Browsing: செய்திகள்

பாக்தாத்: செக்ஸ் அடிமைகளுடன் தீவிரவாதிகள் எப்பொழுது எல்லாம் உறவு கொள்ளலாம் என்பது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இளம்பெண்கள், சிறுமிகளை செக்ஸ் அடிமைகளாக…

மத்திய ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி மீண்டும் உலக அரங்கில் பெரிதாக அடிபடுகின்றது. 2015-ம் ஆண்டு மே மாதம் ஒரு நாளில் அதிரடியாக ரமாடி…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு தொடக்கம் நிலவுகின்ற மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பருத்தித்துறை முனை பகுதியில் கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில்…

கொழும்பு: லத்தீன் மொழி பாப் இசையுலகில் தலைசிறந்த பாடகராக கருதப்படும் என்ரிக் இக்லேசியாஸ்(39), ‘லவ் அன்ட் செக்ஸ்’ என்ற தலைப்பில் இசைநிகழ்ச்சிகளை நடத்த உலகம் முழுவதும் சுற்றுப்பயணம்…

இற்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் காணாமற்போன ஒரு குழந்தை தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் பெரிதும் பேசப்பட்டது. ஊடகங்களின் தலைப்புச் செய்தியை அலங்கரித்த அந்தக்…

ஜனவரி மாதம் 1 ஆம் திகதியை உலகம் முழுவதிலும் வருடத்தின் தொடக்கமாக கொள்கிறார்கள். அது ஏன் என்பதை பார்ப்போம். 16 ஆம் நூற்றாண்டில் நாட்கட்டியில் ஏற்பட்ட புரட்சி…

உலகில் பழ­மை­யான தொழில்­களில் ஒன்­றாக கரு­தப்­படும் விப­சாரம் அல்­லது பாலியல் தொழில் பல­ராலும் வெறுக்கப்படும் போதிலும் புதிய ரூபத்தில் பல்­வேறு ஆத­ர­வு­க­ளுடன் இன்று எந்த இடை­யூறும் இன்றி…

‘எந்த திசையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் பாயுமென்று தெரியாது. எங்கிருந்து கொடூரமான ஆயுதங்கள் கொண்ட கும்பல் வந்து ரத்தம் உறையும் அளவிற்கான வேலையை செய்யும் என்று தெரியாமல்…

தந்தை செய்த அதே தொழிலை மகனும் செய்வது மிகவும் இயல்பு. இது சினிமா துறையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. சிவாஜி கணேஷன் அவர்களுக்கு பிறகு பிரபு, பிறகு…

ஈராக்கில் கடந்த 43 ஆண்­டு­களில் முதல் தட­வை­யாக தேசிய ரீதி­யான அழ­கு­ராணி போட்­டி­யொன்று நடை­பெற்­றுள்­ளது. தலை­நகர் பாக்­தாத்­தி­லுள்ள ஹோட்­ட­லொன்­றில கடந்த சனிக்­கி­ழமை இறுதிச் சுற்­றுப்­போட்டி நடை­பெற்­றது. ஷாய்மா…

பிரபலங்களின் பேட்டி என்றாலே அது எப்போதும் சுவராஸ்யம் தான். பேட்டிக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, பேட்டி எடுத்தவரும் பிரபலம் என்றால் சொல்லவேண்டுமா அதன் சுவாரஸ்யத்தை….. பேட்டிக்குரியவர் மறைந்தும் மறையாது…

லண்டன்: பிரான்ஸ் நாட்டுப் பெண்கள்தான் பாலியல் உறவின்போது பொய்யான உச்சநிலையை (ஆர்கசம்) அதிகம் வெளிக்காட்டுகிறார்களாம். பிரான்ஸில் பெரும்பாலான பெண்கள் உண்மையான ஆர்கஸத்தை வெளிப்படுத்துவதில்லையாம். இத்தனைக்கும் ரொமான்ஸுக்குப் பெயர்…

அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் சாங் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து…

டந்த வாரத்தில் இருந்து நியூ ஜப்னா (www.newjaffna) நியூ டமில் (http://newtamils.com/) மற்றும் அதிர்வு http://www.athirvu.com) போன்ற இணையங்களில் பரவலாக ஒரு பெண் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதைவிடவும்…

ஹிருணிகா பிரமேச்சந்திரவுக்கு சொந்தமான டிபண்டர் வாகனமொன்றில் வந்த சிலர் நபரொருவரை நேற்று கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி பின்னர் வீதியில் விட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்…

பீப் பாடல் பற்றி  கேட்டபோது “பெண்கள்  இதையிட்டு  பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சும்மா தேவையில்லாத ஒன்றுக்காக பெரிதாக ஊடகங்கள்  தங்களுடைய  விளம்பரத்துக்காக  இதை ஊதிப்பெருக்கியுள்ளன. அதில் என்ன தப்பு…

வேலை இழப்பு, பணம் இல்லை, தொழில் நட்டம் என்பவற்றை விட ஓர் ஆணை மிகவும் நிலைகுலைந்து போக செய்வது ஆண்மைக் குறைபாடு தான். கருவுறுதலில் தனக்கு தான்…

உயிர் வாழும் உரிமையில் ஒருவருடைய உயிரை எப்படி இன்னொருவரினால் பறிக்க முடியாதோ அதே போல் தன்னுடைய உயிரைத் தானே பறித்துக்கொள்ளும் உரிமையும் எவருக்கும் கிடையாது என்பதை மறந்துவிடக்…

யாழ்ப்பாணத்தில் பேரவை ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும்…

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் கஹ­வத்தை பொலிஸ் பிரிவில் உள்ள இயற்கை அழகு மிக்க ஒரு ஊரே கொட்­ட­கெத்­தன. பெண்­களின் தொடர் படு­கொ­லை­களால் திகில் நிறைந்த ஒரு பிர­தே­ச­மாக பல­ராலும்…

டெல்லி: கடந்து போக இருக்கும் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிக அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் ஆபாச நடிகை சன்னி லியோன் முதல் இடத்தில் உள்ளார். பாலிவுட்…

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு மற்றும் அனிருத்தின் மீதான பிடி இறுகுவதால் நேற்று இந்தியா திரும்ப வேண்டிய அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறாராம். இந்த…

இடுப்பு கச்சை மட்டும் அணிந்து விவசாயிகள் அரசுக்கெதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் அரசாங்கம் விவசாயிகளுக்கான உர மானியத்தை பெருமளவில் குறைப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து அகில இலங்கை…

இந்த மாதிரியான ஆடம்பர  நீங்கள் பார்திருக்கிறீர்களா?? அடுத்ததாக… “நம்ம தமிழன் 320 பேர் பயணம் செய்யக்கூடிய   2 விமானங்களை  வாடகைக்கு பிடித்து  சாமத்திய வீட்டை, விமானத்திலேயே …

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள்…

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் 13ம் எண்ணை ராசியற்ற எண்ணாக கருதுகின்றனர். உலகளவில் மக்கள் பலருக்கும் 13ம் எண் என்றாலே அச்சம் ஏற்பட்டு விடுகிறது.…

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பட்டினியின் பிடியில் இருந்து காத்துக் கொள்ள…

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள்…

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்ற, விடுதியில் மசாஜ் செய்யும் நபர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம்,…

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாயொருவரும் ,அவரது மகளும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தனர். பன்னல – ஹாவானெலிய பிரதேசத்தில் 20 வயதான மகளும் ,…

கமலஹாசன் நடித்த “காக்கிச்சட்டை” படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ், மேலும் புகழ் பெற்றார். படத்தில் அவர் பேசிய ‘தகடு தகடு’ வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்…