தற்போது வெளிநாட்டில் உள்ள 129 இலங்கையர்களுக்கு சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக…
Browsing: உலகம்
மிகவும் பழமை வாய்ந்த மயானத்தில் தங்க நாக்குடன் மம்மி ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். எகிப்து நாட்டின் டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ பல்கலைக்கழகத்தை…
ராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது…
மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
இறந்து போன தனது தாயின் உடலை 10 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்திருந்த ஒரு பெண்ணை ஜப்பான் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 48 வயதாகும் யூமி…
இந்தோனேஷியாவில் ஒரு பாலின உறவுகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண்கள் இருவருக்கு பொதுவெளியில் வைத்து 77 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது, இந்தோனேசியாவில் அகே மாகாணம் மட்டுமே…
கொரோனா இப்படி எல்லாமா பண்ணும் என்று கொரோனா நோயாளிகளை அதிர வைத்துள்ளது புதிய ஆய்வு. இதுவரை கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த…
உடலுறவின்போது உச்சகட்ட ஆர்காசத்தால் வாலிபர் உயிரிழந்ததால் பரபரபு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம். ஆனால், யாருக்குமே நடக்கக்கூடாத கொடுமையாக, உடலுறவின்போது உச்சத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.…
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு…
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக…
சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பூமிக்கு அடியில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கனிம வளங்கள் நிறைந்த சீனாவில்…
துருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன்…
கனடாவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர். சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன்…
இரானின் புரட்சிகர ராணுவப்படையின் தலைவர் காசெம் சுலேமானீயைக் கொன்றதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக, இரானின் அதிஉயர்…
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகியுள்ள முதல் பெண், முதல் கருப்பின வம்சாவளியை சேர்ந்தவர், முதல் இந்திய வம்சாவளி கொண்டவர். இத்தனை சிறப்புகளோடு துணை அதிபராகப் பொறுப்பேற்றவர்…
ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு பிப்ரவரி 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய…
அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளில் கையெழுத்திட்டார். இதற்குமுன் எந்த அமெரிக்க அதிபரும் பதவியேற்ற முதல்…
முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு;ள்ளது. பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என…
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறைந்தது 60 நாடுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பை…
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன்பதவியேற்க உள்ள நிலையில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம்…
கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் அமெரிக்க டொலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். உலக அளவில் கொரோனா வைரசால்…
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது…
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவில்…
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை அமெரிக்கா தொடர்ந்து நீடித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 9 கோடியே 40 இலட்சத்தை நெருங்கிறது. இன்று சனிக்கிழமை காலை…
பொங்கல் திருநாளையொட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில், தமிழ் வரலாறு, அதன் தாங்கும் திறன் மற்றும் வலிமையை அறிய சக…
நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய ஒரு புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையை வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. “இது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்”…
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் பெண் கைதியொருவருக்கு மரண தண்டனை…
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத் தாண்டியது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிகாலம் முடிந்துவிட்டது என அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டொனால்ட் டரம்பின் ஜனாதிபதி பதவிக்காலம்…