Browsing: பிரதான செய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள்…

கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பாக விசாரணை நடத்திய மக்ஸ வெல் பரணகம ஆணைக்குழு என அறியப்படும் விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது,…

சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினி, வெலிக்கடையிலுள்ள கொழும்பு காவல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு (பி.ஏ.ஆர்.சி) ஜூன் 26ல்…

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கத்தின் படு­கொலை தொடர்­பாக, அண்­மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்­கப்­பட்ட இருவர் மட்­டக்­க­ளப்பில் வைத்துக் கைது செய்­யப்­பட்ட போது,…

திம்புவில் நான்கு கோரிக்கைகள்… திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைப்பதற்காக நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை (ENLF ) முன்னணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் முக்கியமானவையாகும்.…

தீர்வுப்பொதி என்ற பொதுப்   புள்ளியிலிருந்து, தமிழர் தரப்போடு, தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான பொது இணக்கப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து எந்தவித மக்கள் அபிமானமும் அற்ற நிலையில் நீக்கப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் விரும்புகின்றன.…

கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த்…

சர­ணா­கதி அர­சி­யலில் பய­ணிக்­கின்­றோமா எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எவ்.பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அர­சாங்கம் விசா­ர­ணை­களை கால­தா­ம­தப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மெ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஜெனி­வா­வுக்குச்…

2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி, ஜோர்தானில் இருந்து திரும்பியதும், போரை வென்று விட்டோம், பயங்கரவாதத்தை முற்றாக அழித்து விட்டோம், ஈழக் கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம்…

இஸ்ரேல் – பலஸ்தீன பதற்றம் ஏற்படுவதற்கு பெரிதாக உடனடி காரணம் தேட தேவை இருக்காது. போகிறபோக்கில் வெடிக்காத பட்டாசை கொளுத்தி விட் டாலும் அதனையே சாக்காக…

கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த்…

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. ‘சர்வதேசத்தை வெற்றி கொண்ட தலைவர்’ எனும்…

ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில், இலங்கை தொடர்­பான தீர்­மானம் தொடர்ந்து நான்­கா­வது ஆண்­டாக நிறை­வே­றி­யி­ருக்­கி­றது. 2012ஆம் ஆண்டு தொடங்­கிய இந்த தீர்­மான யுத்தம், இப்­போது ஒரு­மித்த தீர்­மா­ன­மாக –…

பூட்டானின் தலைநகரான திம்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கூட்டனியை பங்குகொள்ளாமல் செய்வது தான் சகல தமிழ் இயக்கஙஙங்களின் நோக்கமாகவும் இருந்தது. ஆனால், இந்திய அரசு வேறுவிதமாக கணக்குப் போட்டது.…

புளித்துப்போன சீரியல் நாடகத்தில் விறுவிறுப்பான காட்சி வந்தால் எப்படி இருக்கும்? சிரியாவில் நான்கு ஆண்டுகள் கடந்து நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் திடீரென திருப்பங்களை பார்க்கும்போது சீரியல் நாடகத்தை…

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, 1956ஆம் ஆண்டு தேர்தல் பெருத்த தோல்வியாகும்.  அந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழச் சாதகமானதொரு காலத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கியிருந்தது. 1952இல்…

சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில்…

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துரு  வாக்குனர்களில் ஒருவரும் (Political Opinion maker) இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருபவரும், இந்தியப் படைகள்…

தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை…

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முதலாவது பொறியை உக்ரேனில் வைத்தார். இப்போது சிரியாவில் அடுத்த பொறியை வைத்துள்ளார். இரண்டிலும் பராக் ஒபாமா…

சில தினங்களாக தமிழ்ச் சூழலில் நிலவிவந்த பரபரப்புக்கள், பதற்றங்கள் அனைத்தும் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கின்றன. அதேபோன்று சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று ஒரு தரப்பினரும், இல்லை முடியவில்லை…

இலங்கை அரசியல் வரலாற்றைப் பற்றி பேசும் யாரும் உச்சரிக்கக்கூடிய முக்கிய பதங்களில் ஒன்று ‘பண்டா-செல்வா ஒப்பந்தம்’. தமது திருகோணமலை மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையிலான இலங்கைத் தமிழரசுக்…

அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல்…

பல மாதங்­க­ளாக உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த ஐக்­கிய நாடு­களின் அறிக்கையும் வந்­து­விட்­டது. அதன்­படி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் அறிக்­கை­யா­னது எவரும் எதிர்­பார்க்­காத…

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம்…

இலங்கை வரலாற்றில் ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் இனமுரண்பாடு கொதிக்கும் நிலையை அடையத் தொடங்கியது. ‘தனிச் சிங்கள’ சட்டமானது சிங்கள மொழியை மாத்திரம்…

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியென்பது சிலர் கூறுவது போன்று வெறுமனே மகிந்தவின் வெற்றியோ அல்லது கோத்தபாயவின் வெற்றியோ அல்ல, மாறாக அது பலம்பொருந்திய நாடுகளின் ஆதரவில்…

மீண்டும் ஜெனிவாவை நோக்கிய சந்திப்புக்கள் பயணங்கள் என இலங்கையின் யுத்தக் குற்ற விசாரணையை மையப்படுத்திய நகர்வுகள் முனைப்புப்பெறத் தொடங்கியுள்ளன. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ள முன்னரே…

‘தந்தையாய்’, ‘தளபதியாய்’, ‘தலைவராய்’ பயணித்த தமிழர் அரசியல் தற்போது ‘ஐயாவாய்’ வந்து புதுவடிவம் பெற்றுநிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர். ஆம், நடந்து…

இந்தியா மறுப்பு: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு இந்திய மத்திய அரசை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டது. ஈழப் போராளிகள் பயிற்சி முகாம்கள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லையென்று இந்திய…