Browsing: செய்திகள்

இலங்கை வந்துள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் பேர்க்ஹோல்டர் புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் ஒன்றை பயனாளிகளுக்குக்…

 விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத- சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யப் போவதாக…

செல்­வ­ராசா சரண்யா என்­றதோர் இளம் மொட்டு கன­க­ரா­யன்­குளம் பகு­தியில் கருகி மடிந்திருக்கின்றது. அதனை கருக்கி அழித்­தி­ருக்­கின்­றார்கள் என்று சொல்­வதே பொருத்­த­மா­ன­தாக இருக்கும். அது எவ்­வாறு கரு­கி­யது. அதனை…

வட மாகாண சபையின் 26 ஆவது மாதாந்த அமர்வின் காணொளிகள் படங்கள் என்பன முழுமையாக எமது வாசகர்களின் பார்வைக்கு..!! இன்றைய வடமாகாண சபை அமர்வின் போது தூங்கி…

பத்தரமுல்லையில் முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட, புதிய பாதுகாப்புத் தலைமையக வளாக கட்டட நிர்மாணப் பணிகள், நிறுத்தப்பட்டுள்ளன. கட்டட நிர்மாணத்துக்கான நிதி இல்லாமையாலேயே இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆனால்,…

உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில்…

ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருமே ஓரினத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளனர். சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து…

இந்தப் படத்தில் உள்ள பாட்டியைத் தெரிகிறதா… யெஸ்.. ராகவா லாரன்ஸ்தான்.காஞ்சனா 2 படத்தில் அவர் போடும் கெட்டப்புகளில் இந்த சூனியப் பாட்டி வேடமும் ஒன்று. வரும் ஏப்ரல்…

போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன்  தலையில்  சுட்டுக்கொல்லப்பட்டு  மரண தண்டணை  நிறைவேற்றப்பட்டதாக  “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே. அதிர்ச்சி தகவல்  வெளியிட்டுள்ளார்.…

அஜீத் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் திரைப்படத்துக்குபிறகு ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத்…

“அர­சி­யல்­வா­திகள் என்னைக் கைது செய்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றனர். அத்­துடன் சிலர் உயிர் அச்­சு­றுத்­தலும் விடுத்து வரு­கின்­றனர். என்­னிடம் அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை உள்­ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலி­களின்…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து திருட்டு வழியில் பணம் சம்பாதித்தமை தொடர்பில், அவரை பணச் சலவை சட்டமூலத்தின் கீழ்…

“நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே…

சென்னை: 125 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பையே, அண்டையில் உள்ள 2 கோடி மக்கள் வாழ்கிற இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே…

நாம் வாழ்ந்த  நாடும் வேண்டாம், நாம் வாழ்ந்த  ஊரும் வேண்டாம், நாம் வாழ்ந்த வாழ்க்கையும் வேண்டாம் என நாட்டை விட்டு  ஓடிவந்து… இங்கே  (வெளிநாட்டுக்கு) வந்து   …

 இலங்கைக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று(13)வெள்ளிக்கிழமை வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(14) சனிக்கிழமை மதியம் 12.27 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத…

வீடுகள் எரிந்தன: 1983  மே மாதம் மந்த கதியில் நடந்துகொண்டிருந்த  உள்ளூராட்சி  தேர்தல். கந்தர்  மடத்தில் உள்ள தேர்தல் சாவடியின் முன்பாக சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் புலிகள். கந்தர்…

எனக்கு இப்போது காதலன் இல்லை, எனவே, உடனடியாக திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை என்கிறார் நம்ம ஸ்ருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ் ,…

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கையசைப்பதை படத்தில்…

பெய்ரூட்: சிரியாவில் இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாகக் கூறி பாலஸ்தீனியர் ஒருவரை, 10 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய…

“எமது பிள்­ளை­க­ளுக்கு வீடு என்றால் அது எப்­படி இருக்கும் என்றே தெரி­யாது. நாம் கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக இவ்­வாறு நிர்க்­க­தி­யான நிலையில் அகதி வாழ்க்கை வாழ்­கிறோம்.…

மும்பை: ஆபாசமாக உடை அணிந்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடியதாக இந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்குத் தொடர இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

அபுதாபி: உலகம் முழுவதும் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் பல்வேறு ரசாயன நச்சு புகைகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்று உலக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து…

சென்னை: சமந்தா தான் ஆசையாக வளர்த்த நாயை தனது முன்னாள் காதலர் சித்தார்த்திடமே விட்டு வைத்துள்ளாராம். சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.2015ம்…

என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக் கொள்ளம்மா: முன்னாள் போராளியின் கடைசி வார்த்தை கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார்…

புலம்பெயர்  தமிழர்களை  இலங்கைக்கு  வரவேண்டாம் என  சுரேஸ் பிரேமச்சந்திரன்  கூறியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஊடகமான  “லங்காசிறி”யில் செய்தி வந்துள்ளது. உண்மையில்… புலம்பெயர்  தமிழர்களை  இலங்கைக்கு …

“வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பற்றவர். அவர் ஒரு பொய்யர் நான் தன்னை சந்திக்கவில்லை என யாழ்ப்பாணத்திற்கு சென்று கூறியுள்ளார்.” – இவ்வாறு இந்தியாவின் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கோரி கண்டியில் விமல் வீரவன்ச உட்பட அரசியல் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இலங்கை நேரம் மாலை 3 மணிமுதல்…

நான்… நான் ஒரு பெண்; நான் ஒரு மகள். நான் ஒரு தாய், நான் ஒரு தங்கை, நான் ஒரு மனைவி,   நண்பர்களுக்கு நான் ஒரு…

கொகிமா: நாகாலாந்தில், பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஒன்று திரண்ட சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள், சிறையில் இருந்த பலாத்கார குற்றவாளியை அடித்து உதைத்து வெளியே தூக்கிச் சென்றனர்.…

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவர் மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர்கள் பங்கேற்ற ஸ்ரீ சதசண்டீ மஹாயாகம் மற்றும் பால்குடம் பவனி . அதன் புகைப்படத் தொகுப்பு