Browsing: சிறப்பு செய்திகள்

காஸாவின் டெய்ர் அல் பலாவில் நடந்த தாக்குதலில் உறவினர்களை இழந்த பெண் ஒருவர் 4 டிசம்பர் 2023 இஸ்ரேல்-காஸா இடையிலான போரில் ஒருவார கால இடைக்கால போர்நிறுத்தம்…

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி அருகே, பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா-தண்டல்கானை இணைக்கும் சுரங்கப்பாதையை அமைக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், நவம்பர் 12ஆம் திகதி…

ஒருத்தரும் வரலை என்றால், நிஜமாகவே ஒருத்தர் கூட திருமணத்திற்கு வாழ்த்துவதற்காக நேரில் செல்லவில்லை. சுமார் 1000 பேருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும் ஒருவர் கூட திருமண…

அ.இ.அ.தி.மு.க. தொடங்கப்பட்டதன் 52ஆம் ஆண்டு தினம் இன்று. தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அ.தி.மு.கவைத் துவங்கியபோது என்ன நடந்தது? எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு…

பொதுவாக, வரலாற்றில் கொடும் மனித அவலங்களை, பெரும் இன அழித்தொழிப்புகளை நிகழ்த்திய அரசர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் பல கட்டுக்கதைகள் உலவும். அவர்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளும்…

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில்…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.…

பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம்…

ஜூலை -25 ஆம் திகதியை ‘உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்’ ஆக பிரகடனம் செய்வதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த…

இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்…

பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பலாப்பழம் பெரும் உதவியாக உள்ளது. தினக்கூலியும், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையுமான கருப்பையா குமார், தன்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களை…

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவரை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக விரட்டியடித்த சம்பவம் நடந்தேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. கோட்டாபய ராஜபக்ஸவின்…

“வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின்…

உலக பாரம்பரிய அம்சங்களை பட்டியலிடும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி ,அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது மகாவம்சத்துக்கு உலக பாரம்பரிய அங்கீகாரத்தை வழங்கி சர்வதேச ஆவணமாக பிரகடனப்படுத்தியுள்ளது.…

இலங்கையை 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள் போர்த்துகீசியவர்கள். இவர்களது பரம்பரையினரான மட்டக்களப்பு ‘பரங்கியர்’கள் (Burgher), தமது சொந்த மொழியான போர்த்துகீசிய மொழியை இழந்து வருகின்றனர். மட்டக்களப்பு…

விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது.…

கப்பலின் மேல்தளத்தில் நாட்களை கடத்தும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய…

ஜோர்டானிய பட்டத்து இளவரசருக்கும் செளதி அரேபிய பெண் ஒருவருக்கும் இடையே நடைபெறவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் இருவரின் வாழ்க்கையும், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்…

சாத்தானை பின்பற்றும் சாத்தானியவாதிகள் ஒன்றுகூடும் மிகப்பெரிய கூட்டமாக இது இருக்கலாம். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மேரியட் ஹோட்டலில் தான் இந்தக் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த விழாவுக்காக…

2021 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க யூடியூபர் தனது சேனலில் சலசலப்பை உருவாக்க விமான விபத்தை உருவகப்படுத்தினார். ட்ரெவர் ஜேக்கப் பின்னர் கூட்டாட்சி அதிகாரிகளிடமிருந்து ஆதாரங்களை மறைக்க…

இலங்கையின் தேவேந்திரமுனை பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை சீனா அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, இந்தோ பசுபிக் வலயத்தின் பூகோள…

காதலில் தோல்வி அடைபவர்கள் சோகம், மன வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை போன்றவற்றால் அவர்களின் மன வேதனை அதிகரித்து விடுகிறது. இதனால் சில நேரங்களில் இளைஞர்கள் தற்கொலை…

டிரம்ப் கைதாவாரா? அமெரிக்காவில் பதற்றம் பதவி, பிபிசி நியூஸ் பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக்…

இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தான் ஒரு தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தார். அதற்கு கைலாசா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போலவே நீங்களும் சொந்த நாட்டை உருவாக்கலாம்.…

கடந்த வாரம் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை…

விடுதலை புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அவரது ஆதரவாளர்களும் எதிராளிகளும் ஒருபோதும் மறப்பதில்லை. அதனால் அவர் செய்திகளில் இருந்து மறைவதில்லை. பிரபாகரனின்  பாதையில் செல்லமுடியாவிட்டாலும் , தமிழ்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்கள் மற்றும்…

பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் நினைவேந்தல் ஜனவரி 30 ஆம் திகதி…

2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட அழகிய 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய பயணத் தளமான Big…

வாக்னர் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்ய சிறைக்கைதிகளிடம் பேசுவது தொடர்பாக இணையத்தில் கசிந்த காட்சி யுக்ரேனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை…

அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 97 வயதான இம்கார்ட்…