Browsing: பிரதான செய்திகள்

ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை…

கைகலப்போடு நடந்த சிறை உடைப்பு. 1983 செப்டம்பர் 23ஆம் திகதி மட்டகளப்பு சிறையை உடைத்து போராளிகள் தப்பிச்சென்றனர். அது பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அந்த சிறையுடைப்பின்போது வாமதேவன்…

புங்குடுதீவு சோகம் அந்த மாணவியின் குடும்பத்தையும், வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதம் இல்லாமல் நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்களையும் ஆத்திரம் கொல்ல வைத்து விட்டாலும் அது…

போர் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், இலங்கை இரா­ணு­வத்தை, சர்வ­தேச தரம் வாய்ந்த ஒன்­றாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்­கேற்ப செயற்­படும் ஒன்­றாக மாற்­று­கின்ற முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.…

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு மே மாதத்தில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப்…

ஜனாதிபதியை கொலைசெய்ய சதிதிட்டமா? அது கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சனிக்­கி­ழமை. அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தின் ஸ்ரீலங்கா சுதந்தி­ரக்­கட்­சியின் பொதுக்­கூட்டம் அன்­றைய தினம் கூட்­டப்­பட்­டது. அம்­பாந்­தோட்டை…

ஈராக் அந்தக் காலப்­ப­கு­தியில் கிட்­டத்­தட்ட ஓர் அபி­வி­ருத்தியடைந்த நாடாக இருந்­தது. அந்த நாட்டு மக்கள் அபி­வி­ருத்தியடைந்த நாடு­களின் மக்கள் அனு­ப­விப்­ப­தற்கு சம­மான வாழ்க்கைத் தரத்தை அனுப­வித்து வந்­தனர்.…

தாக்குதல் 1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது. யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள். தீடீர் தாக்குதலை…

ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு வளை­யத்தை ஊட­றுக்கும் அள­வுக்கு அவ­ரது பாது­காப்பு பலவீ­ன­மாக இருந்தது ஏன் என்ற கேள்­வியும் எழுந்திருக்­கி­றது. ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் பாதுகாப்பு வளை­யத்தைக் கடந்து சென்ற…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சவார்த்தை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ…

சில விட­யங்கள் நம்ப முடி­யா­த­வை­யா­கவும் ஆச்­ச­ரி­ய­மா­ன­வை­யா­கவும் இருப்­ப­துண்டு. நடை­பெ­றாது என்று நாம் எண்­ணி­யி­ருந்த ஒரு நிகழ்­வாக அது இருப்­ப­தற்­கான நிகழ்­த­கவே அதி­க­மாகும். அண்­மைக்­கா­ல­மாக நமது நாட்டின்…

கெரி – கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகளை உதாசீனம் செய்ததா? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர்…

ஜனாதிபதித் தேர்தலின் பின் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் அதனூடு கிடைத்த சிறிய ஜனநாயக இடைவெளியையும் பல தரப்புக்களும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஆனால்,…

1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன். 1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை…

இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து…

ஒரு நாட்டின் அமைச்­ச­ரவை மாற்­றப்­ப­டு­வது இயல்பு. காலத்தின் தேவை­களைக் கருத்­திற்­கொண்டு உரி­ய­வர்­க­ளுக்கு உரிய இடத்தை அளிப்­பது மாற்­றத்தின் நோக்­க­மாக இருக்கும். இத்­த­கைய அமைச்சரவை மாற்றம் பெரும்­பாலும்…

இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள்  சில…

யுத்த மேகம் சூழ்ந்­துள்ள மத்­திய கிழக்கை சிறு சிறு துண்­டு­க­ளாக்க அமெ­ரிக்­காவும், இஸ்­ரேலும், ஐரோப்­பிய நாடு­களும் வகுத்­துள்ள திட்­டத்தை கச்­சி­த­மாக நிறை­வேற்றப் பாடு­பட்டு வரும் ISIS இன்று…

இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும்…

கடந்த மாத இறு­தியில் சீன – இலங்கைப் படை­யி­ன­ருக்கு இடையில் ஆரம்­பிக்­கப்­பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்­தி­ருக் கும் பெயர் ‘பட்­டுப்­பாதை ஒத்­து­ழைப்பு -2015′ என்­ப­தாகும். சீனா தனது…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தரசாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி…

இலங்கையின் புதிய ஜனாதிபதியினால் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி (இதை ஒழிக்கப் போவதாகச் சொல்லித்தான் ஆட்சிபீடம் ஏறினார்) ஜனநாயக விரோதமான முறையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக்…

இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10, 2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது…

போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5 பேரை சுட்டுக் கொன்றதாக இருந்தாலும் சரி, திண்டுக்கல்…

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளிலிருந்து தனித்தும் தனிமைப்பட்டும் செல்கின்றாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது. அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில விடயங்களை அடியொற்றியே இவ்வாறான…

இருபது அப்பாவி உயிர்கள் நரவேட்டையாடப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படுபயங்கரமான கடத்தல்காரர்கள் என்று சித்தரிக்கின்றது ஆந்திர போலீசு. செம்மரம் படுகொலை ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம்,…

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல், விரிவடைந்துவரும் போக்கை உணரமுடிகிறது. வடக்கிலிருந்து படையினரை விலக்கி, உயர் பாதுகாப்பு வலயத்துக்காக…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சீனா­வுக்­கான தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை ஆரம்பிப்­ப­தற்கு சில நாட்கள் முன்­ன­தாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி,…

தற்காலத்தில் இராசதந்திரப் பேச்சு வார்த்தை என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் முடிப்பது என்றாகி விட்டது. உலகின் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும்…

விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடையவுள்ளபோதிலும், இலங்கையில் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் நடத்தும் போக்கு மட்டும் இன்னமும் மாறவில்லை. மஹிந்த ராஜபக்ஷ…

‘மாவை’ சேனாதிராஜாவையும் அவருடைய பேச்சுகளையும் Mavai senathi1கதைகளையும் இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் யாருக்கும் சிரிப்புத்தான் வரும். அந்த அளவுக்கு ‘மாவை’ சொன்னது எதுவுமே நடந்ததில்லை. அப்படி…