Browsing: இந்தியா

இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா? சென்னை:இந்தி மொழி…

தனது மனை­வியின் தலையை துண்­டித்த கணவன், அதனை பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்து சென்­றுள்ள சம்­பவம் ஒன்று இந்­திய மேற்கு வங்க மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்­திய மேற்கு வங்க…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், மே 30ஆம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது இந்த வயதான மெலிந்த நபர் பதவியேற்றுக்…

கோவையில் தனியார் கல்லூரி பெண் பணியாளரை டிக் டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டதாலும், செல்போனில் அதிகநேரம் பேசிக்கொண்டிருந்ததாலும் பணியாற்றும் கல்லூரியிலேயே வைத்து கணவன் கத்தியால் குத்தி கொலை…

கும்பகோணத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி, தாலி கட்டியதும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ரவீந்திரன்…

திருவனந்தபுரம் அருகே குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கைதான ராகியை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த…

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமான இளம்பெண்கள் போலி டாக்டர் தம்பதியிடம் கருக்கலைப்பு செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர்பேட்டை…

வீட்டு வேலைக்கார பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது, 32 மாதங்களில் சொத்து மதிப்பு ரூ.75 லட்சமாக அதிகரித்துள்ளது. அந்த பெண், அவருக்கு வேலை கொடுத்த சென்னை…

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா…

கடந்த 23-ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் ஆசாத் நகரைச் சேர்ந்த வினோத் மராஜ் என்கிற புரோகிதர், ஒரு திருமணத்தை புரோகிதம் பண்ணி நடத்தி வைக்க புக் ஆகியிருந்தார்.…

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கணவர் தப்பி சென்ற ஆத்திரத்தில் அவரது மனைவியை போலீசார் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா…

கல்விக் கட்டணம் கட்டாத ஏழாம் வகுப்பு மாணவனின் கையில், ‘தயவுசெய்து கட்டணம் செலுத்துங்கள்’ என்று ஸ்டாம்ப் அடித்து வீட்டிற்கு அனுப்பிய பஞ்சாபிலுள்ள தனியார் பள்ளியின் ஆசிரியரின் செயல்…

திண்டிவனம் அருகே பில்லி-சூனியம் எடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின் பற்றி தற்போது மக்களிடம் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்திருக்கிறது. மாதவிடாய் பெண்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய இயல்பான ஒன்று என்பதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.…

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு…

திண்டிவனம் அருகே தோஷத்தை போக்குவதாக கூறி 50 பெண்களின் கற்பை சூறையாடிய போலி சாமியாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை…

சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வழக்கம்போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரின் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் அவர் வண்டியிலிருந்த மூன்று…

இந்­தி­யாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காரை முற்­றிலும் மாட்டுச் சாணத்தால் மெழு­கி­யுள்ளார். அதிக உஷ்­ணத்­தி­லி­ருந்து தன்னை பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக இப்­படி அவர் செய்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. …

இந்தியா கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவமொன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கேரள மாநிலம் கொல்லம்…

பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த…

நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிஷா, ஆந்திரா, சிக்கிம் என்ற மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றன. இந்த மூன்றிலும் மாநில கட்சிகளே கோலோச்சியுள்ளன. ஒடிஷாவில் ஐந்தாவது முறையாக நவீன்…

மதுரையில் பிரபல ரவுடி செளந்தரின் தலையை வெட்டி சாக்கு பையில் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடி செளந்தர் மதுரை பழங்காநத்தம் அடுத்த முத்துப்பட்டி…

இந்தியத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள இந்திய மக்கள் ஆர்வமாக உள்ள நேரத்தில், யானமில் தொலைதூர கிராமத்தில் இருக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம்…

கோடீஸ்வரனாக கொடிகட்டிப் பறந்த தொழிலதிபர் குமாரசாமி, தற்போது சென்னையிலுள்ள பிரபல கோயில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதற்குக் காரணமாக, அவர் குற்றஞ்சாட்டுவது பிரபல டாக்டரைத்தான். 1999 செப்டம்பர்…

அமெரிக்க இளம்பெண்ணுக்கும், திட்டக்குடி என்ஜினீயருக்கும் முகநூல் மூலம் காதல் மலர்ந்தது. இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று பெற்றோர் முன்னிலையில் நடந்தது. கடலூர்:அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா சான்போர்டு நகரை…

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பயிற்சி மையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி நிலைய…

‘வென்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லலாம், தோற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எங்களுக்கு நேரமில்லை’ மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல்,…

`மோடி தன்னுடைய மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், `நாங்கள் வாக்கு இயந்திரத்தில் எந்தக் கோளாறுகளையும் செய்யவில்லை’ என்று. ஒரு கடைக்குள்ளிருந்து 350 வாக்குப்பதிவு இயந்திரப் பெட்டிகளை எடுக்கிறார்கள், ஒருவர்…

பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ‘பாரம்பரிய திராவிட இயக்கத்தின் இருப்புதான் திமுகவின் வெற்றிக்கு காரணம்’ இந்தியாவில் நடந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, பெரும்பான்மையுடன் ஆட்சி…

சேலத்தில் சினிமாவை விஞ்சும் வகையில், ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.…

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை…