்பரம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பெண் தேடாமல்…

மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துஇ அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம்…

சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில்…

திருநங்கை கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், 4 திருநங்கைகளை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தவர்,…

“அனுப்பர்பாளையம்,திருப்பூரில் காதலர் தினத்தன்று மனைவியை சுவற்றில் தள்ளி கொன்றுவிட்டு தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் மனைவி இறந்து விட்டதாக நினைத்து உயிரை மாய்த்த…

மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் குடும்ப சண்டையில் நடந்த கொடூர கொலை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காதலர் தினமான 14ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.…

புதுடெல்லி: இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ள அதேவேளைநிலையில், போராட்டக் களம் புதன்கிழமை விவசாயிகளின் நூதன யுக்தி ஒன்றுக்குச் சாட்சியானது. அரசு தங்களுக்கு எதிராக ஏவி…

ஈரோடு மாவட்டம், கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள சொளவனூரைச் சேர்ந்தவர் 38 வயதான ராணி. இவருக்கு திருமணமாகி கணவர் இறந்த நிலையில் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.…

திருவண்ணாமலையை அடுத்த ஜவ்வாதுமலையை சேர்ந்த 23 வயதான ஸ்ரீபதி என்ற பழங்குடி பெண் சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பிரசவித்த மறுநாள்…

“ராமநத்தம், கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும், பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும்…

புதுடில்லியை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில் ஹரியானா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டு வீசி…

கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம்…

சென்னை: அந்த 2 பெண்களை பார்த்ததுமே, ஆபீசர் கிறங்கி விழுந்துவிட்டார்.. ஆபீசருக்கு வயது 60 ஆகிறது.. என்ன நடந்தது தெரியுமா? சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்..…

தமிழக சட்டப்பரேவையில் பேசிய வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அவை குறிப்பில்…

முகத்தில் இறுக்கம்.. பாதியில் உரையை முடித்தும்.. வெளியேறாமல் அமர்ந்திருந்த ஆளுநர் ரவி.. என்ன காரணம்? சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது…

“இந்தியாவைச் சேர்ந்த முன்னாள கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்ததாக கத்தார் அரசு குற்றஞ்சாட்டி கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு…

போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை நோக்கி கையசைத்த சிறுவனை பார்த்து பிரதமர் மோடி கூறிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்த நிலையில் அதுதொடர்பான…

சேலம்: 2ஆவது திருமணம் செய்து கொண்ட அமெரிக்க மாப்பிள்ளை திருமணம் செய்த ஒரே ஆண்டில் தன்னை கைவிட்டதாக சேலத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

பிக் டிக்கெட் அபுதாபி (Big Ticket) வாராந்திர டிராவில், 15 மில்லியன் திர்ஹம் (சுமார் ரூ.33 கோடி) வென்றிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த 40 வயது இளைஞரான ராஜீவ்…

: “சென்னை,சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 37). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் இளம்பெண் ஒருவர் இணையதளம் மூலம் பழக்கம் ஆனார். அந்த இளம்பெண் அவரை காதலிப்பதாக…

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் இரவு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது…

வாஷிங்டன்:அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர்.…