Browsing: இந்தியா

நெல்லை அருகே ரயில் பயணத்தில் தனது தந்தையிடம் திருடப்பட்ட செல்போனை 3 மணி நேரத்தில் கூகுள் மேப் உதவியுடன் அவரது மகன் மீட்டுள்ளார். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில்…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் திகதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பாரத ஒற்றுமை…

மைசூரில் மனைவி பிரிந்து சென்று விடுவார் என்ற பயத்தில் 12 ஆண்டுகளாக வீட்டிற்கு 3 பூட்டுகள் போட்டு அடைத்து வைத்திருந்த கணவனை பொலிஸார் கைது செய்த சம்பவம்…

“வரும் பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர்…

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானதாக கடந்த 2 நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. அடுத்த நாள் மர்ம மரணம் என மேலாளர்…

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றியவர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் தனது…

புதுடெல்லி:பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து…

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து தினமும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 11 நாளில் அயோத்தி ராமர் கோவிலில் எத்தனை…

திருப்பதி:தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டி மாவட்டம், ராஜம்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். வேலைக்குச் சென்ற சந்தோஷ் மீண்டும்…

‘நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர்…

சென்னை திருச்சி கோவை சிவகங்கை தென்காசி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.…

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில்…

உத்தரபிரதேசத்தின்ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு நடத்திக்கொள்ள ஹிந்து தரப்புக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள…

தென்காசி,தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்புகோவில்சந்தை வேட்ராம்பட்டி- சிங்கிலிபட்டி சாலையில் வசித்தவர் ராஜூ (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி கலைச்செல்வி (50). இவர்களுக்கு ஒரு மகனும்,…

பவதாரிணி பாடி தேசிய விருது பெற்ற பாடல், “மயில் போல பொண்ணு ஒண்ணு… கிளி போல பாட்டு ஒண்ணு”. இந்தப் பாடலை உறவினர்கள் அனைவரும் ஒன்றாகப் பாடி…

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை…

ஜனவரி 22 அன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது, ​​நாட்டின் பல பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அதேபோல,…

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்ணும், ஆணும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி தேனிலவுக்கு எங்கும் செல்லாத நிலையில், கணவர் தேனிலவுக்காக…

டெல்லியை சேர்ந்த சிறுவன் ஒருவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், ரத்த புற்றுநோயின் தாக்கம்…

உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை மதுரையில்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே…

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில், ஞாயிற்றுகிழமை மஸ்ஜிதே இலாஹி- பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது.…

கர்நாடகா மாநிலத்தில் ராமர் கோவில் கொண்டாட்டங்களின் போது பெண் ஒருவர் எழுப்பிய அல்லாஹ்ஹூ அக்பர் முழக்கம் ஷிமோகாவை அதிர வைத்தது. அயோத்தியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பிரம்மாண்ட ராமர்…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா இன்று திங்கட்கிழமை (22) பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது. அயோத்தி ராமர் கோவில் கருவறை பால…

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோமாக காட்சியளித்தது. சேலம் பெத்தநாயக்கன்…

இன்ஜீனியர் என சொல்லிக்கொண்டு இளைஞர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களை குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் உள்ளிட்டவற்றை ஏமாற்றி வாங்கி…

உத்தர பிரதேசம், அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர்…

டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், இது தொடர்பாகப் பல சுவாரசிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர்…

தமிழகம் – தஞ்சாவூர் அருகில் இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும்…

சென்னையில் மாமனரைக் கடத்திய குற்றத்துக்காக மருமகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்…

மும்பையில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்து பிடிபட்டுள்ளார். மும்பை அருகில் உள்ள நவிமும்பை உல்வே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் சிங்(45).…

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து சிறந்த காளை மற்றும் காளையருக்கு கார் பரிசாக…