காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் பாலத்தீன மக்களின் நிலையை கருத்தில் கொள்ளும் போது, சினாய் குறித்த எகிப்தின் கவலை நியாயமானதா? பிரிட்டிஷ் ஆவணத்தின் படி, இந்த கேள்விக்கு…
Browsing: பிரதான செய்திகள்
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். இரண்டு விமானப்படை F-16 ஃபால்கான் ரக போர் விமானங்கள், மார்ச் 6, 2023 அன்று, அமெரிக்க மத்தியக் கட்டளைப் பகுதியில்…
காஸா மீதான தாக்குல்களை நிறுத்த வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தாங்கள் தள்ளப்படுவோம் என இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு பகிரங்கமாக…
—வன்னிப் போரில் மக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறியதாக 2010 நிபுணர் குழு அறிக்கை கூறியது. ஆனால் இப்போது பலஸ்தீனத்தில் நடப்பதென்ன? ஐ.நா.எங்கே? ஆகவே உலகில் பயங்கரவாதம் என…
தாட் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு…
இஸ்ரேலியர்களுக்கு முதல்முறையாக மரண பயத்தைக் காட்டியிருக்கிறது ஹமாஸ் அமைப்பு. இஸ்ரேலின் 75 வருட வரலாற்றில் இவ்வாறானதொரு இரத்தக் களரியை அந்த நாடு சந்தித்ததில்லை. எப்பொதெல்லாம் பலஸ்தீனர்கள்…
காஸாவின் தெற்கில் உள்ள எகிப்துடனான எல்லையில் ரஃபா கடவுப்பாதை அருகே பாலத்தீனர்கள் குழுமி நிற்கின்றனர். இஸ்ரேல் அறிவித்துள்ள தரைவழி தாக்குதல் தொடங்கும் முன்பாக ரஃபா வழி வெளியே…
கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில்…
உக்ரேனில் நடைபெற்றுவரும் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் வாய்ப்பு உள்ளது என மக்களை நேசிக்கும் அனைத்துத் தரப்புகளும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்த வண்ணமேயே உள்ளன. அது…
உலகில் ஒரு தலைவர் புகழப்பட்ட அளவிற்கு வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக சூகி ஒருவராகத்தான் இருக்க வேண்டும். பர்மாவின் மண்ணையும் மக்களையும் நேசித்த ஒரு…
விசேட அதிரடிப் படையின் (எஸ்.ரி.எப்- STF- Special Task Force ) முன்னாள் தளபதியான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லூக்கா (Nimal Lewke) சிலோன்…
சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி நடத்தும் சவூதி அரேபியாவுக்கும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இன்று வரை எண்ணற்ற குற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகள்…
இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையிலான பரஸ்பர கசப்பு இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின்…
நாட்டின் பெயரைக் குறிப்பிடும்போது இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்ற பெயரைக் குறிப்பிட ஆரம்பித்திருக்கிறது ஆளும் பா.ஜ.க. அரசு. பிரிட்டிஷ்காரர்கள் உள்ளிட்ட அந்நியர்கள் சூட்டிய பெயர்…
இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க உலகத் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்தியா…
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த இரண்டு காலகட்டங்களிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் கடும்போக்காளர் கோட்டாபய ராஜபக்ச ஆவார். இவர் இலங்கை இராணுவத்தின் முன்னாள் படைத்தளபதியாகவும் செயற்பட்டவர். இவரது…
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு…
ராஜபக்சாக்களை இகழ்ந்து பேசும் புலம்பெயர் சக்திகள் சனல்4க்கு நிதி வழங்குகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். டெய்லிமிரருக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆசாத்…
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருப்பது, 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகளின் மனித எச்சங்களே என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ…
பிரிட்டனை சேர்ந்த 8சுற்றுலாப்பயணிகள் உட்பட 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட காரணமான 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான அதிகாரியொருவருக்கு தொடர்புள்ளதாக உள்ளக விடயங்களை அறிந்த…
இலங்கையில் கலவரமொன்று மூண்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டுசக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்துகொண்டால்…
பொதுவாக வரட்சியான காலநிலையின் போது அணைகள் மற்றும் கால்வாய்கள் பொதுவாக புனரமைக்கப்பட்டு நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றாலும்,அண்மைய நாட்களில் இவ்வாறான நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள்…
நாட்டில் தற்கொலை செய்து கொள்வோரில் • 83 வீதமானவர்கள் ஆண்கள் • 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் • கடந்த வருடத்தில் மாத்திரம் 3,406 பேர் தற்கொலை •…
குடிமக்களின் உரிமையை பறிக்க முயன்று குடிமக்களை பெரும்பாலும் சக்தியற்றவர்களாக ஆக்குகிறார்கள் என்றும் குரல்களை அமைதிப்படுத்துவதில் அவர்கள் குளிர்ச்சியடைகிறார்கள் என்றும் தெரிவித்த “ஜனநாயகத்துக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு”, அதிகாரிகளைக்…
நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின்…
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இடம்பெறலாம் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் தமது வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இதேவேளை…
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த…
நாளுக்கு நாள் தேசிய அரசியலில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுகின்ற நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வெற்றி இலக்குகள் குறித்து தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.…
நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் கூப்பாடு போடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஒன்று பட வேண்டும்…
தூரப் பயணமொன்று போவதற்காக பஸ் தரிப்பிடத்திற்கு வரும்போது சில வேளைகளில் அப்போதுதான் பஸ் புறப்பட்டுப்போன அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். கொஞ்சம் முதல்தான் போனதென்றால் யாருடையதாவது மோட்டார் சைக்கிளில்…