Browsing: கட்டுரைகள்

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி…

ரஷ்ய – யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை. “மக்களின்…

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் காஸாவில் இடம்பெறும் அழிவுகளை அமெரிக்கா-ஐரோப்பா ஆதரிப்பது என்பது முதல் தடவையல்ல. இந்தப்போர் வெறியர்கள் 1948இல் டெய்ர் யாசின் மற்றும் கஃபர்…

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு சரிந்தது. காஸ்ப்ரோம் மற்றும் ஸ்பெர்பேங்க் போன்ற பெரிய ரஷ்ய நிறுவனங்களின் மதிப்பு லண்டனில் 97%…

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் இந்தியாவுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் விஜயம் குறித்து ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் செய்திருக்கும்…

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடக் கூடிய வேட்­பா­ளர்­களில், அதி­க­ளவு ஆத­ரவை பெற்­றவர் யார் என அறியும் கருத்துக் கணிப்­பு­களில், கடந்த பல மாதங்­க­ளாக முன்­ன­ணியில் இருந்து வரு­பவர் தேசிய…

போருக்கு நிதியாதாரம் வழங்குவதற்கான 118 பில்லியன்கள் டாலர்கள் மசோதா பொறிந்து போனதையும் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலையும் அடுத்து, பைடென் நிர்வாகம் அதன் பிரதான முன்னுரிமையான உக்ரேன்…

கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78…

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறீ­தரன் தெரிவு செய்­யப்­பட்­டதை அடுத்து, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு புத்­துயிர் கொடுக்க முன்­வர வேண்டும் என்றும்,…

அமெ­ரிக்க – ஐரோப்­பிய – இஸ்­ரே­லி­யர்­க­ளினால் காஸாவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அழிவு தரும் செயற்­பா­டு­களும் பலஸ்­தீனர் மீதான இனப்­ப­டு­கொ­லையும் பொது மக்­க­ளி­டையே கோபக் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அதே­வேளை…

தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி கடந்த…

ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத்…

ஹமா­ஸு­ட­னான யுத்­தத்தில் ஈடு­பட்­டுள்ள இஸ்ரேல், இனப்­ப­டு­கொலை இடம்­பெ­று­வதை தடுப்­பதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என சர்­வ­தேச நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ள­துடன் காஸா­வுக்கு உதவிப் பொருட்­களை அனு­ம­திக்க வேண்டும் எனவும்…

1964 டிசெம்பரில் சிறிமா பண்டாரநாயக்க பாராளுமன்றத்தைக் கலைத்தார். 1965இல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அவை ஆட்சியமைக்கப்…

“அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில்…

நாட்டின் பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் கார­ண­மா­ன­வர்கள் என ஏழு பேருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை மனித உரிமை மீறல் மனுவில் ராஜபக்ஷ சகோ­த­ரர்­க­ளான மஹிந்த, கோட்டா,…

கடந்த வியாழன் அன்று, பலூச்சி பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களின் தளங்கள் என்று கூறியதை இலக்காகக் கொண்டு, அணு ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் அண்டை நாடான ஈரானுக்குள் குறைந்தது ஏழு…

காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவுடன் நடந்துவரும் இஸ்ரேலிய இனப்படுகொலை, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 100 நாட்கள் ஆகியுள்ளன. பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கடந்த மூன்று மாதங்களில், கிட்டத்தட்ட 24,000ம்…

இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு பீஜிங்…

பல ஆண்டுகளாக, ஹமாஸ் ஆயுதக் குழு என்பதே “இஸ்ரேலிய செயல் திட்டம்” தான் என்று கூறுபவர்களும் உள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான பாலத்தீன போராளிக் குழுவின் அக்டோபர் 7…

பல தசாப்­தங்­க­ளாக ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆத­ர­வுடன் இடம்­பெற்ற நிற­வெறி ஆட்­சிக்கு எதி­ராக தனது சொந்த விடு­த­லைக்­காகப் போரா­டிய தென் ஆபி­ரிக்­கா­வா­னது காஸாவின் 2.3 மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் மீதான…

அர­சியல் தீர்வு வழங்­குதல், காணாமல் போன­வர்கள் மற்றும் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொடர்­பான விவ­கா­ரங்கள் உள்­ளிட்ட, போருடன் தொடர்­பு­டைய பிரச்­சி­னைகள் அனைத்­துக்கும், 2025 ஆம் ஆண்டு தீர்வு காணப்­படும் என…

இலங்கைக் கடற்­படைக் கப்­பலை செங்­க­ட­லுக்கு அனுப்பும், அர­சாங்­கத்தின் முடிவு, வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்­திலும் இந்த விவ­காரம் எதி­ரொ­லித்­தது. அதற்கு வெளி­யேயும், இந்த முடி­வுக்கு கடும் எதிர்ப்புக்…

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்க்கே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல்,…

சியோனிசம் மற்றும் தண்டனை விலக்குரிமை: இஸ்ரேலின் கணிப்பு கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலை கண்டனம் செய்து, அதனை உரிய பின்புலத்தில் வைத்து…

மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு பெரிய போர் விரிவாக்கத்தின் மத்தியில், அமெரிக்க இராணுவம் யேமனை தாக்குவதற்கான “விருப்பங்களை தயார் செய்துள்ளது” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.…

புர­தான இஸ்­ரேலின் வம்­சா­வ­ளி­யி­ன­ராக விவி­லியம் கருதும் இஸ்­ர­வே­லர்கள். இந்த இஸ்­ர­வே­லர்கள் எகிப்­தி­யர்­க­ளிடம் பல தலை­மு­றை­க­ளாக அடி­மை­க­ளாக இருக்­கி­றார்கள். அவர்­களை மோசே தலை­மையில் மீட்­டெ­டுக்­கிறார், ஆண்­டவர். எகிப்தை விட்டு…

எந்­த­வொரு செய­லுக்கும் நோக்கம் இருக்­கலாம். ஒன்­றல்­லாமல் பல நோக்­கங்­களும் இருக்­கக்­கூடும். இஸ்­ரே­லிய அர­சாங்கம் காஸாவில் முன்­னெ­டுக்கும் இரா­ணுவ நட­வ­டிக்­கையின் நோக்கம் அழிப்­பது தானென்றால், அழித்­தொ­ழிப்­பது தானென்றால்,…

காஸாவில் போருக்கு பின்­ன­ரான தீர்வுத் திட்டம் என்­ன­வாக இருக்கும் என்­பதில் பல்­வேறு ஊகங்கள் எழுந்­துள்­ளன. மேற்குக் கரை போன்ற பலஸ்­தீ­னிய அதி­காரம் திரும்­புதல், அல்­லது அரபு -…

இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்­குதல் ஆரம்­பித்து எழு­பத்­தைந்து நாட்கள் கடந்து விட்­டன. தற்­பொ­ழுது இந்த தாக்­கு­தலை ஆரம்­ப­மாக கொண்டு மத்­திய கிழக்கு அர­சியல் மூலோ­பாயம் திசை நகர்த்­தப்­ப­டு­கி­றதா…

2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத துயரமான சம்பவங்களாகும். 55 ஆண்டுகளுக்கு முன்னர், 1968ஆம்…