Browsing: செய்திகள்

இலங்கையில் நடந்த பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து வலுவான உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதை ஆதரிப்போம் என அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய…

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ’நாயகி’ படத்தில், 20 வயது யுவதியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என படத்தின் இயக்குநர் கோவி தெரிவித்துள்ளார். மேலும்…

கொழும்பு: தீவிர அரசியலில் இருந்து தாம் 3 மாதங்களில் விலகிவிடுவேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியதாக தகவல்கள்…

தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது. இதன்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு 30 அமைச்சு பதவிகளும் சிறிலங்கா…

யாழ்ப்பாணம் உட்பட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தற்போது நடைபெறும் விபச்சாரத்திற்கு புதிய வழிமுறை ஒன்று கையாளப்பட்டு வருகின்றது. குறும்படம் எடுத்தல் என்ற போர்வையில் பருவமடைந்த சிறுமிகள்…

 சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய…

கடந்த 2011ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி பகுதியில் மூன்று நபர்கள் வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியளிப்பதற்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின்…

நாத்தண்டிய – வலஹாபிடிய பிரதேசத்தில் தலை வெட்டி அகற்றப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை இச்சடலம் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. சிகப்பு நிற காட்சட்டை அணிந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

உலகத்தின் எந்த மூலையில் வசித்தாலும் பிறந்த ஊரையும் வளர்ந்த இடத்தையும் வாழ்த்தும் சொந்தங்களையும் பந்தங்களையும் நட்பையும் அன்பையும் பெரிதாக மதிக்கும் சமூகத்தில் ஒன்றான செட்டிநாட்டு நகரத்தார் சமூகத்தை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தர் புறந்தள்ளியுள்ளார். மிகவும் ஆழமாக…

குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின்…

திருகோணமலைக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார். அங்கு அவர் மீள் குடியேற்றப்பட்ட…

மும்பை: பாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை கங்கனா ரனாவத். அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூ.11 கோடி மட்டுமே. பாலிவுட் முன்னணி ஹீரோயின்கள் பலர்…

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை (21) காலை சுபநேரமான 10.07க்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கையின் 19ஆவது பிரதமாராக சத்தியப்பிரமாணம்…

 சென்னை: நடிகர் சாந்தனு- கீர்த்தி திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள்…

இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக…

ஓட்டுனர்களின் வேலை ஆபத்துகள் நிறைந்தது என்பது தெரிந்ததே. அதிலும், மோசமான சாலைநிலைகளில் கனரக வாகனங்களை இயக்குபவர்களின் பாடு சொல்லி மாளாது. எந்த சாலையிலும், எப்போது வேண்டுமானாலும் ஆபத்தும்,…

அனுஷ்கா, இந்திய துறையுலகின் துணிச்சலான நடிகைகளில் ஒருவர். மற்றவர்களை போல ஐந்தாறு காட்சிகள், நான்கு பாடல்களுக்கு மட்டும் வந்து செல்லும் படங்கள் என இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்கள்…

சென்னை: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி படத்தின் டிரைலர் காட்சிகள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது. விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப்…

ரியாத்: சவுதியில் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மக்கா ஆளுநர் இளவரசர் காலித் அல் பைசல் ஆண்கள் அளிக்கும் மஹர் தொகை அளவை ரூ.…

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அதன் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தோல்வியடைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில்…

தமது இனத்தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெண்­களை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி படு­கொலை செய்த ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களைப் பழி­தீர்க்கும் முக­மாக ஈராக்­கிய யஸிடி இனத்தைச் சேர்ந்த…

வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 19.08.2015 காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதைத்…

யாழ்ப்பாணத்தில் தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­பினால் வாக்கு மீள எண்ணும் கோரிக்­கை­யொன்று நேற்­றைய தினம் முன்­வைக்­கப்­பட்­ட­போது அது மேல­திக தேர்­தல்கள் ஆணை­யா­ளரால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஆறு வாக்குகளால் தமக்கு கிடைக்க…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழர்களின்…

தோல்வியை தழுவிக்கொண்ட முன்னாள் எம்.பிக்கள் மற்றும் பிரபலங்கள்…! -(படங்கள்) சுரேஷ் பிரேமசந்திரன் முருகேசு சந்திரகுமார் பி. அரியநேந்திரன் பொன். செல்வராசா எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஏ.எல்.எம்.…

ஹைதராபாத்: அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நடிகை நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். அனுஷ்கா இரண்டாவது இடத்திலும், தமன்னா 3வது இடத்திலும் இருக்கின்றனர். தமிழகத்தில்…

இம்முறை பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டு வருகின்றன. மாத்தளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி வசந்த அளுவிகார…

 சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு…

செய்திகள் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். அதேவேளை, ஐதேக சார்பில் எம். மஹ்ரூப்…

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதுவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கேலி செய்யும், அக்கட்சியின் சின்னமான சைக்கிளை மரமொன்றில் தூக்கிலிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில்…