கல்லூரி ஆண்டு மலரில், நரேந்திரமோடியை எதிர்மறை ஆளுமைகளில் ஒருவராக சித்தரித்து, புகைப்படம் வெளியிட்டமைக்காக அக்கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது
கட்டுரைகள்
- சவுதி அரேபிய ஈரானிய பிராந்திய ஆதிக்கப் போட்டி!! – வேல்தர்மா (கட்டுரை)சிரியா, ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் நடக்கும் மோதல்களுக்கும் இரத்தக்களரிக்கும் காரணம் சுனி இஸ்லாமியர்களுக்கும் சியா இஸ்லாமியர்களுக்கும் இடையில் [...]
- ஈராக்கில் அமெரிக்கப் படையினரை நிலை கொள்ளச் செய்யச் சதி நடக்கின்றதா?செங்குத்தாகத் தரையிறங்கக் கூடிய V-22 Osprey tilt-rotor விமானம் பட்டினி ஒரு புறம் கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ் மதவாதப் போராளிகள் மறுபுறம் என [...]
- போரில் கிளஸ்டர் குண்டுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டா? – சுபத்ராவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை விமானப்படை கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதா என்ற விவாதம், மூன்று வாரங்களைக் கடந்தும் [...]
ஐ.நா. மனித உரிமை பேரவையில், இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் தொடர்ந்து மூன்றாண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்ட மூன்று பிரேரணைகளையும் நிராகரித்து வந்த இலங்கை அரசாங்கம், அதனால் என்ன எதிர்ப்பார்த்தது என்பது
மத்திய கிழக்கில் லிபியாவின் மும்மர் கடாஃபி ஈராக்கின் சதாக் ஹுசேய்ன் என இரு பெரும் தலைவர்கள் இருந்தார்கள். இருவரும் மதசார்பற்ற ஆட்சியை நடாத்தினார்கள். கடாஃபி தனது நாட்டில்
வரலாறு திரும்புகிறது? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிய கடும்போக்காளர்களான தாலிபான்களின் ஆட்சி உருவானது போன்று, ஈராக்கிலும் நடந்துள்ளது. மேற்கு ஈராக்கிய பகுதிகள், கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கமான ISIS
இந்தியாவில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு மதிப்பான 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. அதாவது மோடி பிரதமரானதும் இந்தப்பிரச்சனை திட்டமிட்டு கிளப்பட்டுள்ளது. தெளிவாகச்
சீனாவில் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலைச் செய்பவர்களைப் பாதுகாக்க என ஒரு தீயணைக்கும் படை உண்டு. சீனாவின் தற்கொலை விகிதாசாரம் அமெரிக்காவிலும் பார்க்க இரு மடங்கானது. இரசியாவில்
ஜெயலலிதா மோடி சந்திப்பு, தமிழ் அரசியல் சூழலில் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாக நோக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்படி சந்திப்பின் போது ஜெயலலிதா இலங்கை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துகள் தெற்கின்
இலங்கையில் வட கொரியாவுக்கு தூதுவராலயம் கிடையாது. அதற்கு காரணம், “வட கொரியா ஜேவிபி க்கு ஆயுத தளபாட உதவி செய்திருந்தமை தான்,” என்று சிறிலங்கா அரசு கூறி
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் ஒரு பரபரப்பை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு நெருங்கி
அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய
தமிழ் மக்கள் தங்கள் அரசியல் போராட்ட வரலாற்றில் தவறிய சந்தர்ப்பங்கள், இழக்கப்பட்ட வாய்ப்புக்கள் அதிகமானவை. தீர்க்கமற்ற கொள்கைகள் யதார்த்தமற்ற நடத்தைகள் தூரநோக்கற்ற முடிவுகள் என்பவையே இவ்வகையான இழப்புக்களுக்கும்
மோடி ராஜ்நாத், அருண், சுஸ்மா மோடியின் தலைமையில் 24 அமைச்சர்களும் (Cabinet Ministers), 10 இணை அமைச்சர்களும் (Independent Minister of State) 12 துணை
இரசியா போர் விமானங்களில் ஐந்தாம் தலை முறை விமானங்களை உருவாக்கி வருகின்றது. இது வரை ஐக்கிய அமெரிக்க மட்டுமே ஐந்தாம் தலைமுறை விமானங்களை வைத்திருந்தது. ஆனால் இரசியாவின்
“மலேசியாவில் விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டனர்” என்ற செய்தி மலேசிய மீடியாக்களில் வெளியானபோது, அதை கொஞ்சம் அடக்கி வாசிக்க விரும்பியது, இலங்கை உளவுத்துறை எஸ்.ஐ.எஸ்.
கடந்த மார்ச் வர்த்தமானி மூலம் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தமையின் சூடு ஆறவில்லை. இவ்வாரம் இவ
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி
நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட
நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் புதுடெல்லியில் அமைவது தமக்குச் சாதகமானது போன்று கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளது இலங்கை அரசாங்கம். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போரில், தாம் பெற்ற வெற்றியை அரசாங்கம் தெற்கில் கொண்டாடுகிறது. ஆனால் அது பரிபூரணமான வெற்றிக் கொண்டாட்டமாக தெரியவில்லை. புலிகளுக்கு எதிரான
எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்திய பெரு நிலமும் இச்சிறிய இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்ததென பூகோள வரலாறு சாட்சியம் பகர்கின்றது. அது மட்டுமல்ல இராமரின் வானரப்படைகள் சிறு
இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]