Browsing: இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது. கடந்த 21 ஆம் திகதி எக்ஸ்பிரஸ்…

மட்டக்களப்பு – செங்கலடி கறுத்தபாலத்திற்கருகில் இராணுவ ட்ரக் வண்டியொன்று இன்று (25) மாலை விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். செங்கலடி – பதுளை வீதியின் கருத்தப்பாலம் அருகே பயணித்த…

யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்…

– 27 ஆண்கள், 18 பெண்கள் – 30 வயதுக்குட்பட்ட ஒருவர் உள்ளடக்கம் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 45 மரணங்கள் நேற்று (23) பதிவாகியுள்ளதாக,…

வெள்ளவத்தையிலிருந்து , அங்குலானை வரையிலான கடற்கரையோரங்களில் நேற்று  இரவு எட்டு கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. அவற்றை அங்கிருந்து பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். கடந்த மே…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமன்னிப்பு…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ்…

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இளைஞர்கள் எதுவித காயங்களுமன்றி அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.…

கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில், அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். கிளிநொச்சி செல்வநகரைச் சேர்ந்த அருளானந்தம்…

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இறந்த நிலையில் 7 கடலாமைகள் கரையொதுங்கின. இன்று (23) காலை மொரட்டுவை – லுனாவ பகுதியில் ஒரு கடலாமை கரையொதுங்கியதுடன், பகல்…

நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள LTTE சந்தேகநபர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி…

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் இன்று (23) பிற்பகல் 3 மணிக்கு குதித்த இளைஞனை, வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு, மட்டக்களப்பு போதனா…

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப்…

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,704 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும்…

திருகோணமலை – மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக…

கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளத்திலிருந்து கடந்த மார்ச் மாதம்  சடலமாக மீட்கப்பட்ட  உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் இன்று(21-06-2021) கிளிநொச்சிப் பொலிஸாரால்…

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் டிப்பர்…

பயணத்தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர் நீக்கம் இலங்கையில் பொதுமக்கள் சிலரை முழங்காலில் இருக்க வைத்து ராணுவத்தினர் தண்டித்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனங்கள்…

மாத்தளை- இரத்தோட்டை பொல்வத்த பிரதேசத்திலுள்ள மிளகுத் தோட்டமொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் ஒருவர், தோட்ட உரிமையாளரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது நேற்று (8) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பொல்வத்த…

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  54 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று 8 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார்.  அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர். சிலர் ஒதுங்கிக்கொள்ளவுள்ளனர்.…

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், மே 17 ஆம் திகதி தொடக்கம்…

கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு மயானத்தில், கல்லறையை தோண்டிய இருவர, நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரிக்காடு மயானத்தில் கல்லறைகளை இருவர் தோண்டி வருவதாக கிடைக்கப்பெற்ற…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

மாவனெல்ல சேற்று மலைக்குள் புதையுண்ட குடும்ப உறுப்பினர்களை  தேடி கண்டுபிடிக்க துப்புக்கொடுத்த நாய்!! நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையை அடுத்து பெய்த அடைமழை, வௌ்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டு,…

இலங்கையின் கடற்கரைகளில் உயிரிழந்த கடல் வாழ் உயிரினங்களில் பெருமளவிலான உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இவ்வாறு இறந்து கரை ஒதுங்கிய கடல் வாழ் உயிரினங்களில் 6 ஆமைகள் மற்றும்…

கொவிட் வைரஸ் பரவலின் மூன்றாம் அலை இலங்கையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. நாளாந்தம் சுமார் 3 ஆயிரத்தை கடந்து தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, முப்பதிற்கும் குறையாதளவில் மரணங்களும் பதிவாகிக்…

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கழிவுகள் கரையொதுங்கிய 129 இடங்கள் இதுவரையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளிலிருந்து 40 கொள்கலள்களில் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ,…