இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி…
Browsing: கட்டுரைகள்
ரஷ்ய – யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை. “மக்களின்…
பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் காஸாவில் இடம்பெறும் அழிவுகளை அமெரிக்கா-ஐரோப்பா ஆதரிப்பது என்பது முதல் தடவையல்ல. இந்தப்போர் வெறியர்கள் 1948இல் டெய்ர் யாசின் மற்றும் கஃபர்…
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு சரிந்தது. காஸ்ப்ரோம் மற்றும் ஸ்பெர்பேங்க் போன்ற பெரிய ரஷ்ய நிறுவனங்களின் மதிப்பு லண்டனில் 97%…
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் இந்தியாவுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் விஜயம் குறித்து ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் செய்திருக்கும்…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களில், அதிகளவு ஆதரவை பெற்றவர் யார் என அறியும் கருத்துக் கணிப்புகளில், கடந்த பல மாதங்களாக முன்னணியில் இருந்து வருபவர் தேசிய…
போருக்கு நிதியாதாரம் வழங்குவதற்கான 118 பில்லியன்கள் டாலர்கள் மசோதா பொறிந்து போனதையும் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலையும் அடுத்து, பைடென் நிர்வாகம் அதன் பிரதான முன்னுரிமையான உக்ரேன்…
கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க முன்வர வேண்டும் என்றும்,…
அமெரிக்க – ஐரோப்பிய – இஸ்ரேலியர்களினால் காஸாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அழிவு தரும் செயற்பாடுகளும் பலஸ்தீனர் மீதான இனப்படுகொலையும் பொது மக்களிடையே கோபக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை…
தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி கடந்த…
ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத்…
ஹமாஸுடனான யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், இனப்படுகொலை இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் காஸாவுக்கு உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் எனவும்…
1964 டிசெம்பரில் சிறிமா பண்டாரநாயக்க பாராளுமன்றத்தைக் கலைத்தார். 1965இல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அவை ஆட்சியமைக்கப்…
“அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில்…
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நெருக்கடிகளுக்கும் காரணமானவர்கள் என ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் ராஜபக்ஷ சகோதரர்களான மஹிந்த, கோட்டா,…
கடந்த வியாழன் அன்று, பலூச்சி பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களின் தளங்கள் என்று கூறியதை இலக்காகக் கொண்டு, அணு ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் அண்டை நாடான ஈரானுக்குள் குறைந்தது ஏழு…
காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவுடன் நடந்துவரும் இஸ்ரேலிய இனப்படுகொலை, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 100 நாட்கள் ஆகியுள்ளன. பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கடந்த மூன்று மாதங்களில், கிட்டத்தட்ட 24,000ம்…
இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு பீஜிங்…
பல ஆண்டுகளாக, ஹமாஸ் ஆயுதக் குழு என்பதே “இஸ்ரேலிய செயல் திட்டம்” தான் என்று கூறுபவர்களும் உள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான பாலத்தீன போராளிக் குழுவின் அக்டோபர் 7…
பல தசாப்தங்களாக ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற நிறவெறி ஆட்சிக்கு எதிராக தனது சொந்த விடுதலைக்காகப் போராடிய தென் ஆபிரிக்காவானது காஸாவின் 2.3 மில்லியன் பலஸ்தீனர்கள் மீதான…
அரசியல் தீர்வு வழங்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட, போருடன் தொடர்புடைய பிரச்சினைகள் அனைத்துக்கும், 2025 ஆம் ஆண்டு தீர்வு காணப்படும் என…
இலங்கைக் கடற்படைக் கப்பலை செங்கடலுக்கு அனுப்பும், அரசாங்கத்தின் முடிவு, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. அதற்கு வெளியேயும், இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புக்…
கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்க்கே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல்,…
சியோனிசம் மற்றும் தண்டனை விலக்குரிமை: இஸ்ரேலின் கணிப்பு கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலை கண்டனம் செய்து, அதனை உரிய பின்புலத்தில் வைத்து…
மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு பெரிய போர் விரிவாக்கத்தின் மத்தியில், அமெரிக்க இராணுவம் யேமனை தாக்குவதற்கான “விருப்பங்களை தயார் செய்துள்ளது” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.…
புரதான இஸ்ரேலின் வம்சாவளியினராக விவிலியம் கருதும் இஸ்ரவேலர்கள். இந்த இஸ்ரவேலர்கள் எகிப்தியர்களிடம் பல தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களை மோசே தலைமையில் மீட்டெடுக்கிறார், ஆண்டவர். எகிப்தை விட்டு…
எந்தவொரு செயலுக்கும் நோக்கம் இருக்கலாம். ஒன்றல்லாமல் பல நோக்கங்களும் இருக்கக்கூடும். இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவில் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் அழிப்பது தானென்றால், அழித்தொழிப்பது தானென்றால்,…
காஸாவில் போருக்கு பின்னரான தீர்வுத் திட்டம் என்னவாக இருக்கும் என்பதில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. மேற்குக் கரை போன்ற பலஸ்தீனிய அதிகாரம் திரும்புதல், அல்லது அரபு -…
இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதல் ஆரம்பித்து எழுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. தற்பொழுது இந்த தாக்குதலை ஆரம்பமாக கொண்டு மத்திய கிழக்கு அரசியல் மூலோபாயம் திசை நகர்த்தப்படுகிறதா…
2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத துயரமான சம்பவங்களாகும். 55 ஆண்டுகளுக்கு முன்னர், 1968ஆம்…