இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ‘தடல்புடல்’ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசின்…
Browsing: கட்டுரைகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,…
தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக சீபா எனப்படும் பரந்தளவிலான பொருளாதார…
இநந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர்…
எப்போது சிரிய யுத்தத்தில் ரஷ்யா மூக்கை நுழைத்ததோ அப்போதிருந்து, பஷர் அல் அஸாத்தின் காட்டில் நல்ல மழை. அலப்போ மோதலில் அதனை தெளிவாக பார்க்கலாம். அலப்போ…
சிலவேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றபோது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும்…
ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா என்ற இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாசகாரியும், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற பின்னர், பாதுகாப்பு அமைச்சில் கடந்தவாரம் ஒரு…
முதலிலே உலகை வலம் வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக…
முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு…
புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்படுவதுடன் தேர்தல் முறைமையும் மாற்றப்படும் எனவும் புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் பேசும்…
உலகில் எத்தனையோ குழுக்கள் ஆயுதமேந்திப் போராடுகின்றன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு நோக்கம். பல குழுக்கள் தமது நோக்கத்தை பெயரில் வெளிப்படுத்த முனையும். தமது நோக்கத்தை மற்றவர்கள் இலகுவாக…
இலங்கையில் சிங்ஹ லே என்று ஒரு புதுவகையான இரத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் இரத்தம் எல்லோருக்கும் பொதுவானது என்றும் அது இனத்தால் மதத்தால் வேறுபடுவதில்லை என்றும்…
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் ‘தீர்வு’ பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக…
இராணுவத்தினரின் உணர்ச்சியைத் தூண்டி, நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இராணுவத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்வதற்கான முயற்சியில்…
இரத்த வெறி கொண்ட போர் முடிவடைந்தபோது, மூன்று வருடங்களுக்கு மேலாக தformer ltte memberனது நிலையான துணையாக இருந்த ரி – 56 இனை அவள் கைவிட்டாள்.…
ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆண்களை விட…
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.…
இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா வலுப்படுத்திக் கொண்டுள்ள போதிலும், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய விவகாரங்களில், தனது பிடியை அமெரிக்கா தளர்த்திக் கொள்ளவில்லை என்பதை, ஜனநாயக கட்சியின்…
தொட்டதற்கெல்லாம் கூட்டணி அமைப்பது அந்தக் காலத்தில் இருந்து வரும் ஒரு அரசியல் கலாசாரம். தனது சொந்த சுயநலத்திற்காக யாரையாவது கூட்டுச் சேர்த்துக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்வதற்குத்…
சிரியாவில் பல உயிரிழப்புக்களைச் சந்திப்பதால் ஈரானின் படையணியினர் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். ஈரானின் படையான Iranian Revolutionary Guard Corps இன் சிறப்புப் படையணியான Quad Forces ஐச்…
நாங்களும் இலங்கைப் பிரஜைகள்தான்! போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உளரீதியாக, பொருளாதார…
மரணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டும் என்று ஆன்மிகம் சொல்கின்றது. அது வரைக்குமான போராட்டம்தான் வாழ்க்கை என்பது. மரணம் நிச்சயக்கப்பட்டதொன்று. அதனை உலகத்தில் நியாயப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படுபவைதான்…
ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பில் முப்பதினாயிரம் உறுப்பினர்கள்…
2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும் மற்றும் அதற்குப் பின்பும் அரசின் கருவூலத்தrajapaksha ltteில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் கடத்தப்பட்டு ராஜபக்ஸவினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ) வழங்கப்பட்டது…
தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் ஆலோசனை ஒன்றை ஏற்படுத்துவதில் பிரித்தானிய தமிழர் பேரவை முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஏனைய அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும் தமிழ்நாட்டிலுள்ள அமைப்புக்களுடனும்…
ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். விவிலிய நூலின் இறுதி…
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையில் ஐ.எஸ். என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ். என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பிற்கு எதிராக ஒரு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட…
சிரிய உள்நாட்டுப் போரின் புவிசார் அரசியல் போட்டியின் ஓர் அம்சமாக இரசியாவின் SU-24 போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. துருக்கிய வான் பரப்பினுள் இரசிய…
திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள கோத்தா முகாம் தொடர்பில் முழுமையான விசாரணை வேண்டுமென நான் பாராளுமன்றத்தில் கூறியபோது அத்தகையதொரு முகாமில்லையென பிரதமர் மறுத்தார். ஆனால், இன்று ஐ.நா. வின்…
’24 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து தமக்கு எதுவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி…
அரசாங்கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும், எவன்ட்கார்ட் விவகாரத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட எவன்ட்கார்ட்…