Browsing: சிறப்பு செய்திகள்

பிரிட்டன் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சூனக், கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு அந்தப் பதவிக்கு வர விரும்பினார். ஆனால்…

• பெண்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள். • ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது…

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் அவரது கிரீடமும் ஒன்று. இந்த கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரத்தை பற்றி உளவும் கதையை இங்கு…

1947, ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாட்டின் முதல் பிரதமர் நேரு “விதியுடன் ஒரு சந்திப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆனால் சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக்…

இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில்…

தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால்…

தனது தோழியை திருமணம் முடிப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்தியப் பெண்ணை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இன்று (27) அக்கரைப்பற்று…

இலங்கை எதிர் நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு, நெருங்கிய நண்பனாக இந்தியா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், போராட்டங்களும் நாளுக்கு நாள் வேறுபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு – காலி முகத்திடலில்…

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கி வருவதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார…

வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற எரிபொருளை எவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.  அதன் ஊடாகவே தற்போதைய தீவிர நெருக்கடிக்கு தீர்வுகாண…

இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள அரச ஊழியர்களை, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களில் பெருமளவினராக இருக்கிற ஆசிரியர்களும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராகின்றனர்.…

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் உரையில் வெளியான முக்கியமான 20 விடயங்களை சுருக்கமாக தொகுத்து…

விபத்து ஒன்றில் உயிரிழந்த மகனின் கண்களை  பெற்றோர் தானம் செய்துள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அநுராதபுரம் மாவட்டம் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அலுத்தியுல்வெவ மகா…

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை,…

விலைவாசி உயர்வால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? நீங்கள் மட்டும் அல்ல. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணங்களின் விலை உயர்வு, வீட்டு…

ஆந்திரா – ஒடிஷா எல்லையில் வாழும் மாலிஸ் பழங்குடி மக்கள் ஒரு சுவாரஸ்யமான சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த பழங்குடி இனத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மூன்று…

தொழிற்சங்க உரிமைகள் மீதான அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கம், இன்னும் சில படிகள் மேலே சென்று ஹர்த்தாலில் கவனம் செலுத்தியது. தொழிற்சங்கப்…

இரண்டு உலகப் போர்களிலும் மாயத் தோற்றங்களை உருவாக்க கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். நேச நாடுகளை வெற்றிக்கு இட்டுச் செல்ல உதவிய “ஏமாற்று வேலைகளில்” ஒரு உருமறைப்புப் பிரிவும், ‘பேய்ப்…

இது சாதாரண சதுரங்க விளையாட்டு தானே என்று எண்ண வேண்டாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு இளவரசியை கைப்பிடிக்க நடந்த இந்த சதுரங்க சுயம்வரம் மிகவும் வித்தியாசமானது.…

அடோல்ஃப் ஹிட்லர், 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்து, 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இறந்தார் என்பதெல்லாம் வரலாறு. 1934இல் அந்த நாட்டின் தலைவராக…

ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பே, அடுத்த களம் உக்ரைன்தான் என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது ஒரு போர்க்களத்தில் யாரும் கவனிக்காத ஏரியாவில்தான் முக்கியமான…

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு…

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49வது அமர்வு, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா…

பிபிசி தனது முதல் ஒளிபரப்பை தொடங்கிய 1922ஆம் ஆண்டு பெரில் பிறந்தார். பொருளாதாரமும் கலாசாரமும் பெரும் வளர்ச்சியை கண்ட காலத்தில் வளர்ந்தார். இப்போது அவருக்கு 100 வயது.…

ஜனவரி 27 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன்…

இலங்கை உள்நாட்டு போரின் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்னை, யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்றும் முடிவின்றி தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர்,…

தன் இயற்கையான வாழ்விடமான அண்டார்டிகாவைச் சேர்ந்த ஒரு பென்குயின், குறைந்தபட்சம் 3,000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நியூசிலாந்தின் கடற்கரையோரத்தை அடைந்துள்ளது. உள்ளூர் மக்களால் தற்போது ‘பிங்கு’ என்று…

இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம்…

தமிழ்நாடு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிகளை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிடம் இழந்து நிற்கிறது. இன்று நவம்பர் 1! மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு…