Browsing: செய்திகள்

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய…

  75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்…

‘யாரிவனோ? யாரிவனோ.. பெயரே தெரியாது.. ஊரே தெரியாது.. நெஞ்சில் நுழைந்து விட்டான்’ என பாடிஆடும் கதாநாயகிகளை சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதையெல்லாம் கடந்து, பெயர், ஊர், எதுவுமே…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான…

வைத்தீஸ்வரன் கோவில்: செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலின் பத்திரகாளியம்மன் சன்னதி முன்பு நான்கு நாட்களாக உணவருந்தாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அமர்ந்துள்ள குரங்கின் வீடியோ வாட்ஸப்பில் வைரலாய்…

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.. லண்டனிலிருந்து எடுத்து…

எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் உயர்ந்த வெற்றியொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை…

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் 50 மில்லியன் டாலர் செலவு செய்து 1 கி.மீ. சுரங்கம் தோண்டி சிறையிலிருந்து தப்பித்துள்ளான். அதன் போது எடுக்கப்பட்ட  காட்சி  CCTV…

இந்தியாவில் மட்டுமே பார்க்க கூடிய காட்சிகள்:   இவைகளை பார்த்து யாரும் ஷாக் ஆகிடாதீங்க!….- (வீடியோ)

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் ஓடும் காரில் குழந்தை பெற்றதை அவரது கணவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி மனைவியை…

சிறீதரனின் வேசத்தை கலைத்து முகத்திரையை கிழிக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு’ உறுப்பினர்களின் வாக்குமூலம் இங்கே காணொளியாக தரப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் சயனைட்…

அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி.…

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்க கூடாது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்க கூடாது. தனியாக போட்டியிடட்டும்…

ஏறாவூர் – கோரகல்லிமடு பகுதியில் பிறந்து ஒரே நாளேயான தனது சிசுவை நிலத்தில் புதைத்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.…

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். ”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி…

வங்கதேசத்தில் 13 வயது சிறுவனை கொடூரமாக அடித்துக்கொலை செய்த நபர்களை கைது செய்யுமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசம் சில்ஹெட் நகர் அருகே உள்ள குமாரகாவ்னில் சமியுல்…

விடு­தலைப் புலிகள் இயக்கம் தமது போரா­ளி­களை பாரா­ளு­மன்றம் அனுப்பும் ஆசைக்­காக கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை. அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது புலி­களும் அல்ல. அதை வலுப்­ப­டுத்­தி­ய­வர்கள் தான்…

தனியார் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று (15) புதன் கிழமை மாலை 6.45 மணியளவில்…

மாலபே – பிட்டுகல பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸாருக்கும் பெண்ணொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் இன்று வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய…

எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் நான் நடு நிலை­யா­கவே செயற்­ப­டுவேன். எனக்கு எந்த கட்­சி வெற்றி பெறு­வது என்­பது முக்­கி­ய­மல்ல. ஜன­வரி 8 ஆம் திகதி பெற்ற…

M.S விஸ்வநாதன் குறித்து இசைஞானி இளையராஜா தெரிவித்த கருத்துக்கள்..! இசை – பாடல் நட்பு.. இன்று காலமான மெல்லிசை மன்னர் பற்றி, அன்று கவியரசர் சொன்னது இன்று…

சென்னை: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லீ படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் முதல்முறையாக விஜய் 59 படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்தப்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் பல இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இதன்படி ஐக்கிய…

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் போட்டியிட சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையில், 10…

பாக்தாத்: ஈராக்கின் திக்ரித் நகரில், 1,700க்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவை, ஐ.எஸ்., வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 2014 ஜூன் மாதம், திக்ரித்…

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் வந்திருந்தார். இவருக்கு புடவை என்றால் மிகவும் இஷ்டம். அதனால் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு…

வடக்கு மாகாணசபையை பலவீனப் படுத்துவதற்காகவே  கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணிலிடமிருந்து  சொகுசு வாகனங்களை (எம்.ஏ.சுமந்திரன்)   பெற்றுக்கொண்டதாகவும்,  ரணிலிடம்  கதைத்து  பெரும்தொகையான  பணத்தை  (சுரேஸ்  பிரேமச்சந்திரன்)…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு தன்னுடைய அடையாள அட்டை இலக்கம் தெரியாது என தெரியவருகிறது. நேற்றைய தினம் (10.07) வன்னி…

புதுடெல்லி: டெல்லியில் உள்ள WWF-இந்தியா ஆடிட்டோரியத்தில் தீப் கே. தத்தா ரே எழுதிய “The Making of Indian Diplomacy – A critique of euro-centrism”…

நீங்கள் செய்த காட்டிக் கொடுப்பு காரணமாக நாடு இரத்தக் காடாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க  குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் திட்டியதாகத் தகவல்…