Browsing: இலங்கை செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (03) மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.…

இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த சமூக ஊடக சேவைகளை பயனர்கள் அணுகுவதற்கான வசதியை அரசு மீண்டும் வழங்கியிருக்கிறது.…

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்றுகாலை வெளியேறியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராக, மக்களிடத்தில் எதிர்ப்புக்கள் அதிகரித்து…

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது தவிர,…

நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை  06.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய , இன்று…

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர்…

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பிரதேசத்தில் 18 வயதுடைய யுவதி ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த யுவதியின் சகோதரியின்…

நேற்றைய தினம் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது, அங்கு ஜனாதிபதி இருந்தாரா என்பது தொடர்பிலான தகவல்களை தன்னால் வெளியிட முடியாது என,…

நாம் இலங்கையில் தான் இருக்கின்றோமா அல்லது அரபு நாடொன்றில் இருக்கின்றோம் என்ற சந்தேகம் நேற்றிரவு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதுவரை காலம் எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லை. எரிவாயு…

ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு வடக்கு,…

வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்திற்கு முரணான வகையில் உயர்வான நாணயமாற்று வீதத்தை அடிப்படையாகக்கொண்டு கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டமையின் காரணமாக வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார்  நாணயமாற்று நிறுவனமொன்றின் அனுமதிப்பத்திரத்தை…

மீரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியை பதவி…

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு (30) இடம்பெற்ற வாகன விபத்தில், கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணிபுரியும் 42 வயதான யோதிமணி என்பவர்…

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால்  தங்களது கைகளை  தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு …

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய M.A சுமந்திரன் அவர்கள் பங்குபற்றிய மின்னல் நிகழ்ச்சியின் முழுமையான காணொளி!!!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்டவிபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று…

முல்லைத்தீவில் வீட்டை விட்டுவெளியேறிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர், கடந்த 10 நாள்களுக்கு மேலாகவும் வீதிரும்பாத நிலையில், முல்லைத்தீவு காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

இந்தியாவிடமிருந்து  வாங்கிய கடன்களுக்கு  கைமாறாக  நமது  தமிழர் தாயக  பிரதேசங்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றன. இது சம்பந்தமாக தமிழர் தரப்புகள் மௌனம் சாதிக்கிறார்கள்.  சீனா  (நயினா  தீவு, நெடுந்தீவு,…

அக்கரைப்பற்று – கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று நேற்று (29.03.22) மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று காவற்துறையினர் தெரிவித்தனர். அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில்…

நாட்டில் தங்கத்தின் விலை இன்றும் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரித்து 2 இலட்சம் ரூபாவாக உயர்ந்து வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று காலை…

• 13 ஆம்‌.திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம்‌ அரசாங்கத்துக்கு அழுத்தம்‌ கொடுப்போம்‌ – கூட்டமைபிடம்  ஜெய்சங்கர்‌  எடுத்துரைப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்‌ என முழுமையான…

2022 ஜனவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 28ஆம் திகதிவரையான ஒரு மாத காலத்துக்குள் இலங்கை மத்திய வங்கி 216470 மில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது என முன்னாள்…

கிளைகள் அற்ற சைகஸ் ( Cycas) குடும்பத்தைத் சேர்ந்த பாம் மரத்தில் அழகிய பூ ஒன்று மலந்துள்ளது அதன் வாசம் வீதியில் பயணிப்போரைக் கவர்ந்துள்ளது. மட்டக்களப்பு எல்லை…

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததனை கண்டு சந்திரகுமார் கோபனா (28) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம்…

பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ…

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய ஏ முதல் எல் மற்றும்…

நாட்டின் நடப்புகள் மக்களுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளன. அன்றாட உணவுக்கும் அத்தியாவசிய தேவைகளையும் அனைத்து விடயங்களையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர். இதனைத் தவிர்க்க முடியாது இருப்பதும்…

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்படி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு,…

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திராய்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன்…

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின்…