ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை…
Browsing: பிரதான செய்திகள்
கைகலப்போடு நடந்த சிறை உடைப்பு. 1983 செப்டம்பர் 23ஆம் திகதி மட்டகளப்பு சிறையை உடைத்து போராளிகள் தப்பிச்சென்றனர். அது பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அந்த சிறையுடைப்பின்போது வாமதேவன்…
புங்குடுதீவு சோகம் அந்த மாணவியின் குடும்பத்தையும், வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதம் இல்லாமல் நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்களையும் ஆத்திரம் கொல்ல வைத்து விட்டாலும் அது…
போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை இராணுவத்தை, சர்வதேச தரம் வாய்ந்த ஒன்றாக சர்வதேச நியமங்களுக்கேற்ப செயற்படும் ஒன்றாக மாற்றுகின்ற முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.…
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு மே மாதத்தில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப்…
ஜனாதிபதியை கொலைசெய்ய சதிதிட்டமா? அது கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுக்கூட்டம் அன்றைய தினம் கூட்டப்பட்டது. அம்பாந்தோட்டை…
ஈராக் அந்தக் காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக இருந்தது. அந்த நாட்டு மக்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் மக்கள் அனுபவிப்பதற்கு சமமான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்தனர்.…
தாக்குதல் 1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது. யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள். தீடீர் தாக்குதலை…
ஜனாதிபதியின் பாதுகாப்பு வளையத்தை ஊடறுக்கும் அளவுக்கு அவரது பாதுகாப்பு பலவீனமாக இருந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து சென்ற…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சவார்த்தை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ…
சில விடயங்கள் நம்ப முடியாதவையாகவும் ஆச்சரியமானவையாகவும் இருப்பதுண்டு. நடைபெறாது என்று நாம் எண்ணியிருந்த ஒரு நிகழ்வாக அது இருப்பதற்கான நிகழ்தகவே அதிகமாகும். அண்மைக்காலமாக நமது நாட்டின்…
கெரி – கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகளை உதாசீனம் செய்ததா? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர்…
ஜனாதிபதித் தேர்தலின் பின் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் அதனூடு கிடைத்த சிறிய ஜனநாயக இடைவெளியையும் பல தரப்புக்களும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஆனால்,…
1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன். 1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை…
இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து…
ஒரு நாட்டின் அமைச்சரவை மாற்றப்படுவது இயல்பு. காலத்தின் தேவைகளைக் கருத்திற்கொண்டு உரியவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பது மாற்றத்தின் நோக்கமாக இருக்கும். இத்தகைய அமைச்சரவை மாற்றம் பெரும்பாலும்…
இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள் சில…
யுத்த மேகம் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கை சிறு சிறு துண்டுகளாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பிய நாடுகளும் வகுத்துள்ள திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றப் பாடுபட்டு வரும் ISIS இன்று…
இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும்…
கடந்த மாத இறுதியில் சீன – இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக் கும் பெயர் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு -2015′ என்பதாகும். சீனா தனது…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தரசாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி…
இலங்கையின் புதிய ஜனாதிபதியினால் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி (இதை ஒழிக்கப் போவதாகச் சொல்லித்தான் ஆட்சிபீடம் ஏறினார்) ஜனநாயக விரோதமான முறையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக்…
இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10, 2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது…
போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5 பேரை சுட்டுக் கொன்றதாக இருந்தாலும் சரி, திண்டுக்கல்…
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளிலிருந்து தனித்தும் தனிமைப்பட்டும் செல்கின்றாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது. அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில விடயங்களை அடியொற்றியே இவ்வாறான…
இருபது அப்பாவி உயிர்கள் நரவேட்டையாடப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படுபயங்கரமான கடத்தல்காரர்கள் என்று சித்தரிக்கின்றது ஆந்திர போலீசு. செம்மரம் படுகொலை ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம்,…
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல், விரிவடைந்துவரும் போக்கை உணரமுடிகிறது. வடக்கிலிருந்து படையினரை விலக்கி, உயர் பாதுகாப்பு வலயத்துக்காக…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்கான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி,…
தற்காலத்தில் இராசதந்திரப் பேச்சு வார்த்தை என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் முடிப்பது என்றாகி விட்டது. உலகின் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும்…
விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடையவுள்ளபோதிலும், இலங்கையில் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் நடத்தும் போக்கு மட்டும் இன்னமும் மாறவில்லை. மஹிந்த ராஜபக்ஷ…
‘மாவை’ சேனாதிராஜாவையும் அவருடைய பேச்சுகளையும் Mavai senathi1கதைகளையும் இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் யாருக்கும் சிரிப்புத்தான் வரும். அந்த அளவுக்கு ‘மாவை’ சொன்னது எதுவுமே நடந்ததில்லை. அப்படி…